பதுளை உணவக ஊழியர் கொலை: மைத்துணர் இருவர் கைது

பதுளை உணவகமொன்றின் ஊழியரொருவர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, கொலையுண்டவரின் மைத்துணர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில், பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த பி. எம். ஜயரட்ண என்ற 47 வயதுடைய ஏழு...

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நியமனம்

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள படையினரிடம் விசாரணைகளை மேற்கொள்வர் என்று கூறப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

நடிகர் சிரஞ்சீவி மகள் ஐதராபாத் திரும்புகிறார்- கணவர் வீட்டில் வசிக்கப் போவதாக அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 2-வது மகள் ஸ்ரீஜா. கல்லூரி மாணவர் ஷிரிஷ்பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து தலைமறை வானார்கள். நேற்று...

மாஜிஸ்திரேட்டு கல்லால் அடித்து கொலை

மாஜிஸ்திரேட்டு ஒருவர் காரை அகதிகள் முகாம் மீது மோதியதால், ஆத்திரம் அடைந்த அகதிகள் கல்லால் அடித்து கொன்றனர். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு பாபுவா நிïகினியா. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பீ. இந்த...

மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு

சென்னையில் மசாஜ் கிளப்புகள் பலவற்றில் விப சாரம் நடைபெறுவதாக போலீ சுக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து மசாஜ் கிளப்புகளை கண்காணிக்க கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் மசாஜ் கிளப்பு...

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திண்டுக்கல் அருகே பெற்ற குழந்தைகளை கொன்ற பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், துளசிமணி, பிரகாஷ் என்ற இரு...

பேயை ஓட்ட பெண்களுக்கு சாட்டையடி!!

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேயை விரட்டிய வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில் அஜ்ஜப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடந்தோறும்...

தீயணைப்பு வீரரை கம்பியால் தாக்கிய சக வீரருக்கு வலைவீச்சு

செங்கோட்டை: டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபோது ஏற்பட்ட தகராறில் செங்கோட்டை தீயணைப்பு வீரருக்கு கம்பியடி விழுந்தது. இது தொடர்பாக போலீசார் சக வீரரை தேடி வருகின்றனர். செங்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன்...

காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு

தெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர்...

இரட்டை விரலுடன் 2 ரூபாய் – அதிமுகவினர் குஷி!

மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 1 ரூபாய்...

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்பு

பாக்தாத்: ஈராக்கில் பெரிய அளவில் புனிதப் போர் தொடுக்க பிரிந்து கிடக்கும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்....

*உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாண கோலத்தில் கொண்டு செல்லப்பட்டதற்கு ஆயர் கண்டனம் / *கரும்புலிகள் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாலேயே நாம் உடைகளை நீக்கினோம் -இராணுவப் பேச்சாளர்

உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய முறையில் பேணி அதற்கு மரியாதை செலுத்த வேண்டியது மனித நாகரிகமென அநுராதபுரம் மாவட்ட ஆயர் பி.பி.சி.செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படைத்தளத்தில் தாக்குதல் நடத்திய புலிகளின் உடல்கள் நிர்வாணமாக மக்கள்...

விண்ணில் பறக்க இருக்கும் முதல் பாகிஸ்தான் பெண் 35 வயது நமீரா சலீம்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக விண்ணில் பறக்க இருக்கிறார். அவர் பெயர் நமீரா சலீம். 35 வயதான இவர் விண்வெளிப்பயணத்துக்கான பயிற்சியை சமீபத்தில் முடித்து இருக்கிறார். இவர் வருகிற 2009-ம் ஆண்டு...

போலீஸில் துப்பாக்கியை ஒப்படைத்த சிரஞ்சீவி தம்பி

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அவரை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாணம் கூறியுள்ளார். மேலும் தனது துப்பாக்கியையும், போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார்....

அஜ்மீர் குண்டுவெடிப்பு-தீவிரவாதியின் படம் வெளியீடு

அஜ்மீர் தர்ஹாவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் தீவிரவாதியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்ஹாவான அஜ்மீர் தர்ஹாவில் கடந்த 11ம் தேதி குண்டுகள் வெடித்ததில் 3 பேர்...

இலங்கை ராணுவத்துடன் மோதல்: 30 விடுதலைப்புலிகள் சாவு

இலங்கையில் அனுராதபுரம் விமான தளம் மீது நேற்றுமுன்தினம் அதிகாலையில் விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த விமான தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடுத்தடுத்து...

ராமேஸ்வரம்:நடுக் கடலில் நான்கு யாழ் தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் பிளாஸ்டிக் படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது. ராமேஸ்வரம்...

பைக்கில் குடை பிடித்து சென்ற ஆசிரியை கீழே விழந்து பலி

திருநெல்வேலி: மழையின்போது குடை பிடித்தபடி மோட்டர் சைக்கிளில் கணவருடன் சென்ற ஆசிரியை பலத்த காற்று வீசியதில் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை சர்வ ஞானதெருவை சேர்ந்தவர் வடிவேல்....

அநுராதபுரத்தில் ஊரடங்கு தளர்வு சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது

அநுராதபுரம் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை அமுல்படுத்தபபட்ட ஊரடங்கு உத்தரவு மாலை 4 மணியுடன் நீக்கப்பட்டது. விமானப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே இந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுக்காலை அமுலுக்கு வந்தது. இதையடுத்து...

சீனாவில் தொழிற்சாலை தீ விபத்தில் 37 பேர் பலி

சீனாவில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் அங்கு ஓவர்டைம் வேலை பார்த்த தொழிலாளர்கள் 37 பேர் தீயில் கருகி பலியானார்கள். மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம்...