ஈரானில் 12 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட்ட 12 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் உட்பட ஒன்பது பேருக்கு கொலைக்குற்றத்திற்காக தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன் மற்றைய மூவருக்கும் கற்பழிப்பு...

பயங்கரவாதம் ஒழியும் வரை போர் : இலங்கை அதிபர் ராஜபக்சே சபதம்

"பயங்கரவாதம் முழுமையாக ஒழியும் வரை அரசின் போர் தொடரும்; அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு முயற்சித்து வருகிறது,'' என்று இலங்கை அதிபர் மகிந்திரா...

வாகன மோசடி செய்த இருவர் கைது

கார் விற்பனை நிலையமொன்றிலிருந்து புதிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து விட்டு பின்னர் அவற்றைப் போலி ஆவணங்களைக் காட்டி விற்பனை செய்துள்ளமை தொடர்பாக இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு 9 வாகனங்களுக்கு...

காதலர் டோடி பயத் டயானாவுக்கு கொடுக்க இருந்த நிச்சயதார்த்த மோதிரம்: விசாரணைக்குழு நீதிபதி பார்வையிட்டார்

இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் பற்றி விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக் குழுவிடம், டயானாவை லண்டன் தொழில் அதிபர் முகமது அல் பயத்தின் மகன் டோடி அல் பயத் காதலித்தார். அவர்கள்...

சக ஊழியருடன் ரகசிய உறவு : பிரிட்டனில் இதெல்லாம் சகஜம்

" பிரிட்டனில் பணிக்கு செல்லும் பெண்களில் 10 பேரில் ஆறு பேர் சக ஊழியருடன் ரகசிய உறவு வைத்துள்ளனர்' என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு இரண்டாயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அதில்...

இந்தோனேஷியா: கடலில் கப்பல் மூழ்கி 29 பேர் பலி

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கடலில் சென்ற கப்பல் பாபா என்ற நகரை அடைவதற்கு முன்பு திடீர் என்று மூழ்கியது. இந்த கப்பலில் 200 பயணிகள் இருந்தனர். அவர்களில் 29 பேர் பலியானார்கள். மேலும்...

வெளிநாடுகளில் வேலை செய்யும் போது நோய்வாய்ப் படுபவர்களுக்கு இலவச சிகிச்சை

வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் விபத்துக்குள்ளாகி அல்லது நோய்வாய்ப்பட்டு நாடு திரும்புகின்றவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செலவில் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர்...

வானொன்றில் கசிப்புக் கடத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வானொன்றில் கசிப்புக் கடத்திச் சென்ற நபரொருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் ஜா-எல பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளனர். ஜா-எல பகுதியின் கந்தப்பல வீதியினூடாக வானொன்றில் கசிப்புக் கடத்திச் செல்லப்படுவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்குக்...

83 வயது மூதாட்டியை கற்பழித்த 53 வயது ‘பெரிசு’ கைது

நள்ளிரவில் வீடு புகுந்து 85 வயது மூதாட்டியைக் கற்பழித்த 53 வயது "பெரிசை' போலீசார் கைது செய்தனர். கோவைப்புதுர் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(85). விதவை. தனியாக வசித்துவந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(53)....

லண்டன் நகர மேயர் தேர்தலில் இலங்கை பெண் போட்டி

இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் மேயர் தேர்தலில் இலங்கை பெண் ஒருத்தி லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் பெயர் சாமலி பெர்னாண்டோ. 28 வயதான இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்த...

அம்பாறை, சம்மாந்துறையிலும், சவளக்கடையிலும் வாலிபர்கள் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை

அம்பாறை பிரதேசத்தின் சம்மாந்துறை எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணியளவில் சிவராசா பிரதீபன் (வயது-24) என்பவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர்...

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள்: எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படும் என்பதை அறிவிக்கவேண்டும்; ரஷிய அதிபர் புதின் நிர்ப்பந்தம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படுகிறது என்பதை அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் நிர்பந்தித்து இருக்கிறார். ரஷிய அதிபர் புதின் டெலிபோன் மூலம் நாட்டு மக்களின்...

கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மை-வேணு

தனக்கும் கிரஹலட்சுக்கும் திருமணம் நடந்தது உண்மை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வேணுபிரசாத். பிரசாந்த்-கிரஹலட்சுமி இடையிலான விவகாரத்து வழக்கு பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வருகிறது. கிரஹலட்சுமிக்கும் நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதை...

கண் பார்வையிழந்த தொழிலாளிக்கு 10 வருடங்களின் பின் நஷ்டஈடு: மலேசியாவில் சம்பவம்

மலேசியாவில் முதலாளியின் அசிட் வீச்சிற்கு உள்ளாகி கண்பார்வை இழந்த இந்திய தொழிலாளிக்கு ஏழு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்கும்படி பத்து வருடங்களின் பின்னர் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை...