வடிவேலுவுடன் ஸ்ரேயா நடிக்கக் காரணம்

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு...

இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா-நார்வே முடிவு

இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா, நார்வே ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. 3 நாள் பயணமாக நார்வே சென்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதன்கிழமை அந்நாட்டு நிதி அமைச்சர் கிறிஸ்டின் ஹால்வர்சன், சுற்றுச்...

டயானா இறந்துவிட்டார்; விரைந்து வா என புகைப்படக்காரர் கூறினார்

இளவரசி டயானா கார் விபத்தில் பலியானது குறித்த வழக்கு விசாரணை நான்காவது வாரமாக நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்த யானிக் சென்னா என்ற பிரான்சு நாட்டுக்காரர் நீதிபதி முன் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தார்....

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது

மாத்தறை நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விநியோகம் செய்த 37 பேரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை நகரில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைது...

இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்தியா முழுவதும் 5 பெரிய நகர கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வெவ்வேறு வழக்குகளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மந்திரி, உயர் போலீஸ் அதிகாரி, பிரபல வக்கீல்,...

பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை

பெனாசிர் ஞீட்டோ நாடு திரும்பிய போது அவரை வரவேற்று நடந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, உறுதியளித்து அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....

அகதி போர்வையில் ஊடுருவிய விடுதலைப் புலி: சிறப்பு முகாமுக்கு மாற்றம்

அகதி போர்வையில் தமிழக எல்லைக்குள் ஊடுருவிய விடுதலைப்புலி, செல்கல்பட்டில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார். இலங்கை நடந்துவரும் உள்நாட்டு சண்டையால் அங்கு நிம்மதியாக வாழமுடியாத தமிழர்கள், அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு...

நெல்லை அருகே லாரி மீது அரசுபஸ் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவில் ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசுபஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உக்கிரன்கோட்டையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை 5.30...

மகன்களுக்கு யார், யார் எவ்வளவு சொத்து வழங்குவது?: நடிகை சரிதா-நடிகர் முகேஷிடம் குடும்பநல கோர்ட்டு விசாரணை

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரு மகன்களுக்கும் நடிகை சரிதாவும், அவரது கணவரும் எவ்வளவு சொத்துக்களை வழங்குவது என்பது குறித்து விசாரணை...

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவியின் 53 பக்க கடிதம் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி பற்றி திடுக்கிடும் தகவல் பற்றி வெளியாகி உள்ளது. 53 பக்க கடிதம் சிக்கியது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2...

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி: தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டார்

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம்...

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதி பிரதம நீதியரசரால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதியினை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கமலத், நீதிச்சேவை ஆணைக்குழுவின்...

அமெரிக்காவின் கிரீன் கார்டு போல திறமையான வெளிநாட்டினருக்கு புளூ கார்டு: ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம்

திறமையான வெளிநாட்டினர் குடும்பத்துடன் குடியேறி வேலை பார்ப்பதற்கு வசதியாக அமெரிக்கா கிரீன் கார்டு வழங்குவதுபோல, ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு புளூ கார்டு வழங்க திட்டமிட்டு உள்ளது. இது பற்றி ஐரோப்பிய...

நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் வைத்து "பைவர்" படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் நேற்றிரவு பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்ளா என்று விசாரணை நடந்து வருகிறது....

பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஷாவின் தம்பி...

அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்

அனுராதபுரா விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ராணுவ தளபதி ஒருவரை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நியமித்துள்ளார். அனுராதபுரா மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த...

தீபாவளி ‘விருந்தில்’ 6 படங்கள்! அழகிய தமிழ்மகன், வேல், பொல்லாதவன், கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், பழனியப்பா கல்லூரி…

தீபாவளிக்கு விஜய், சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட 6 முக்கிய படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்கும். அந்த வகையில் இந்த...