தபாலில் வந்ததை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் கிரெடிட் கார்டுகளை திருடி நூதன முறையில் பல லட்சம் மோசடி கூரியர் நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் சிக்கினர்

கொரியர் மூலம் அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல், நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர் தலைமையிலான கும்பலை போலீசார் பிடித்துள்ளனர்.22 கார்டுகள் அபேஸ் சென்னை சைதாப்பேட்டை...

கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் காட்டுத்தீயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாநிலத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இங்கு தீயினால் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களை புஷ் விமானத்திலிருந்தவாறு பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கலிபோர்னியா ஆளுநர் ஆர்னோல்ட் ஸ்குவார்ஷெனக்கருடன்...

செக்ஸ்’ ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை குடும்பத்தோடு எரிக்க முயற்சி வீட்டுக்குள் குதித்து தீக்குளித்த வாலிபர் கருகி சாவு

செக்ஸ்' ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் தீயில் கருகி பலியானார். தவறாக நடக்க முயற்சி பொன்னேரி அருகே உள்ள சிறுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் லாரியில்...

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மூவருக்கு ஓராண்டு தண்டனை ஒரு நாளானது

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ஒரு நாளாக சென்னை செஷன்ஸ் கோர்ட் குறைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கும்...

சினிமாவில் நடிக்க அனுமதிக்க கோரி மோனிகா பேடி சுப்ரீம் கோர்ட்டில் மனு

நிழல் உலக தாதா அபு சலீமின் காதலியும் முன்னாள் பாலிவுட் நடிகையுமான மோனிகா பேடி,தான் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.இம்மனு அடுத்த மாதம் இரண்டாம் தேதி விசாரணைக்கு...

வெறும் கையால் தேங்காய் உடைத்து சாதனை

ஒரிசாவைச் சேர்ந்த அப்பள வியாபாரி, தேங்காய்களை முழங்கை மற்றும் தலையால் உடைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். ஒரிசா கன்சாம் மாவட்டத்தில் உள்ள பாகர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசப் ஸ்வெய்ன். அப்பள வியாபாரம்...

பக்ரைன் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்

பக்ரைன் நாட்டில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தரவேண்டும் என்று அந்த நாட்டுக்கான இந்திய தூதர் பாலகிருஷண ஷெட்டி கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய...

பழக்கத்தை தடுக்க நினைப்பது.அதை அதிகரிக்க செய்து விடும்; மன நல ஆராய்ச்சியாளர் கருத்து

எந்த பழக்கத்தையாவது கைவிட வேண்டும் என்று கருதுகிறீர்களா? மற்றவர்களை விட, நீங்கள் அதை அதிகமாக பின்பற்றுவீர்கள். உதாரணமாக, குண்டாவதை தவிர்க்க சாக்லெட் சாப்பிடும் பழக் கத்தை கைவிட நினைப்பவர் கள், மற்றவர்கள் சாப்பிடும் சாக்லெட்களை...

இரட்டை குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் மறுப்பு

தலை ஒட்டி பிறந்த குழந்தைகளான வாணி, வீணாவை தனித்தனியாக பிரிக்க முடியாது என்று டாக்டர்கள் அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளை வளர்க்க தங்களிடம் பணம் இல்லை என்பதால் அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாது என்று...

சரத்குமார் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

நடிகர் சரத்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் `அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டு கடந்த (செப்டம்பர்) மாதம் மத்திய தேர்தல்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை

பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குதல் மற்றும் அணுவாயுத நடவடிக்கைகளை தொடர்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப் புதிய தடைகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை மற்றும்...

கோபியோடு ‘கா’ விட்ட கோபிகா! -ஒரு வருடத்திற்கு கால்ஷீட் நஹி!

எனக்கு பிடித்த ரோல்கள் கிடைத்தால்தான் தமிழ் படங்களுக்கு கால்ஷீட். இல்லையென்றால் இருக்கவே இருக்கு மலையாளமும், தெலுங்கு படங்களும்! இப்படி மார்தட்டுகிறார் கோபிகா. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜி இயக்கும் 'வெள்ளித்திரை' கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க...

கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய கரும் புலிகளின் உடல்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது போன்று வெளியான புகைப்படங்கள் போலியானவையாக இருக்கலாமென இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கும் அதேநேரம், உயிரிழந்த...

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதல் 22 பேர் பலி; 34 பேர் காயம்

பாகிஸ்தானின் வட மேற்கு மாகாண எல்லையில் பாதுகாப்பு படையினரை ஏற்றி வந்த ட்ரக் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள 60 கிராமங்களில்...

பெனசிருக்கு முஷாரப் கண்டனம்

கடந்த சில மாதங்களாக ரகசிய ஒப்பந்தம் காரணமாக அடக்கி வாசித்து வந்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தற்போது முன்னாள் பிரதமர் பெனசிருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சியினரை குற்றம் சாட்டி பெனசிர் தெரிவித்த...

அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதே இறுதி இலட்சியம் என்கிறார் கலாம்

அணுசக்தி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகளை அமைக்க வேண்டுமென முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ள...

கழுத்தை அறுத்து 10 வயது சிறுமி கொடூர கொலை

புதுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து 10 வயது சிறுமியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவரது மனைவி கவுசல்யா. இவர்கள் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் வேலை...

சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா

சிரியா மீது கடந்த மாதம் இஸ்ரேலின் விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள பாரிய கட்டிடங்களின் செய்மதியூடான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களை அமெரிக்காவின் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமான விஞ்ஞானத்திற்கும் சர்வதேச பாதுகாப்புக்குமான நிறுவனம்...

புலிகளின் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுகமான தூக்கம்.. தன்பிள்ளைகளை இழந்த வன்னிப் பெற்றோர்களின் மனங்களில் துக்கம்.. வெளிநாடுகளில் புலிப்பினாமிகள் மகிழ்ச்சி வெள்ளம்…

வன்னிபுலிகளின் முக்கிய தலைவர்களான பிரபாகரன், சு.ப.தமிழ்செல்வன், நடேசன், பாலகுமார் உட்பட முன்னணி தலைவர்களின் வாரிசுக்கள் எல்லாம் அயர்லாந்திலும், நோர்வேயிலும், அவுஸ்திரேலியாவிலும், வழமாக கல்விகற்று வருகின்றனர். இவர்கள் தமிழீழத்திலும், இலங்கை அரசினால் நடத்தப்படும் க.பொ.த பரீட்சையில்...

(அ)சிங்கமா? அல்லது ???? ஈபிடிபி டக்ளஸ்! (முன்னைநாள் ஈபிடிபி உறுப்பினரின் ஆக்கம் இது)

சொந்த மூளை இருக்க வேண்டும் அல்லது செயற்திறனும் முற்போக்கும் கலந்த மனத்தைரியம் பொருந்திய செம்மலாக நடைபயில வேண்டும் அப்போது தான் அவன் சிங்கமாவான் அல்லது மாமாவே தான்… எங்கள் (அ)சிங்கமான டக்ளஸ்! பாராளுமன்றத்தை நோக்கி...

மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படும் கமல்ஹாசன் திரைக்கதைகள்

கமல்ஹாசன் இரு திரைக்கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். தமிழ்சினிமா வரலாற்றிலேயே ஒரு தமிழ்படத்தின் திரைக்கதை மலையாளத்தில் மொழி பெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இம்மாதம் 28-ந் தேதி திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சந்திரசேகர நாயர் ஸ்டேடியத்தில் நடைபெறும்...

மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் பிரதிநிதி ஆங்-சாங்-சூ கியுடன் முதற்தடவையாக சந்திப்பு

மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங்-சாங்-சூ கியுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்காக இராணுவ ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியுடன் சூ கி முதற்தடவையாக சந்திப்புகளை நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது....

சூரியன் எவ்.எம். உட்பட 5 வானொலி நிலையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம்

ஆசிய ஒலிபரப்பு நிலையத்தின் 5 வானொலி நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது. சூரியன் எவ்.எம்.உள்ளிட்ட ஆசிய ஒலிபரப்பு நிறுவனத்தின் 5 வானொலி நிலையங்களே தடைசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசாங்க...

பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவின் ஆயுள் தண்டனை ரத்து: அதிபர் குளோரியா மன்னிப்பு வழங்கினார்

பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னாள் அதிபர் எஸ்ட்ராடாவுக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு அதிபர் குளோரியா அரோயோ மன்னிப்பு வழங்கி தண்டனையை ரத்து செய்தார்.70 வயதான எஸ்ட்ராடா சினிமா நடிகராக இருந்து அரசியல்வாதியாக...

5 ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை

விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த செய்தியை ஒலிபரப்பிய ஐந்து ரேடியோ நிறுவனங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்த ரேடியோ நிறுவனங்கள் அனைத்தும் ஏபிசி குழுமத்திற்குச் சொந்தமானவை. இதுகுறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் அனுரா...

கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது, ஆசை வார்த்தை கூறி கற்பழித்த கார் டிரைவர் கைது

அல்சூர் போலீஸ் சரகம் கார்ப்பரேஷன் காலனியை அடுத்த உருது பள்ளி கூடத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரேகா (வயது 13). இவர் அங்குள்ள ஒரு...

பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே

"பயங்கரவாத சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது,'' என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார். அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், முதல் முதலாக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரி மகன் உள்பட 17 பேர் சுட்டு கொலை: நக்சலைட் தீவிரவாதிகள் அட்டூழியம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்- மந்திரி பாபுலால் மராண்டி. இவர் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்னும் கட்சியை நடத்தி வருகிறார். இவர் தற்போது கோதெர்மா பாராளு மன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது...

சட்டவிரோத சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

சட்டவிரோதமான முறையில் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த மூன்று சொகுசு வாகனங்களை ஊருகொடவத்தை சுங்க அதிகாரிகள் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். ஊருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த கண்டேனர் ஒன்றை சோதனைக்குட்படுத்திய சுங்க அதிகாரிகள் இந்த வாகனங்களைக் கண்டுபிடித்தனர்....

தொடர்ந்து கன மழை-மக்கள் அவதி, போக்குவரத்தும் பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல நகரங்களில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிராமப் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள்...

கருப்பு அங்கியும், நமீதாவும்

முதல் முறையாக நமீதா கருப்பு அங்கி போட்டு நீதிபதி முன்பு சட்டப் பிரிவுகளை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து வைத்து வாதம் புரியப் போகிறார். நமீதா வக்கீலுக்குப் படித்து விட்டாரோ என்று பயந்து...

இந்திய கேப்டன் தோனி நடிகையுடன் காதலா? : கிசுகிசு உண்மையா?

`டுவென்டி-20' உலக கோப்பை வென்றதை தொடர்ந்து இந்திய கேப்டன் தோனி `சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு மிக விரைவாக உயர்ந்து விட்டார். இவர் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின....

புடவையா? மாட்டேன்! -போட்டோகிராபரை நடுங்க வைத்த பிரியாமணி!

பட்டுப்புடவை சரசரக்க, பட்டாசு படபடக்க போஸ் கொடுப்பதுதானே தீபாவளி வழக்கம். அப்படி ஒரு போஸ் கேட்ட போட்டோகிராபருக்கு டோஸ் விழுந்த கதைதான் இது. தீபாவளி படம் எடுக்க ப்ரியாமணி வீட்டுக்கு போனார் ஒரு புகைப்படக்காரர்....

சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். திருச்சி அருகே உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியப்பன் என்ற யானை உள்ளது. இந்த...

கங்கைகொண்டானில் சாப்ட்வேர் பார்க்- கடம்பூர் விமான தளம் புதுப்பிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட விமான தளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி விமானப்படை அதிகாரிகள் விமான தளத்தை ஆய்வு செய்தனர். கடம்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி...

பூமியை நெருங்கி வந்த நிலா- பெரிதாக தெரிந்தது

வானில் ஒரு அரிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு பூமியை மிக அருகில் நெருங்கி வந்தது நிலவு. இதனால் வழக்கத்தை விட 12 சதவீதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரிந்தது. உலகின் அனைத்துப் பகுதி மக்களும்...

வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!

சதாப்தி ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி - ஆக்ரா இடையிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி -...