கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சூளுரை

சர்வதேச நாடுகளிலும் உள்நாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லையென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த விசேட உரையை ஆற்றுவதற்காக...

வருகிறது சிவாஜி வெள்ளி விழா

சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம்...

கணவர் குடும்பத்தாரை தூக்கில் போட வேண்டும்-ஜெனிதா

என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய என் கணவன் குடும்பத்தாரை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என அமெரிக்காவில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான திருச்சி பெண் ஜெனிதா கூறியுள்ளார். திருச்சியை சேர்ந்த...

நண்பருடன் ஓடிய மனைவியை கணவர் ஏற்க மறுப்பு: கள்ளக் காதலன் தலைமறைவு

நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். திருநெல்வேலி பத்தமடையைச் சேரேந்த தங்கபாண்டியும் ரமேசும் நண்பர்கள். இதனால் ரமேஷ்...

‘சாக்லேட்டுக்கு’ பெண்-‘ஸ்னாக்ஸுக்கு’ ஆண்!!

லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை...

குண்டு வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு! மூன்று சிறு குழந்தைகளும் படுகாயம்

நுகேகொட சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி நுகேகொட சந்தியில் உள்ள "நோ லிமிட்" விற்பனை நிலையத்தில்...

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல.. -திவ்யா குமுறல்

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்! தூண்டில்...

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார். மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத்...

மாப்பிள்ளை மாயம்

திருவல்லிக்கேணியில் நடை பெறவிருந்த திருமணம், மாப்பிள்ளை திடீரென மாயமானதால் நின்றது. மணமகள் பெயர் ஷாலினி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திருவல்லிக் கேணியை சேர்ந்த இவர் அதே பகுதியில் வசிக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகர் (வயது...

வாலிபர்களிடம் வெடிபொருட்கள்

சிதம்பரத்தில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொள்ளிடத்திற்கு...

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் –TMVP பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான்!!

முன்னொரு போதுமில்லாத நெருக்கடிகளையும், இழப்புகளையும், தோல்விகளையும் தற்போது புலிப் பயங்கரவாதம் சந்தித்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான, காத்திரமான பதிலடி இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் இன்னும் சிறிது காலத்தில் இத்தீவு...

மலேசியா: இந்திய தலைவர் கைது

மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பேரணியை ஏற்பாடு செய்த இந்திய தலைவரை மலேசிய போலீசார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இந்து உரிமை நடவடிக்கைக் குழு என்ற அமைப்பை சேர்ந்த வி.கணபதி ராவ்...

துருக்கியில் விமானம் விழுந்து 56 பேர் பலி

துருக்கியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலியாகிவிட்டனர். அட்லஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த எம்.டி-83 ரக விமானம் இன்று காலை இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்பார்டா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது....

கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலி..!

இலங்கைத் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இலங்கையில் கொழும்பு ம நகர எல்லைக்கு சற்றே தள்ளியுள்ள மக்கள் நெருக்கடி...

திடீர் வாந்தி, மயக்கம்

திருத்தணி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் கேண்டீனில் பல்லி விழுந்த சாம்பார் உணவை உட்கொண்ட 220 தொழிலாளர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணியை அடுத்த...

பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் 2வது முறையாக பதவியேற்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப் அந்நாட்டின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மருத்துவமனையில் புதுமுக நடிகை சங்கீதா

கடந்த 6 நாட்களில் 5 முறை போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பி ஓடிய புதுமுக நடிகை சங்கீதா புதுவண்ணாரப் பேட்டை போலீசிடம் பிடிபட்டார். அளவுக்கு அதிகமான போதையில் இருந்த நடிகை சங்கீதா, அரசு...

போனில் தொல்லை தரும் விளம்பர அழைப்புக்கு இனி ரூ.1000 அபராதம்

அழைக்காதீர் பட்டியலில் தொலைபேசி எண்ணை பதிவு செய்த பிறகும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து போன் செய்தால் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இனி ஒரு அழைப்புக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இப்போது ஒரு அழைப்புக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது....

சிறையிலிருந்து சஞ்சய் தத் இன்று விடுதலை

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 6 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஜாமீன் பெற்றார். ஆனால், புனே எரவாடா சிறையிலிருந்து இன்றுதான் விடுதலை செய்யப்படுகிறார். உச்ச...

நமீதாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்

இலங்கையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகை நமீதாவிடம் அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் நமீதாவை காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்றனர். இலங்கையில் தனியார் தொண்டு...

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த...

