தீவகத்திலிருந்து இறைச்சி எடுத்துவர தடை விதிக்குமாறு கோரிக்கை

தீவுப் பகுதியில் இருந்து கால்நடை களும் இறைச்சியும் கடத்தப்பட்டு மாநகரசபைப் பிரிவில் விற்பனை செய் யப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மாநகரசபைப் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் கோரியுள்ளனர். இது...

இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி

இந்தோனேஷியாவில் சுலாவேசி தீவில் உள்ள கேந்தாரி நகரில் உளள கடலில் ஒரு படகு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அங்கு நிறைய தீவுகள் உள்ளன. தீவுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு படகுகளே பயன்படுகின்றன. இப்படி பயணிகளை...

இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380′ சிட்னிக்கு முதல் பயணம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380, முதல் முறையாக வர்த்தக ரீதியிலான பயணத்தை துவக்கியது. சிங்கப்பூரில் புறப்பட்ட இந்த `சூப்பர் ஜம்போ' விமானம், ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய...

இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி

இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பாகிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்

பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து அந்நாட்டு அரசுக்கும், பெனாசிரின் கட்சிக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வசித்து வந்த பாகிஸ்தான்...

அவுஸ்திரேலிய பயணத்தை தவிர்க்குமாறு அர்ஜுனா கூறியதை ஏற்க மறுத்தார் முரளிதரன்

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை தவிர்க்கும்படி அர்ஜுன ரணதுங்க கூறிய அறிவுரையை ஏற்க முரளிதரன் மறுத்துவிட்டார். சமீபத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது சில ஆட்டங்களில் அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை ரசிகர்கள்...

த்ரிஷாவுக்கு அம்மாவா? “நோ…நோ…” -குஷ்பு ஓட்டம்.

அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தார்கள் குஷ்புவை. முதலில் ஒப்புக் கொண்டவர் பிறகு என்னாச்சோ? அச்சச்சோ...நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகைக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்...

தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் மாலைதீவு அரசு தீவிரம்

சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தமது உறவைக் கட்டியெழுப்பும் இஸ்லாமியப் போராளிகள் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்திருப்பதாக மாலைதீவின் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும், மாலைதீவிலுள்ள 330,000 ஸுன்னி முஸ்லிம்களில் ஒரு...

பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை

தனது இரண்டு மாத குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு பணம் இல்லாததால் விரக்தியடைந்த இளம் தாய் நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெனியாய - தாரங்கல சதன் குறூப் தேயிலைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது....

விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்

அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டமையை இடதுசாரி முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய நாகரிக உலகில் மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் இந்த ஈனச் செயலை...

அமெரிக்காவில் புலிகளுக்கு எதிராக மூன்றாவது வழக்கு

நியூயோர்க்கிலிருந்து வெளியாகும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாகிய "ரெலி நியூஸ்" கடந்தவாரம் வெளியிட்டிருந்த செய்திகளில் அண்மையில் புலிகள் இயக்கத்தினர் எட்டுப்பேர் நியூயோர்க் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது பற்றியும் அவர்கள் மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது பற்றியும்...

விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்

அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப்பகுதிக்கு விடுதலைப் புலிகள் வந்து சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற நேரம் முதல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு...

புயல் சின்னத்தால் மழை: 7 மாவட்டங்களில் வெள்ள அபாயம்; பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே குறைந்த காற்ற ழுத்த...

வள்…வள்..வள்…! நாயாய் துரத்தும் புகார்! -ஓடி ஒளியும் ஸ்டண்ட் மாஸ்டர்!

நாயா அலைஞ்ச நாலு காசு சம்பாரிக்கிற நேரத்திலே பேயா வந்து பிரச்சனையை கொடுக்குது ஒரு நாயி....' இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் அவ்வப்போது திரையில் தோன்றி காமெடி செய்வது...

ஆபரேஷன் செய்தபோது 9 மாத குழந்தையின் நெஞ்சுக்குள் டாலரை வைத்து தைத்த டாக்டர்கள்

டெல்லியை சேர்ந்த உதய குமார் என்ற 9 மாத ஆண் குழந்தைக்கு காய்ச்சல், ஜலதோஷம், நெஞ்சடைப்பு ஆகிய கோளாறுகள் இருந்தன. இதனால் அக்குழந்தையை டெல்லியில் அரசுக்கு சொந்தமான லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்....

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு; தீயில் கருகி 5 பேர் பலி; 1,500 வீடுகள் எரிந்து சாம்பல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் 5 லட்சம் பேரை வீடுகளை விட்டு வெளியேறும்படி...

மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பறின் அறிக்கையின்படி,...

வடிவேலுவுடன் ஸ்ரேயா நடிக்கக் காரணம்

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு...

இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா-நார்வே முடிவு

இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா, நார்வே ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. 3 நாள் பயணமாக நார்வே சென்றுள்ள நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதன்கிழமை அந்நாட்டு நிதி அமைச்சர் கிறிஸ்டின் ஹால்வர்சன், சுற்றுச்...

டயானா இறந்துவிட்டார்; விரைந்து வா என புகைப்படக்காரர் கூறினார்

இளவரசி டயானா கார் விபத்தில் பலியானது குறித்த வழக்கு விசாரணை நான்காவது வாரமாக நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்த யானிக் சென்னா என்ற பிரான்சு நாட்டுக்காரர் நீதிபதி முன் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தார்....

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது

மாத்தறை நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விநியோகம் செய்த 37 பேரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை நகரில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைது...

இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்தியா முழுவதும் 5 பெரிய நகர கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வெவ்வேறு வழக்குகளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மந்திரி, உயர் போலீஸ் அதிகாரி, பிரபல வக்கீல்,...

பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை

பெனாசிர் ஞீட்டோ நாடு திரும்பிய போது அவரை வரவேற்று நடந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்....

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, உறுதியளித்து அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்....

அகதி போர்வையில் ஊடுருவிய விடுதலைப் புலி: சிறப்பு முகாமுக்கு மாற்றம்

அகதி போர்வையில் தமிழக எல்லைக்குள் ஊடுருவிய விடுதலைப்புலி, செல்கல்பட்டில் உள்ள போராளிகளுக்கான சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார். இலங்கை நடந்துவரும் உள்நாட்டு சண்டையால் அங்கு நிம்மதியாக வாழமுடியாத தமிழர்கள், அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு...

நெல்லை அருகே லாரி மீது அரசுபஸ் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவில் ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசுபஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உக்கிரன்கோட்டையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை 5.30...

மகன்களுக்கு யார், யார் எவ்வளவு சொத்து வழங்குவது?: நடிகை சரிதா-நடிகர் முகேஷிடம் குடும்பநல கோர்ட்டு விசாரணை

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரு மகன்களுக்கும் நடிகை சரிதாவும், அவரது கணவரும் எவ்வளவு சொத்துக்களை வழங்குவது என்பது குறித்து விசாரணை...

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவியின் 53 பக்க கடிதம் சிக்கியது: பரபரப்பு தகவல்கள்

கடலூர் பள்ளிக்கூட வகுப்பறையில் பிணமாக தொங்கிய மாணவி பற்றி திடுக்கிடும் தகவல் பற்றி வெளியாகி உள்ளது. 53 பக்க கடிதம் சிக்கியது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2...

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி: தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டார்

குடிபோதையில் ரகளை செய்து தாலியை அறுத்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். காஞ்சீபுரம் மாவட்டம்...

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதி பிரதம நீதியரசரால் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றத் தொகுதியினை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கமலத், நீதிச்சேவை ஆணைக்குழுவின்...

அமெரிக்காவின் கிரீன் கார்டு போல திறமையான வெளிநாட்டினருக்கு புளூ கார்டு: ஐரோப்பிய ஒன்றியம் புதிய திட்டம்

திறமையான வெளிநாட்டினர் குடும்பத்துடன் குடியேறி வேலை பார்ப்பதற்கு வசதியாக அமெரிக்கா கிரீன் கார்டு வழங்குவதுபோல, ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு புளூ கார்டு வழங்க திட்டமிட்டு உள்ளது. இது பற்றி ஐரோப்பிய...

நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் வைத்து "பைவர்" படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் நேற்றிரவு பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்ளா என்று விசாரணை நடந்து வருகிறது....

பாஷாவுக்கு ஆயுள்-அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் முகம்மது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாஷாவின் தம்பி...

அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்

அனுராதபுரா விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ராணுவ தளபதி ஒருவரை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நியமித்துள்ளார். அனுராதபுரா மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த...

தீபாவளி ‘விருந்தில்’ 6 படங்கள்! அழகிய தமிழ்மகன், வேல், பொல்லாதவன், கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், பழனியப்பா கல்லூரி…

தீபாவளிக்கு விஜய், சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட 6 முக்கிய படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்கும். அந்த வகையில் இந்த...

பதுளை உணவக ஊழியர் கொலை: மைத்துணர் இருவர் கைது

பதுளை உணவகமொன்றின் ஊழியரொருவர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, கொலையுண்டவரின் மைத்துணர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில், பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த பி. எம். ஜயரட்ண என்ற 47 வயதுடைய ஏழு...

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நியமனம்

அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள படையினரிடம் விசாரணைகளை மேற்கொள்வர் என்று கூறப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

நடிகர் சிரஞ்சீவி மகள் ஐதராபாத் திரும்புகிறார்- கணவர் வீட்டில் வசிக்கப் போவதாக அறிவிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 2-வது மகள் ஸ்ரீஜா. கல்லூரி மாணவர் ஷிரிஷ்பரத்வாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்து தலைமறை வானார்கள். நேற்று...