கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 5 அரசு ஊழியர்கள் கைது

கணவர், மனைவி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயலட்சுமி....

கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை!! பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா!

உலக கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும், தத்தமது துறைகளில் முன்னணியில் உள்ளனர். முதல் 20 பெண் வாரிசுகளின் பட்டியலில் உலக கோடீஸ்வரரும், வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் பாட்டியா முதல்...

நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!

கணவன் செய்து கொள்ள இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி போலீசில் புகார் கொடுத்த நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தின்...

ஜப்பானில் வெளிநாட்டினர் அனைவரும் போட்டோ எடுக்கப்படுவார்கள்; தீவிரவாதத்தை தடுப்பதற்காக

ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் போட்டோ எடுக்கப்படுவார்கள். ஜப்பானில் வெளிநாட்டினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு...

ஒரே நாளில் ஐந்தாயிரம் திருமணங்கள்: நடத்த இடமின்றி டில்லிவாசிகள் திணறல்

திருமண சீசன் துவங்க உள்ளது. ஆனால், திருமண மண்டபம் கிடைக்காமல் திணறிப்போயுள்ளனர் டில்லி வாசிகள். டில்லியில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இப் போது புதிதாக திருமண மண்டபம் பதிவு செய்வது தொடர்பான பிரச்னை முளைத்துள்ளது....

மீண்டும் மன்மத ராணி சாயா சிங்!!!

சாயா சிங்திருடா திருடி படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்ந்து மன்மத ராசா.. ஆட்டம் போட்டதோடு காணாமல் போன பெங்களூரைச் சேர்ந்த சாயா சிங் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார். திருடா திருடி வெற்றிப் படம் என்றாலும்...

பெனாசிர் பேரணியின் போது கைக்குழந்தை உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்யப்பட்டதா?

பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி பெனாசிர் தன் தந்தை பூட்டோவின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக சென்றபோது, குண்டு வெடித்தது. இதில் 140 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் கைக்குழந்தை உடலில்...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் இடம்பெற்று...

உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்!!

உடலில் காந்த சக்தி இருப்பதாக நம்பி ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர் நோயாளிகள். ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் வசிப்பவர் ஆரேல் ரேலென்யூ(40). இவரை அனைவரும் விநோதமாக பார்க்கின்றனர். இவரது உடலில்...

குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது!!

பிரிட்டனை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர், தனது மனைவியுடன் நியூசிலாந்து செல்ல விரும்பினார். அவருக்கு விசா கிடைத்து விட்டது; ஆனால், அவரது மனைவிக்கு விசா மறுக்கப்பட்டு விட்டது. காரணம், அவர் மனைவி மிக குண்டாக...

பிரெஞ்ச் நிறுவனத்தை வாங்குகிறது விப்ரோ?

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் கன்சல்டன்சி நிறுவனம், `கேப்கெமினி'யை , விப்ரோ நிறுவனம் வாங்கப்போவதாக தெரிகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்நிறுவனம், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சேவையில் பெரும் லாபம் சம்பாதித்து வருகிறது. இதன்...

தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது: கோலிவுட் டாப் 5 படங்கள்

தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் புத்தம் புதுப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில் சூர்யா நடித்துள்ள வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து...

பொறாமைப்பட்ட பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை

தனது பழைய ஆண் நண்பர்கள், திருமணம் செய்து மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதால் பொறாமை அடைந்த பெண், அவர்களுக்கு காமம் ததும்பும் காதல் ரசத்துடன் தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை...

21 இலங்கையர்கள் அமெரிக்கப் படையால் ஈராக்கில் கைது

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளமொன்றில் கடமையாற்றி வந்த 21 இலங்கையரை அமெரிக்க படையினர் கைது செய்துள்ளனர். பக்தாத் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் போது, சம்பவம் இடம்பெற்ற வீதியில் நின்று கொண்டிருந்த ட்ரக் வண்டியில் வைத்தே...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சொத்துக்களை உலக நாடுகள் முடக்கவேண்டும்! -வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை

அமெரிக்க அரசாங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போபொல்லாகம் சர்வதேச நாடுகளிடம வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும்...