இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க செக்கோஸ்லவாக்கியா முன்வந்துள்ளது

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினருக்கான நவீன ராடர் கருவிகள் மற்றும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வழங்குவதற்கான அத்தியாவசிய ஏற்பாடுகளுக்காகச் செக்கோஸ்லவாக்கியா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் எதிர்வரும் 2008 ஜனவரி...

முஷரப் வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று 11 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் கடந்த 6-ந்தேதி...

ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்

தன்னை நிர்வாண படம் எடுத்து வைத்து மிரட்டி வருவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப்...

புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் புத்தகத்திற்குள் செல்போனை பதுக்கி வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் செல்போன் தடை உத்தரவைத் தொடர்ந்து...

நகைக்காக தாயை கடத்திய நவீன புத்திரன்!

பட்டுக்கோட்டையில் நகைக்காக பெற்றத் தாயையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அடுத்துள்ள அணைக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமித் தேவர்.இவரது மனைவி அஞ்சம்மாள்(60). இவர்களுக்கு முருகேசன் என்ற ஒரு மகன் உள்ளார்....

கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு

கனடா ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த் தீ விபத்து புரளி காரணமாக ஓட்டலை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரும், அவரது மனைவியும் 3 மணி நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே நின்று தவித்தனர். நடிகரும்,...

துப்பாக்கி முனையில் அ.தி.மு.க. செயலாளரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57) அ.தி.மு.க. கிளை செயலாளராக இருக்கிறார். கண்ணன் கிழங்கு வியா பாரம் செய்து வருகிறார். அந்தப்பகுதியில் கிழங்கு வகைகளை கொள்முதல் செய்து கோயம்பேடு...

கன்னட பிரசாத் காதலி நடிகை குசும் விபசார வழக்கில் கைது

சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல புரோக்கர் கன்னட பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.சென்னை நட்சத்திர ஓட்டலில் அவன் சுற்றி வளைத்து கைது செய்யப்பட் டான். அவனுடன் அவனது காதலி நடிகை குசும், உதவி...

பிலிப்பைன்ஸ் நாட்டில்: வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி; 70 பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் மகதி என்ற வர்த்தக பகுதியில் குளோரியட்டா...

`நடிகை கரீனா கபூரை காதலிப்பது உண்மை’: இந்தி நடிகர் சைப் அலிகான் பேட்டி

இந்தி நடிகை கரீனா கபூர் உடனான காதலை நடிகர் சைப் அலிகான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின்...

தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் சுட்டுக்கொலை!!

வவுனியா தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் ஒருவர் ஆயுதபாணிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மரைக்காரம்பளை பகுதிக்கான கிராமசேவையாளரான குமாரவேல் குமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குட்செட் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்திற்கு சென்ற...

கொச்சி வந்த கப்பலில் நியுயார்க் நகர குப்பைகள்: சுங்க இலாகாவினர் அதிர்ச்சி

கொச்சியை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் நியுயார்க்கில் இருந்து பழைய காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த காகிதங்கள் அடங்கிய 4 கண்டெய்னர்கள், ஒரு கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கடந்த 2...

கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 133 பேர் பலி

பாகிஸ்தானில் 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி ஏற்பட்டதால் மக்கள் கட்சி தலைவர் பெனாசிர் லண்டன் சென்று குடியேறினார். சமீபத்தில் அவருக்கும் அதிபர் முஷரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. இத னால் பெனாசிர் 8 ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான்...

பிரான்ஸில் புலிகளின் 5 உறுப்பினர்கள் கைது

பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட ஏனைய முக்கிய நகரங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கத்தினரின் புதிய தலைவராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்த ஸ்ராலின் சவரிமுத்து எனப்படும் புலிகள் இயக்கப்பிரமுகர் உட்பட ஐந்து முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களை...

ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் இந்த வாரத்தில் 2-வது முறையாக நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் பயணிகள் அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். அந்த நாட்டில் உள்ள...

தைப்பொங்கல் தினத்தன்று புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யத் திட்டம்

எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் தமிழீழப் பிரகடனத்தை புலிகள் வெளியிடுவார் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுகுறித்து அவர் கூறியதாவது. தமிழீழ விடுதலைப் புலிகள்...

அண்டார்டிகாவில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோருகிறது

மனித இனமே இல்லாத பனிப்பலைவனமான அண்டார்டிகா தென்துருவப்பகுதியில் உள்ளது. இந்த பூமியில் சொந்தம் கொண்டாடும் நாடுகள் தங்கள் கோரிக்கையை 2009-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதிக்குள் முன்வைக்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால்...

பெண்ணின் கண்ணில் 20 செ.மீ., நீள புழு

கோழிக்கோடு: பெண்ணின் கண்ணுக்குள் சுருண்டு கிடந்த 20 செ.மீ., நீள புழுவை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். கேரள மாநிலம் பாலாடைச் சேர்ந்தவர் ஆயிஷா. 49 வயதான இவருக்கு ஒரு மாதமாக கண்ணில்...