மகிந்தபுர “டக்ளஸ்புர” வாக இருக்க வேண்டுமாம்!! – ஐனாதிபதி மகிந்த

யாழ் குடாநாட்டில் ஏற்பாடாகியிருக்கும் (சிங்கள) குடியேற்றத்திற்கான பெயர் சூட்டும் வைபவம் நேற்றைய அமைச்சரவை அமர்வில் இடம்பெற்றது. அவ்வீடமைப்பு திட்டத்திற்கான பெயரை முன்மொழிந்த ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவ்வீடமைப்பு திட்டததை மகிந்தபுரம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பைனான்சியரிடம் பணம், செல்போனை பறித்த பீகார் வாலிபர் கைது போலீசார் விரட்டி பிடித்தனர்…!!!

சென்னையில் பைனான்சியரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற பீகார் வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். ஜக்கர்ராஜ் சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ஜக்கர்ராஜ். பைனான்சியரான இவர், தொழில் விஷயமாக சென்னை தங்கசாலைக்கு...

ரூ.50 லட்சம் தராவிட்டால் கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டல் போலீசார் மாறுவேடத்தில் சென்று வாலிபரை கைது செய்தனர்

ரூ.50 லட்சம் கேட்டு கல்லூரி மாணவிகளை கடத்த போவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். கல்லூரி மாணவிகள் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்...

பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி

பாகிஸ்தான் மந்திரி வீட்டில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இத்தாக்குதலில் மந்திரி காயமின்றி உயிர் தப்பினார். மனித வெடிகுண்டு: பாகிஸ்தானில் தலீபான் ஆதரவு தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை...

கிளிநொச்சி வான்தாக்குதலில் படுகாயமடைந்த புலி உறுப்பினர் மரணம்

கிளிநொச்சியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வான்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புலி அங்கத்தவரான செல்லத்தம்பி அல்லது செல்வம் என்கிற சிவலிங்கம் ஆதவன் என்பவர் நேற்றுக்காலை மரணமாகியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேற்படி வான்தாக்குதலிலேயே புலிகளி;ன் அரசியல்துறை...

தாய்-தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது உயிர் ஊசல்

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வியாசர்பாடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய...

தம்பிக்கு தொந்தரவு தந்தால் கைது: பாலிவுட் முன்னணி நடிகர் அமீருக்கு எச்சரிக்கை

"தம்பியை, உடனடியாக தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்; போலீசில் இரண்டு நாளுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், காவலில் வைக்கப்படுவீர்கள்!' பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கானுக்கு, கோர்ட், இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலிவுட்டில்...

விளாத்திகுளத்தில் மோதல் தம்பனையில் மோதல், மன்னார் முன்னரங்கில் மோதல்

வவுனியா விளாத்திகுளம் மற்றும் உமையரட்டுவன்குளம் பகுதிகளில் புலிகளின் இலக்குகள்மீது நேற்றுமுழுவதும் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு ஊடகமையம் அறிவித்துள்ளது. இதேவேளை வவுனியா தம்பனையிலும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

500 ஈராக் கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது

ஈராக்கில் விமான நிலையம் உள்ள ராணுவ தளத்தில் விக்டரி முகாமில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 500 கைதிகளை அமெரிக்க ராணுவம் விடுதலை செய்தது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டு...

உடலில் நாகதேவி இறங்கிவிட்டதாக உயிருடன் இளம்பெண் சமாதி

உடலில் நாகதேவி இறங்கியிருப்பதாக நம்பி, கிராமத்தவர் முன்னிலையில் உயிருடன் சமாதி இறங்கிய இளம் பெண் பரிதாபமாக இறந்தார். இமாசலப்பிரதேச மாநிலம் கனாலே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்சந்த். இவரது மகள் சோனாலி (18). பள்ளி படிப்பை...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில்: 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாயில் உள்ள மிகப்பெரிய கட்டுமான கம்பெனியில் வேலை செய்யும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். சம்பள உயர்வு, குடியிருப்பில் கூடுதல் வசதிகள்...

தீபாவளி அன்று ஒரே நாளில் ரூ. 60 கோடி சரக்கு விற்பனை * தமிழகத்தில் இதுவரை இல்லாத சாதனை!!

தீபாவளி தினத்தில் குடிமகன்களின் பேராதரவால், டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை இல்லாத சாதனையை படைத்துள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம்...

பாரீசில் தீ விபத்தில் இந்திய பெண்கள் 3 பேர் பலி

பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி ஒருத்தி உள்பட 3 இந்திய பெண்கள் உடல் கருகி...

இத்தாலி நாட்டில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் 4 பேர் பலி

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இத்தாலி நாட்டில் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த 4 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.பயிற்சிக்காக சென்றபோது இத்தாலி நாட்டில் அவியானோ என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ...

‘ஹோம்லி’ சினேகா

எந்த மொழிப் படமாக இருந்தாலும் நான் குடும்பப் பாங்கான கேரக்டர்களைத்தான் தேடிப் பிடித்து நடிக்கிறேன். அதுதான் எனது பலம். அதை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் சினேகா. புன்னகை இளவரசியான சினேகா, குடும்பப்...

கட்டுமான பணி நடந்தபோது விபத்து: துபாயில் பாலம் இடிந்து 5 தமிழர்கள் பலி, மேலும் 2 இந்தியர்கள் உயிர் இழந்தனர்

துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட 7 இந்தியர்கள் இறந்தனர். மேலும் 24 பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து...