கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் எரித்துக்கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டில் மாதத்தில்...

இளைஞர்களின் “கவர்ச்சி’ பொருளாக மாறிவரும் ருத்ராட்சம்

இளைஞர்கள் மத்தியில் ருத்ராட்சம் "கவர்ச்சி' பொருளாக மாறிவருகிறது. பல ஆபரணங்களுடன் சேர்த்து ருத்ராட்சத்தை அணிய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பூசாரிகள் கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்திருப்பது போல்,...

சில்லறைத் தட்டுப்பாடு: சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ. 6 கோடி நாணயங்கள்!

தமிழகத்தில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 6 கோடி மதிப்பிலான நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ெபரும் சில்லறைத்...

கொலம்பியாவில் குண்டுத் தாக்குதல் மூன்று படையினர் உயிரிழப்பு

கொலம்பியாவின் கேந்திர நிலையமான பசுபிக் துறைமுகப் பகுதியில் கெரில்லாக்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 2 கடற்படையினரும் தரைப்படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக இதேவேளை, அந்நாட்டின் பலபாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.பத்து...

காட்டுத் தீயினால் சூழலுக்கு அதிகளவில் கேடு அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

கலிபோர்னியாவில் பரவிய பாரிய காட்டுத் தீயினால் வளிமண்டலம் அதிகளவில் மாசுபட்டிருப்பதன் காரணமாக அப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மாசுபடுத்தப்பட்டுள்ள வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் வரை...

தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கா அங்கீகாரம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை அமெரிக்க நாடாளுமன்றம் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. இது, இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை அங்கீகரிப்பது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் (செனட்) கொண்டு வரப்பட்ட தீர்மானம், 358...

சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்

சீனாவுடன், இந்தியாவின் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம் வெளியிட்ட, கூகிள் வெப் சைட் நிறுவனம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருத்திக் கொள்ள முன்வந்துள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலம் அருணாச்சல் பிரதேசம்; சீனாவை ஒட்டி...

ஈராக் மீதான துருக்கியின் படை நடவடிக்கை கடுமையான விளைவுகளை தோற்றுவிக்கும்

ஈராக்கின் வடபகுதியைத் தளமாகக் கொண்டியங்கும் குர்திஸ் போராளிகளுக்கெதிராக துருக்கி தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்குமானால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்து'மென ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொஸ்யர்ஷ ஷபாறி எச்சரித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஷபாறி...

வவுனியாவில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை…!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வவுனியாவில் வைத்து புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பிரதேசமான ஆசிகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான...

கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!!

கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரு படகில் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு நான்கு மீனவர்களை பாதுகாப்பாக ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர். மாயமான படகு மற்றும் நான்கு மீனவர்களை தேடி ஒரு குழுவினர்...

கர்நாடகா கவர்னர் முன் 126 எம்.எல்.ஏ.,க்கள் மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ.,-ம.ஜ.த., அணி

கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்பு நேற்றும் தொடர்ந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், பா.ஜ., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 126 பேர்,...

மெகா ஸ்டாருக்கு மகளாக இருப்பதை விட சாதாரண குடும்பத்தில் வாழ ஆசைப்படுகிறேன்: சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா பேட்டி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறி காதலர் ஷிரிஷ் பரத்வாஜை ரகசிய திருமணம் செய்தார். ஐதராபாத்தில் தலைமறை வாக இருந்த அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி பாது காப்பு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 3 தமிழர்களும் விடுதலை

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 3 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாகவும், நாளை அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச்...

டார்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மத்தியஸ்தர் குழு தீவிர முயற்சி

டார்பூர் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக லிபியாவில் இடம்பெற்று வரும் பேச்சுக்களில் சாதகமானதொரு நிலைப்பாட்டை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுக்களை பகிஷ்கரித்துள்ள முக்கிய போராளிக் குழுக்கள் சூடான் அரசுடனான...

சர்வதேச நிறுவன வாகனம் மூலமே புலிகள் அநுராதபுரத்துக்கு ஆயுதம் கொண்டு வந்தனர்

அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை தாக்குதவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான வெடிகுண்டுப்...

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனார் முகேஷ் அம்பானி

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், வாரன் பபெட் உள்ளிட்ட உலக மகா கோடீஸ்வரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. உலகின்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...