கனடாவில் விஜயகாந்த் போட்ட சண்டை!

ரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 180 நாடுகள் கையெழுத்திட்டதுடன், அந்த ஆயுதங்களை அழிக்கவும் முன்வந்து உள்ளன. ஆனால் எகிப்து, இஸ்ரேல், லெபனான், சிரியா, வடகொரியா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து...

திருமணத்துக்கு முன் இருவரை காதலித்த பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்

திருமணத்துக்கு முன் இரு பெண்களை பாகிஸ்தான் அதிபர் முஷாரப் காதலித்துள்ளார். இத்தகவலை முஷாரப் தாம் எழுதிய "இன் தி லைன் ஆப் ஃபையர்' புத்தகத்தின் உருது பதிப்பில் ("சப்úஸ பெஹலே பாகிஸ்தான்') தெரிவித்துள்ளார். இதன்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

வங்கதேசத்தில் படகு விபத்து : 50 பேர் பலி!

வங்கதேசத்தில் மேக்னா ஆற்றில் 100க்கும் அதிகமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இயந்திரப் படகு விபத்திற்குள்ளானதில் 50க்கும் அதிகமான பயணிகள் மூழ்கி உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது! நீந்தி உயிர் தப்பிய பயணிகள் தவிர, சிறார்களும், பெண்களும்...

பாகிஸ்தானில் தினமும் ரூ.1000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்

பாகிஸ்தானில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிச்சைக்காரர்கள் பெருத்துப் போய்விட்டார்கள். காணும் இடங்களில் எல்லாம் அவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...

பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் புலிகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள்

அமதிப்பேச்சுவார்த்தைக்கு கால நிரணயம் செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று புலிகளை இலங்கை அரசு கேட்டுக்கொள்ளும் என தெரிகிறது. இது குறித்து புலிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி இலங்கை அரசின் பேச்சுவார்த்தை குழு தலைவர் ஸ்ரீபாலாவுக்கு...

தோல்வியுடன் ஓய்வு பெற்றார் சூமாக்கர்!

ஃபார்முலா-1 கார் போட்டிகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் சூமாக்கர் தனது கடைசி கிராண்ட்ப்ரீ போட்டியில் நான்காவதாக வந்தார்! பிரேசில் தலைநகர் சோ பாலோவில் நேற்று நடந்த...

சிறீ.ல.சு.க – ஐ.தே.க. இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் இன்று கைச்சாத்து !

சிறீலங்கா சுதந்திரந்திரக் கட்சிக்கும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று நண்பகல் 12.00 மணிக்கு அலரி மாளிகையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வுடன்படிக்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அதன்...