கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தமிழ்ச்செல்வனை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் பொட்டுஅம்மான் குழுவினரே தகவல் வழங்கினராம்!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் அரச விமானப் படையினர் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டது சம்பந்தமாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசங்களிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு புலிகளின் அரசியற் பிரிவு...

திருவாரூர் அருகே 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத அபூர்வ கிராமங்கள்

திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் உள்ள ரிஷியூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடுவது இல்லை. புதுமண தம்பதிகளுக்கு கூட இங்கு தலை தீபாவளி இல்லை. நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை...

ஆப்கானில் குண்டுவெடிப்பு; 5 எம்.பி.க்கள் உள்பட 90 பேர் பலி

ஆப்கானிஸ்தானிலுள்ள வடக்குப் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்பட 90 பேர் பலியாயினதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாக்லன் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் எதிர்கட்சியின் செய்தித்தொடர்பாளர் உள்பட 5...

விபசாரத்தில் தள்ளிய பெண் புரோக்கர் கைது

ஆந்திர மாநிலப் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார். சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மாறுவேடத்தில் விஜயராகவபுரம் பகுதியில்...

ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி...

13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயற்சி; தாய்-தந்தை உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை

13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயன்றதாக மாணவியின் தாய், தந்தை உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55)...

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் பதப்படுத்திய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்து நாட்டு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. எகிப்து நாடு பிரமிடுகளுக்கு புகழ் பெற்றது. இறந்த மன்னர்களின் உடல்களை பதப்படுத்தி இந்த...

கரூரில் காதல் காசுகளால் பரபரப்பு

கரூரில் புழக்கத்தில் உலவும் காதல் காசுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூரில் கடந்த சில நாட்களாக புதுவித நாணயம் உலா வந்து கொண்டுள்ளது. ஐந்து ரூபாய் நாணய வடிவில் இருக்கும் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இதயத்தின்...

அர்ஜென்டைனாவில் சிறைக்கு வைக்கப்பட்ட தீயில் 29 கைதிகள் பலி

அர்ஜென்டைனா சிறையில் இருந்து தப்பிக்க வழி தேடிய கைதிகள் வைத்த தீயில், 29 கைதிகள் உடல் கருகி பலியானார்கள். அர்ஜென்டைனா நாட்டில் உள்ள மத்திய மாகாணமான சாண்டியாகோ டெல் எஸ்டெரோவில் கடும் பாதுகாப்புக்கு உட்பட்ட...

பாம்பு என்றால் படையும் நடுங்கும்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கோ பாம்பைப் பார்த்தால்தான் விளையாடவே தோன்றும் போலிருக்கிறது. படத்தில் காணும் ஜாக்கி பிப்பிக்கும் ஏதாவது செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை....

மனித வெடிகுண்டாக மாறியது ஒரு சிறுவன் : பெனாசிர்

பாகிஸ்தானில் தனது வரவேற்பு ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது ஒரு சிறுவன் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த...

செளதி: பிக்பாக்கெட் அடித்தவரின் கை துண்டிப்பு

செளதி அரேபியாவில் பிக் பாக்கெட் அடித்தவரின் கையை துண்டித்து அந்நாட்டு அரசு தண்டனை வழங்கியுள்ளது.எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அம்ர் நாசர். இவர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் பிக் பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற...

அமெரிக்க வீரர் ஓடும்போது மரணம்

ஒலிம்பிக் மரதன் போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வுப் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்க வீரர் ரியான் ஷே (28 வயது) மரணமடைந்துள்ளார். தேர்வுப் போட்டியில் 9 கி.மீ. தூரம் ஓடிய இவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார்....

ரூபாய் நோட்டில் மொபைல் போன் சார்ஜாகும் வித்தை

மொபைல் போன் சார்ஜ் செய்ய, சார்ஜரை பிளக்கில் பொருத்தி நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ரூபாய் நோட்டு இருந்தால், நொடியில் சார்ஜ் செய்து விட முடியும். குறிப்பாக நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனை செய்யப்...

நடுரோட்டில் பாம்பிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: 21 பாம்பு குட்டிகள் பிறந்தன

உசிலம்பட்டி அருகே பஸ்சில் அடிப்பட்டு இறந்த கிடந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் 21 பாம்பு குட்டிகள் பிறந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சினேக்ரமேஷ் (வயது 29). இவர் பாம்பு மற்றும்...

தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள்

நம்பினால் நம்புங்கள்... நம்பாவிட்டாலும் கவலையில்லை. இந்த செய்தி நம் காதுக்கு வந்தபோது நாமும் 'டவுட்' ராமாசாமியாகதான் இருந்தோம். விசாரித்தால், ஆமாம் என்கிறார்கள் அஜீத் தரப்பில். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு விஜய் வீட்டுக்கு சென்று...

ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

**************************** புலிகளின் குப்பை இணையத்தளமான நிதர்சனத்துடன் ஈ.என்.டி.எல்.எப் சோரம் போனதுடன் கருணாவிற்கு எதிராக பிரச்சாரத்தை உடனுக்குடன் போட்டி போட்டு வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஈ.என்.டி.எல்.எப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் ராம்ராஜ் மகளிர் அணித்தலைவி ஜென்னி ஊத்தை...