கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்கள்……

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி

தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லூரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர். ஜப்பான், டோக்கியோவில் பங்கா பேஷன் கல்லூரி உள்ளது. இங்கு, ஆடையலங்கார அணிவகுப்பு நடந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆடையலங்கார...

மது விடுதிகளில் அதிரடி ரெய்டு: 29 பெண்கள் கைது

மும்பை மது விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மும்பை மது விடுதிகளில் பெண்கள் நடனமாட தடை விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மது விடுதிகளில் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு...

இண்டர்நெட்டில் காதல் வளர்த்த ஜோடி வயது வித்தியாசம் பாராமல் திருமணம்

இனம், மொழி, தேசம் கடந்து இண்டர் நெட் மூலம் வளர்ந்த காதல், நீண்ட வயது வித்தியாசத்தையும் மீறி திருமணத்தில் முடிந்தது. 52 வயது ஆஸ்திரேலிய பெண்ணை 28 வயது திருச்சி வாலிபர் திருமணம் செய்து...

விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரம் வாக்கி டாக்கி’களை உடைத்தார் வாலிபர்

டில்லி சென்ற விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான "வாக்கி டாக்கி'களை உடைத்தெறிந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியைச் சேர்ந்தவர் சம்போ மகோபத்ரா...

வளையலுடன் வந்த சீக்கிய மாணவி பள்ளியில் நீக்கம்

கையில் இரும்பு வளையலுடன் வந்த சீக்கிய மாணவி, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தெற்கு வேல்சில் உள்ள அபேர்தர் பெண்கள் பள்ளியில் 14 வயது மாணவி சரிகா சிங் என்பவர், மத நம்பிக்கை அடிப்படையில், "கரா'...

தண்டையார்பேட்டையில் பரிதாபம் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி கைது; கணவன் ஓட்டம்

கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். கணவனை தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (35)....

ரூ.10 கோடி கேக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேக் போன்ற இனிப்பு இது. அதில் விசேஷமே, இனிப்பில் பதிக்கப்பட்டுள்ள மரகதக் கற்கள்தான். மொத்தம் 133 மரகதக் கற்களின் மதிப்பு ரூ.10.4...

போப் ஆண்டவருக்கு தங்கவாள் பரிசு: சவுதி அரேபியா மன்னர் வழங்கினார்

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா வாடிகன் நாட்டுக்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். அப்போது போப் ஆண்டவருக்கு தங்கவாள் ஒன்றை மன்னர் பரிசாக அளித்தார். சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அமெரிக்கா சென்று...

இலங்கை பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர்

இலங்கையில், பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர் நடைபெற்றுவரும் நிலையில், பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற விமான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு...

பின்லாந்து நாட்டில், பள்ளிக்கூடத்தில், சரமாரியாக சுட்ட மாணவன்: 7 பேர் பலி

பின்லாந்து நாட்டில், துசூலா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில், திடீரென்று ஒரு மாணவன் துப்பாக்கியை எடுத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுடத்தொடங்கினான். தங்கள் பள்ளியை சேர்ந்த மாணவனின் இந்த செயலைப் பார்த்து பீதியடைந்த மாணவர்களும்,...

மவுனத்தை கலைத்தார் நயன்தாரா

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தனது பிறந்த நாளையட்டி பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி அளித்த நயன்தாரா, பிறகு மீடியாக்களிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஒருவருட இடைவெளிக்குப் பிறகு நேற்று மனம்திறந்து...

திருடு போன கன்றுக்குட்டிகளை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய “அடையாள அணிவகுப்பு”

காணாமல் போன பசுக்களையும் கன்றுகளையும் கண்டுபிடிக்க, பீகார் போலீசார் புதிய ஐடியா தான், "அடையாள அணிவகுப்பு!' குற்றவாளிகளை கண்டுபிடிக்க பலரை வரிசையாக நிற்க வைத்து, அடையாள அணி வகுப்பு நடத்துவது போலீசாரின் வழக்கம். ஆனால்,...