நீர்கொழும்பு வைத்தியசாலை படுகொலை வைத்தியர் அடையாளம் காணப்பட்டார்

நீர்கொழும்பு வைத்தியசாலை மேல் மாடியிலிருந்து இளம் யுவதியைத் தள்ளிப் படுகொலை செய்தாரென குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காணப்பட்டார். நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பிலேயே...

ஆயுதங்கள் தளவாடங்களை கடத்த கேரள கடற்கரையை பயன்படுத்தும் விடுதலைப்புலிகள்

ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் மருந்து பொருட்களை கடத்துவதற்காக கேரள கடற்கரை பகுதியை மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.எக்ஸ் போன்ற வெடிமருந்துகளை மலபார் பகுதியிலிருந்து புலிகள் கடத்துவதாக தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள...

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் தருநர்களுடன் அரசு பேச்சுவார்த்தை

தனியார் துறையினருக்கு சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழில் தருநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்...

பிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்

பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை...

மதம் பிடித்த தனியார் யானை 20 கி.மீ., ஓடியதால் பரபரப்பு

மதம் பிடித்த தனியார் யானை, சங்கிலியை அறுத்துக் கொண்டு சாலையில் 20 கிலோமீட்டர் துõரத்துக்கு ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியே கதிகலங்கிப் போனது. கேரளா மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் சொந்தமாக யானை வளர்த்து...

அப்பா “துறுதுறு’ என இருந்தால் மகன் படு சுறுசுறுப்பு தான்!

"தாயை விட, தந்தையை போலத்தான் மகன் வளர்வான்; தந்தை சுறுசுறுப்பாக இருந்தால், கண்டிப்பாக மகனும் மிகவும் "துறுதுறு' என்று இருப்பான்! பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் , சர்வேயில் இது தெரியவந்துள்ளது. சர்வே அறிக்கையில்...

குடாநாட்டில் நடைபெற்ற மோதல்களையடுத்து இராணுவத் தளபதி அவசர விஜயம்

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம்காலை முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதலையடுத்தே இராணுவத் தளபதி யாழ்.குடாநாட்டுக்கு அவசர...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் மொகானி என்ற கிராமத்தில் 3 சிறுமிகள் உட்பட நான்கு குழந்தைகள் தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்வாதி (வயது 13) அவரது சகோதரி நந்தினி...

50 லட்சம் நஷ்ட ஈடு கொடு -தனுஷ் படத்தயாரிப்பாளர் மீது வழக்கு

ஊசி நுழையாத இடத்திலும் பிரச்சனையை நுழைத்து, சினிமாக்காரர்களை சின்னாபின்னமாக்குவதில் சிலருக்கு அலாதி இன்பம். கால் மேல் கால் போட்டிருக்கும் குஷ்புவை கண்டிப்பதில் துவங்கி, பொல்லாதவன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவது வரை, கடந்தவார கோலிவுட் ஏரியாவில்...

ரூ.40 லட்சத்தில் சென்னை சில்க்ஸ் அறிமுகம் உலகின் விலை உயர்ந்த சேலை

சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த பட்டுப் புடவையை உருவாக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் விநாயகம், மாணிக்கம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சில்க்ஸ் நிறுவனம், பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம்,...

அரசு பஸ் மோதி கால்வாயில் கார் கவிழ்ந்தது:3 பேர் பலி

கன்னியாகுமரி அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதியதில் கார் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலியாயினர். குமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சன்னிபிரைட்...

திருமணத்திற்கு சாட்சியாக நடிகை காவேரி “நைட்டி’ * போலீஸ் அதிர்ச்சி

கேமராமேன் வைத்தியுடன் தனக்கு திருமணம் நடந்த அன்று பயன்படுத்திய பட்டுப் புடவை, வைத்தியின் பட்டு வேஷ்டி சட்டை மற்றும் "முதல் இரவில்' பயன்படுத்திய "நைட்டி' ஆகியவற்றை நடிகை காவேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை பார்த்து...

பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது; 80 போலீஸ் அதிகாரிகள் காயம்

பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் 2-வது நாளாக கலவரம் நீடிக்கிறது. 30 கார்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன. 80 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து குடியேறியவர்கள்...

அசாமில் பழங்குடியினர் போராட்டத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்குதல் * “டிவி’யில் ஒளிபரப்பு; பெரும் பரபரப்பு

அசாமில் பழங்குடியினர் நடத்திய போராட்டத்தின்போது பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் வசிக்கும் பழங்குடியினர், தங்களுக்கு எஸ்.டி., அந்தஸ்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24ம்...