கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மூன்று பெண்கள் கைது

ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் சென்ட்ரல் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கூறப்படுவதாவது: சென்னையில்...

புலிகள்-கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது. பதிலுக்கு இளங்கோவனை அடக்கி வை என்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மறைந்த காங்கிரஸ் தலைவர் மரகதம்...

சேலையில் தீ: பெண் சாவு

நீலாங்கரையில் சேலையில் தீப்பிடித்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது காதல் கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர் கந்தசாமி....

இளம்பெண் மயக்கம்

விழுப்புரம் அருகே மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட பெண் ஒருவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனு கொடுக்கச் சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டம் சோபோரே பகுதியில் இரண்டு தீவிரவாதிகளும், புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதியும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள்...

நாயை மணந்த வாலிபர்

நாய்களைக் கொன்றதால் ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபடுவதற்காக சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானா மதுரையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது33). இவர் கடந்த 15 ஆண்டு களுக்கு...

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மறக்க முடியவில்லை

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தன்னால் மறக்க முடியவில்லை என்று அவருடைய மாஜி மனைவி பத்மா லட்சுமி கூறியிருக்கிறார். புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை இந்திய...

மாட்டு வண்டி மோதி வாலிபர் பலி

மாட்டு வண்டி மோதி வாலிபர் பலினானார். திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் நாராயணன் (வயது 27). இவர் திண்டிவனம் நகர்மன்ற கவுன்சிலர் ஜெயராஜின் தம்பி ஆவார். இவர் வெள்ளிமேடு பேட்டை...

பஸ் மோதி கணவன்மனைவி பலி

பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி கணவன்மனைவி இருவரும் பலியானார்கள். இந்த சோக சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கணடமங்கலம் ஒன்றியம் பாலப்பாடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 33). இவர் புதுச்சேரியில் டிரைவராக...

தனுஷ் படம் பார்த்த சிரஞ்சீவி

தனுஷ் நடித்த "பொல்லாதவன்' திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்னையில் உள்ள பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நேற்றிரவு பார்த்தார். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "பொல்லாதவன்'. இப்படத்தை...

தீப்பிடித்து தந்தை, மகள் காயம்

திருவொற்றியூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர். திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் சர்குணம் (வயது 52). இவர் வசித்து வரும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில்...

கிராபிக்ஸ் மூலம் தயாரிப்பு: ஆபாச சி.டி.யில் நமீதா `கிளுகிளு’ காட்சிகள்- போலீஸ் அதிரடி விசாரணை

தமிழ் சினிமா நடிகைகள் ஆபாச பட பிரச்சினையில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. முதலில் திரிஷா வின் குளியல் காட்சியில் ஆரம்பித்த சர்ச்சை தொடர்ந்து பூஜாவின் ஆபாச வீடியோ, சொர்ணமால்யாவின் படுக்கை அறை காட்சி,...

பெண் தீக்குளித்து தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ஜான் அன்பு செல்வம் (வயது 30). இவரது மனைவி ஜெயந்தி (வயது 24). ஜான் அன்பு...

“குடும்பக் கட்டுப்பாடு” செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க…: ஆண்கள் நினைப்பு இது தான்

"குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில்...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்; தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீர்மானம்!!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன்...