கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நமீதாவின் யோகா மோகம்!!

இனி யாராவது கேட்டால் 'என் மேனி அழகின் ரகசியம் யோகா' என்று கொஞ்சு தமிழில் பதிலளிக்கப் போகிறார் தமிழ் சினிமாவின் 'ஜம்போ' அழகி நமீதா. நாளொரு சைஸில் மாறிக் கொண்டடே போகும் தனது உடல்...

ஆசியாவிலேயே அதிக வரி செலுத்துவது இந்தியர்கள்தான்!

வருமான வரியாகவும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்குமாக அரசுக்கு அதிகமாக பணம் செலுத்துவதில் ஆசியாவில் இந்தியர்கள்தான் முதலிடம் பிடித்துள்ளனர். மெர்செர் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. வருமான வரி...

மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் மர்மச்சாவு..!

மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூரைச்...

அரசியல் வாதிகளை விட ஊடகங்களே இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்றன’

அரசியல் வாதிகளால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாத பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடகங்கள் தீர்வு பெற்றுக் கொடுக்கின்றன. என்று தெரிவித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மத்தியமாகாண உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.உடகெதர ஊடகங்கள் சக்திமிக்கவை என்பதை...

இலங்கை, இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது; அமெரிக்க வீரர்களும் கைது செய்யப்பட்டார்களா?

ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் ஒரு இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது. அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ஈராக்கில்...

தாய்-மகள் தற்கொலை: தூக்கு கயிறு அறுந்ததால் தப்பிய இன்னொரு மகள்

ராமநாதபுரம் அருகே இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்தபோது தூக்கு கயிறு அறுந்து விழுந்து ஒரு மகள் மட்டும் தப்பினார். ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நேதாஜி நகரைச் சேர்ந்த சேதுராஜா-சேதுலட்சுமி தம்பதியின் மகள்கள்...

நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் திருமணம்!

நடிகை ஆர்த்தி அகர்வால் இன்று காலை திடீரென அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரை மணந்தார். தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நடித்தவர் தான் இந்த ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக...

சினிமா ஒளிப்பதிவாளருடன் ரகசிய காதல் திருமணம்; நடிகை காவேரி, காதல் கணவர் மீது பரபரப்பு புகார்: `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, 2-வது திருமணம் செய்ய முயற்சிக்கிறார்’

சினிமா ஒளிப்பதிவாளரை ரகசிய காதல் திருமணம் செய்த நடிகை காவேரி, போலீஸ் கமிஷனரிடம் தனது காதல் கணவர் மீது பரபரப்பான புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, இன்னொரு பெண்ணை...

புயலால் பாதிக்கப்பட்ட வங்காள தேசத்துக்கு சர்வதேச நாடுகள் ரூ.100 கோடி உதவி

வங்காள தேசத்தை தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்கு உலக நாடுகள் முன்வந்து உள்ளன. அந்த நாடுகள் 100 கோடி ரூபாய்க்கு உதவி அளிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்து உள்ளன....

சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை

சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் மற்றும் மத எதிர்ப்பு கருத்துக்கள் அடங்கிய இரண்டு வீடியோ கேம்களுக்கு...

இங்கிலாந்தில்; இந்தியர்கள் கள்ளத்தனமாக குடியேறுவது எப்படி?: பாராளுமன்ற குழு விசாரணை செய்கிறது

இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் கள்ளத்தனமாக இங்கிலாந்தில் அதிகஅளவில் குடியேறுவது எப்படி என்பது பற்றி இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றக்குழு விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் இருந்து திருட்டுத்தனமாக இங்கிலாந்துக்கு குடியேறுவது பற்றி தயாரிக்கப்பட்ட...

செல்போனுக்காக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடும் பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்பட்ட செல்போனுக்காக ரூ.4ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு 3 முறை செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். மொபைல் போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டு இறுதியில்...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடமும்...

வீட்டில் அடைத்து வைத்து கும்பலால் மனைவி கற்பழிப்பு; வரதட்சணை பணத்துக்காக கணவன் செய்த வெறித்தனம்!!

வரதட்சணைக்காக, பெண்கள் எவ்வளவோ சித்ரவதை அனுபவிக்க வேண்டியிருக் கிறது. ஆனால், வரதட்சணை பணம் பெற்று வரவில்லை என்பதற்காக, சொந்த கணவராலேயே, பலரால் கற்பழிக்கப்பட்ட கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உ.பி., மாநிலம் துஜனாவில் வசிப் பவர் அந்த...

ராமர் பிறந்தது கி.மு., 5114, ஜன.10ல் என்கிறார் நிபுணர்

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி....

புளொட் முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு

புளொட் அமைப்பின் நோர்வே அமைப்பாளரான ராஜன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் சுரேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்றுபகல் ஜே.வி.பியின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சமகால அரசியல் தொடர்பாகவும், இனப்பிரச்சினை தீர்வு...

முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே!!

தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இது தொடர்பாக தனிமையில் முதுமையை கழிப்போரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாவது: ஆண்களை விட பெண்கள், துணையை இழந்து தனிமையில் வசிக்கும் போது...