கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் குறித்தும் அது தொடர்பானதுமான: விரிவான செய்திகள் (புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கை விமானப் படையினரின் சுப்பசொனிக் விமானங்கள் நேற்றுக்காலை ஆறு மணியளவில் கிளிநொச்சியில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். லெப்டினன்ட்...

வளர்ப்பு மகளுக்கு திருமணம் – சகோதரிகள் சண்டை

திருநெல்வேலி: வளர்ப்பு மகளை திருமணம் செய்து வைப்பதில் அக்காள், தங்கை இடையே போட்டி ஏற்பட்டதையடுத்து நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலப்பாளையம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் முனியம்மாள். விதவையான இவர் பாளை அரசு மருத்துவமனையில்...

டிஸ்கவரி விண்கலம் பூமிக்கு திரும்புவதில் காலதாமதம்?

விண்வெளி ஆய்வு கூடத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் டிஸ்கவரி விண்கலம் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படுமா என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும்...

அதிபர் முஷரப் அதிரடி நடவடிக்கை; பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம்; சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது

பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேற்று மாலையில் இதற்கான உத்தரவை அதிபர் முஷரப் பிறப்பித்தார். இதையடுத்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது.பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷரப் இருந்து வருகிறார். ராணுவ தளபதியாக...

ஓடும் விமானத்தில் இந்திய தொழிலாளர் மரணம்

ஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பைக்குச் சென்ற விமானத்தில் பயணித்த இந்திய தொழிலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் அப்துல்லா மொஹைதீன் (45) என்பவர், ஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பை செல்லும் செளதி அரேபிய...

மனைவியைப் பயன்படுத்தி தூத்துக்குடி ரவுடி நூதன கொள்ளை

தூத்துக்குடியில் பொது கழிப்பிட சுவர்களில் மனைவியின் பெயர் மற்றும் செல்போன் நம்பரை எழுதி வைத்து, அந்த எண்ணுக்குப் போன் செய்தவர்களை ரகசியமாக வரவழைத்து பணம் பறித்த ரவுடியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி தாமிர...

மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்

மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன் தான் மனிதன் என்பது டார்வின்...

ஊனமுற்றவரை பஸ்ஸிலிருந்து தள்ளிய கண்டக்டர் சஸ்பெண்ட்

திருச்சியில் ஊனமுற்ற வாலிபரை பஸ்ஸில் ஏற்ற மறுத்து தள்ளிவிட்ட கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து திருச்சி கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். ஊனமுற்ற வாலிபர். இவர் வெளியில் எங்கு...

மரண ருசியை பெனாசிர் விரைவில் உணர்வார் : தாலிபான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மரணத்தின் ருசியை விரைவில் உணர்வார் என தாலிபான் தீவிரவாத இயக்கம் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் தீவிரமாக தேடப்படும் தாலிபான் தலைவர்களில்...

புளொட் தலைவர் சித்தார்த்தன் புலிகளால் இலக்கு!; புளொட் இராணுவப் பிரிவினரால் தாக்குதல் முறியடிப்பு!!

பிரபாகரனின் குணங்குறிகளுக்கு எதிர்மறையாக திரு.சித்தார்த்தன் அவர்கள் தனது தோழர்களுடன் மிகவும் அன்பாகவும் பணிவாகும் பழகும் இயற்குணம் படைத்தவர். கழக உறுப்பினர்களின் துன்ப துயரங்களில் உரிமையுடன் பங்கு கொள்ளும் இவர் தன் தோழர்களின் இழப்பால் தவிக்கும்...

மனைவிக்கு விமானத்தைப் பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தனது மனைவியின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு விமானத்தை பரிசாக அளித்துள்ளராம்.அம்பானி பிறந்த நாள் பரிசாக வழங்கிய விமானத்தின்...

இந்த வார ராசிபலன் (02.11.07 முதல் 08.11.07)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: பணவரவு பெருகும். பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கும் நீங்கள் அதன் பலனை அடைவீர்கள். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டானாலும் முடிவுகள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு: இல்லறத்தில் மகிழ்ச்சியான...

கார்த்திக், சரத் கூட்டணி உறுதியானது – விரைவில் அறிவிப்பு

நடிகர் கார்த்திக்கும், சரத்குமாரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இருவரும் கூட்டணி சேருவது குறித்து முடிவு செய்து விட்டனர். விரைவில் இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். விஜயகாந்த்தைப் பின்பற்றி அரசியலுக்கு வந்தவர் கார்த்திக். ஆனால்...

கருணாஅம்மான் லண்டனில் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாம்மான்) நேற்று மத்திய லண்டனில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என லண்டனில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன போலி பாஸ்போட்டுடன் நடமாடியமைக்காக இவரும் மற்றும்...

“இரண்டு படுக்கை’ அறை விமானம் “கலக்ஸ்!”: செக்சுக்கு மட்டும் “நோ”!!

இரண்டு பேர் வசதியாக படுக்கக்கூடிய, 12 அறைகள் கொண்ட விமானத்தை, "சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' உலகிலேயே, முதன் முறையாக, எந்த விமான நிறுவனமும் துவங்குமுன்,பறக்க விட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜம்போஜெட்," ஏ 380' ரக விமானம்....

குண்டு வைத்து ரயிலை தகர்த்த வழக்கு: குற்றவாளிகளுக்கு 40 ஆயிரம் ஆண்டு சிறை

ஸ்பெயின் நாட்டில் நான்கு ரயில்களை வெடிகுண்டால் தகர்த்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 40 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரில் கடந்த 2004ம் ஆண்டு பயங்கர...

காதலியை மணக்கிறார் நடிகர் ஜீவா: திருமணம் 21-ந்தேதி நடக்கிறது

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரியின் இளைய மகன் ஜீவா. இவர் "ஆசை ஆசையாய்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக அறிமுகமா னார். தொடர்ந்து `டிஸ்ïம்', `ராம்', `ஈ', `கற்றது தமிழ்' ஆகிய...

முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் திடீர் ஓய்வு!!

முன்னணி டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் (27), நேற்று முன்தினம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விம்பிள்டன் போட்டியின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக, தனியார் நிறுவனம் நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது. மகளிர் டென்னிஸ்...