கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நச்சுப்பொருள் தடவிய பொம்மைகளை ஏற்றுமதி செய்ய தடை சீன அரசு உத்தரவு

சீனாவில் குழந்தைகளுக்கான பொம்மைகள் பெருமளவில் தயாராகின்றன. இந்த பொம்மைகளுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. இவை அகுவா டாட்ஸ் என்ற பெயரில் அமெரிக்காவிலும், பின்டீஸ் என்ற...

ஏட்டைக் கடித்துக் குதறிய மன நலம் பாதித்த பெண்

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் காவல் நிலையத்தில் புகுந்த பெண், அங்கிருந்த தலைமைக் காவலரை கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தனது ஜாக்கெட்டையும் கிழித்து எறிந்து அவர் ரகளை செய்தார். நாகை மாவட்டம், கொள்ளிடம்...

இந்தோனேஷியாவில் பறவைக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

இந்தோனேஷிய நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நோய்க்கு இதுவரை 90 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையில் சுமத்ரா தீவில் உள்ள பேகான்பாரு என்ற இடத்தில் வசித்து வந்த 31 வயது வாலிபர் ஒருவர்...

உலக நாடுகளின் நெருக்கடி எதிரொலி ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து, பாகிஸ்தானில் இன்னும் ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. நெருக்கடி நிலை பாகிஸ்தானில் அதிபர் மற்றும் ராணுவ தளபதி பதவிகளை தக்க...

ஏரல் அருகே பட்டதாரி பெண் குத்தி கொலை

ஏரல் அருகே கம்யூட்டர் சென்டர் பெண் ஊழியர், அவரது அக்காள் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் இல்லங்குடி. இவர் ஒரு...

சேலத்தில் மர்ம காச்சலுக்கு சிறுவன் பலி

சேலம் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் இறந்தான். சேலம் மாவட்டம், அரியாகவுண்டன் பட்டி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு கவுசல்யா, லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராமன் என்ற ஐந்து வயது...

துபாயில் இறந்த தமிழர் – சோகத்தில் மனைவி

துபாயில் நடந்த பால விபத்தில் இறந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி கதறி அழுதபடி சோகத்தில் மூழ்கியுள்ளார். துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து...

செல்போனில் பேசியபோது மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாத்தாபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரி கணேசன் மற்றும் 15 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கணேசனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. செல்போனை எடுத்து...

போலீசில் சக தொழிலாளிகள் புகார் சிங்கப்பூரில் வேலைபார்த்த தமிழக வாலிபர் கொலை?

சிங்கப்பூரில் வேலை பார்த்த தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (20). இவர் ஜனவரி 27ம் தேதி சிங்கப்பூருக்கு வேலைக்காக...

கணவருடன் ஹைதராபாத் திரும்பினார் சிரஞ்சீவி மகள்

காதலரை ரகசியத் திருமணம் செய்து கொண்டு, டெல்லிக்குப் பறந்து போன தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீ, தனது கணவர் சிரீஷ் பரத்வாஜுடன் மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளார். அக்டோபர் 17ம் தேதி தனது...

காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து தம்பதி கவலைக்கிடம்

காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து கணவன், மனைவி இருவரும் கருகினர். பல்லாவரம் அருகில் உள்ள காமராஜர்புரம் பாத்திமா நகர் தாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (25). லாரி டிரைவர். இவரது மனைவி அல்போன்சா (22)....

கவர்ச்சியாக வந்த செல்சியை பற்றி `கமென்ட்’ ஜிம்பாப்வே இளைஞருடன் ஹாரி மோதல்

முழு நேர குடிகாரராக மாறிவிட்ட, பிரிட்டன் இளவரசர் ஹாரி, இரவு விடுதியில் மது போதையில், ஒருவரை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராணுவத்தில் கட்டாயம் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும். இதில்...

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது

நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை செகரட்டேரியட் காலனி நம்மாழ்வார்பேட்டையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது....

ரூ.மூன்று லட்சம் கொடுத்தால் பைலட் லைசென்ஸ் விமானம் ஓட்டவே வேணாம்…

"என்னாது, எட்டு போட் டுட்டியா... அப்படீன்னா, கண்டிப்பா சட்டப்படி, ஒனக்கு டிரைவிங் லை சென்ஸ் தந்து தான் ஆகணும் ராஜா... ஆனா... இன்னும் வர வேண்டியது வரலியே கண்ணு...!' இப்படி எல்லாம் பேசி அதிகாரிகள்...

கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)

கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சதியில் சிக்கியிருந்த ராசிக், மோகன், வரதன் போன்றோரின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவராக பிள்ளையான் என்பவர் மாறி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. சகல தமிழ் அமைப்புகளில்...