கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நீதிபதிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார் பாக்., அதிபர் முஷாரப்

பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டு, அதை காட்டி அவர்களை மிரட்டும் பணியில் அதிபர் முஷாரப் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாக்., அதிபராக முஷாரப் தேர்வு...

தலை நிறைய மல்லிகைப்பூ, தழைய தழைய காஞ்சிபுரம் புடவை! -ப்ரியாமணியின் புதிய சந்தோஷம்!

சினிமாவில் மட்டுமல்ல. பொதுவிழாக்களில் கூட புடவைக்கு விடை கொடுத்துவிட்டார் ப்ரியாமணி. காரணம்... புடவை, தாவணி என்று மறுபடியும் கிராமத்து வேடம் கட்ட யாராவது அழைத்துவிட்டால் என்னாவது என்ற பயம்தான். ஆனால் நீண்டநாள் கழித்து புடவை...

விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேசவிரோதம் தான்; ஜெயலலிதா பேட்டி

விடுதலைப்புலிகளை யார் ஆதரித்தாலும் தேச விரோதம் தான் என்று ஜெயலலிதா கூறினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் தலைமை கழகத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்....

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி

வங்ககடலில் உருவான அதிபயங்கர புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடலோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி சென்றனர். திருவொற்றிïர் அப்பர்...

நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

நடிகர் கமல் மீது கொலை மிரட்டல் வழக்கை சென்னை போலீசார் பதிவு செய்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் பூர்ணதிலகம் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குனரான இவர், `கமல் பல வேடங்களில் நடித்து...

விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை; இலங்கை அரசுதிடீர்நடவடிக்கை

இலங்கையில் விடுதலைப்புலிகள் பல ஆண் டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை தடுக்க அந்த இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது. கொழும்பு மத்திய பாங்கியை விடுதலைபுலிகளின் தற்கொலை படைதாக்குதல் நடத்தியதை...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒயினாபிஷேகம்

மொடாக் குடிகாரர்களை, அவன் தண்ணியிலேயே எப்போதும் மிதக்கிறான் எனபார்கள். நம் ஊரில் மதுவில் குளிப்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத விஷயம். ஆனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கனகவா என்ற இடத்தில்...

வட மாவட்டங்களைக் கலக்கிய கொள்ளையன் கைது

வட மாவட்டங்களைக் கலக்கிய நெடுஞ்சாலை கொள்ளையன் கைது செய்யப்பட்டான். வேளச்சேரி, அடையாறில் கடந்த சில நாட்களாக செல்போன்கள் திருடப்பட்டன. இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுதா (எ) கண்டெய்னர்...

இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம்: 27ந் தேதி விவாதம்

இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் மக்களவையில் வரும் 27ந் தேதி நடைபெறுகிறது. மாநிலங்களவையில் இந்த பிரச்சனை குறித்த விவாதம் 28ந் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார்....

அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

அதிகாரப்பகிர்வு இடம்பெறாமையே நாட்டில் பொருளாதாரம் உட்பட பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது. நாட்டைத் துண்டாடாத அதிகாரப்பகிர்வே வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாகும். என்ற உறுதியான நிலைப்பாட்டை சிறீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால...

சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் கொள்ளை

சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் மொத்தம் 20 பவுன் நகை, ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடு போய்வுள்ளது. அடையாறு முதல் அவென்யூவில் வசிப்பவர் ஷாஜிபாப்பு (வயது 33) இவர்...

வங்காளதேசத்தை புயல் தாக்கியது; 1,200 பேர் பலி: மரங்கள் சாய்ந்தன; வீடுகள் தரைமட்டம்

மேற்கு வங்காளம், ஒரிசா மாநிலங்களை பயமுறுத்திக் கொண்டு இருந்த புயல், வங்காளதேசத்தை தாக்கியது. அப்போது ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. இதனால் 1,200 பேர் பலி ஆனார்கள், மேலும்...

குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் தற்கொலை

குடும்பத் தகராறில் மனம் உடைந்த மயான உதவியாளர் சுடுகாட்டில் தனது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பு நின்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 32)....

புலிகள் படகு தளம் மீது குண்டுவீச்சு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் படகு தளம் மீது அந்நாட்டு விமானப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சமீப காலமாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற...

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பொட்டு அம்மான் நடத்தும் புதிய வியாபாரம்!!

ஷ்ரீலங்காவில் வட,கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கென தனியான தமிழீழ நாட்டை உருவாக்கும் இலட்சியம் பற்றியும் அந்தக் குறிக்கோளை அடைவதற்காக மேற்கொள்ளும் பயங்கரவாதத் திட்டங்கள், தாக்குதல்கள் பற்றியும் பரந்த பிரசாரங்களை மேற்கொண்டு `தமிழ் ஈழம்' கண்காட்சியை...

பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் இரு குழந்தைகள் பலி

கராச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதையும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து கராச்சியில் பாகிஸ்தான்...

காதலனால் ஏமாற்றப்பட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த பெண்கள் கைது

காதலனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள் இரண்டு பேர், கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய போது கைது செய்யப்பட்டனர். திருச்சி பெட்டவாய்த்தலை எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். அவரது மகள் ஷீலா. அதே பகுதியைச் சேர்ந்த ரமேசை...

தாம்பரத்தில் தீவிபத்து

தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் லட்சக் கணாக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் "மெப்ஸ் என்று...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார் அமைச்சர் ரோஹித்த!

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான இலங்கை அரசாங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று காலை பாராளுமறத்தில்...

சிடார் புயலால் வங்கதேசத்தில் பெரும் சேதம் – 250 பேர் பலி : ஆயிரம் மீனவர்கள் கதி என்ன?

கடலோர மாநிலங்களை அச்சுறுத்திய சிடார் புயல் வங்கதேசத்தில் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழைக்கு 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்தமான் தீவு பகுதிகளில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த மையம்...

கால ஓட்டத்தில் கேணல் கருணா

இயற் பெயர் : முரளிதரன் விநாயகமூர்த்தி, வயது : 40, பிறப்பிடம் : மட்டக்களப்பு 1983ல் புலிகளில் இணைந்தார். இராணுவத் தேர்ச்சி : இணைந்து சில ஆண்டுகளிலேயே உயர்மட்ட கொமாண்டர் ஆனார். ஜெயந்தன் படையணியை...