கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புலிகள் கொள்கை: அரசு பதில்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் மீதான நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி அண்மையில் மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர்...

ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலி

சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து இளம் பெண் பலியானார். கடம்பத்தூர் அருகே வெண்மணம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அமீர்பாஷா. இவரது மனைவி ஜீனத் (வயது 29). இவர்...

ரெயில்வே ஊழியர் தற்கொலை

சென்னை அயனாவரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் பணந்தோப்பு ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவருடைய மனைவி ஜெகாதேவி. இவர்களுக்கு...

எஸ்.எம்.எஸ்.,சை செயற்கையாக திருத்தலாம் : மகாஜன் வழக்கில் செய்முறை விளக்கம்

"மொபைலில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சை திட்டமிட்டு செயற்கையாக உருவாக்க முடியும்' என்பது குறித்து சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார். பா.ஜ.,முன்னணி தலைவராக இருந்த பிரமோத் மகாஜனை, கடந்த...

இந்த வார ராசிபலன் (16.11.07 முதல் 22.11.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். கடன்களை அடைத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பெண்களுக்கு: கணவரிடத்தில்...

சிக்கலில் சிக்கிய கால் சென்டர் காதல்!! காதலித்தார் – கர்ப்பிணியாக்கினார் – கல்யாணம் செய்ய மறுக்கிறார்; போலீஸ் கமிஷனரை சந்தித்து காதலன் மீது பட்டதாரி பெண் புகார்!

சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, பட்டதாரி பெண் ஒருவர் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், `காதலித்து கர்ப்பிணியாக்கிய காதலரை திருமணம் செய்து வைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை,...

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்; இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!!

பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முக்கிய குற்றவாளி ஆவார். அவரை இந்த வழக்கு...

சீனாவில் லிப்ட் விபத்தில் 11 பேர் பலி

சீனாவில் வூ-ஷி நகரில் உள்ள 34 மாடிக்கட்டிடத்தில் மேலும் கட்டுமானப்பணி நடந்து வந்தது. 34 மாடி கட்டிடத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் சாப்பாட்டுக்காக லிப்ட் மூலம் கீழே வந்தபோது, லிப்ட் கட்டுப்பாட்டை இழந்து விறுவிறு...

இம்ரான்கான் கைது: முன்னாள் மனைவி ஜெமிமா கவலை; முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனம்

பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை பாகிஸ்தான் அரசு கைது செய்தது அவரது முன்னாள் மனைவி ஜெமிமாவுக்கு கவலையை தந்து உள்ளது. அவர் அதிபர் முஷரப்பின் ஒடுக்குமுறைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான்...

ஈபிடிபி செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் அவர்களின் கருத்து..

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்படும். தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாத இடைவெளியில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் கூடுதலாகவுள்ளன. என சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான...

இணையத்தி்ல் Yahoo, Hotmail, AOL போன்ற தளங்களில் மின்னஞ்சல்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவதானம்!!

மைக்கிரோசாப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும், நோட்ரான் நிறுவனத்திடரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்பட்டுகின்றது. இதில் எந்தளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. எனினும் தற்கால நிகழ்வுகளை...

நந்திகிராமில் கம்யூனிஸ்டுகள் அட்டூழியம்: பெற்றோர் கண் எதிரில் சிறுமிகளை கற்பழித்தனர்- அகதிகளாக வெளியேறிய கொடுமை

நந்தி கிராம் சம்பவம் மேற்கு வங்காளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு பெரும் தலைகுனிவையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பின் தங்கிய பகுதியான நந்தி கிராமில் சிறப்பு பொருளா தார மண்டலம் அமைக்க மாநில...

அதிவேகமாக வாகனம் ஓட்டும்போது ஏற்படும் உயிர் இழப்பை கொலை குற்றமாகக் கருத முடியாது:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

"அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ, அலட்சியமாக வாகனத்தை ஓட்டி சென்றதாலோ ஏற்படும் உயிர் இழப்பு கொலை குற்றமாக கருதப்படாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ம.பி.,யை சேர்ந்த நரேஷ் கிரி என்ற டிரைவர் 2004ம்...

தீபாவளிக்கு 15 கோடி எஸ்.எம்.எஸ்., வாழ்த்து : கோடிகளை குவித்த மொபைல் நிறுவனங்கள்

எஸ்.எம்.எஸ்., என்னும் மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் டில்லியில் 15 ஆயிரம் தீபாவளி வாழ்த்து அனுப்பியதில் கோடிக்கணக்கான பணத்தை மொபைல் நிறுவனங்கள் அள்ளிவிட்டன. தீபாவளியன்று வாழ்த்து தெரிவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. தபால் மூலம்...