கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 2 வீரர்கள் பலி; 12 பேர் காயம்

ஈராக்கில், தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சல்மான் பாக் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் தாக்கியதால் இது வீழ்த்தப்படவில்லை என்பது மட்டும்...

“அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை

தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலாவில் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப்...

ஊடகவியலாளர் ஆர்தர் வாமணன் கைதானமை உரிமை மீறல் என மனுத்தாக்கல்

சண்டேலீடர் பத்திரிகை ஆர்தர் வாமணன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமாகும் என்று குறிப்பிட்டு அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஜீ.ஜீ.அருட்பிரகாசத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில்...

நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி

எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கர்ப்பிணியாக இருப்பதாக வெளியான செய்தி தவறானது,'' என்று நடிகை காவேரி கூறினார். நடிகை காவேரி நேற்று கூறியதாவது: கேமராமேன் வைத்தியுடன்...

இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு

இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில்...

மீண்டும் மம்பட்டியான்!

தமிழ் ரசிகப் பெருமக்கள் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று மலையூர் மம்பட்டியான். இருபது வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் என்ற சாதாரண நடிகர், மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர முக்கிய காரணமாக...

10 நிமிடத்தில் வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை

ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றக் கொள்ளவும் முடியும். தற்போது ஆண்களுக்கு வாசக்டமி முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை...

உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?

பிரிட்டனில் அதிக பருமன் உள்ள இரண்டாயிரம் பேர் வேலை பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நடத்த ரூ. 35 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், வேலை தேடுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதே...

பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் இருந்த புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் பிணையில் விடுதலை

பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாகத் தடுப்புக் காவலில் இருந்த விடுதலைப்புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் எனும் அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு...

ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு

ஓவியத்தில் லயித்துப்போய், லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கம்போடியா நாட்டில் மூல் பகுதியைச் சேர்ந்தவர் ரிடிசைம்(30). பெண் நீதிபதி. ஓவியம் வரைவதுடன ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர்...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது மகளுக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதை திண்டுக்கல்...

முகப்பரு “கிரீம்’கள் பயன்படுத்தினால் விபரீதம் * 26 பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் “திடுக்”

முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகளை அகற்றுவதற்காக விற்கப்படும் முகப்பூச்சு கிரீம் மருந்தை பயன்படுத்திய 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.முகப்பரு தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். பருக்களை குணப்படுத்தி முகத்தை...

காரை ஏற்றினாரா சல்லு? மீண்டும் பரபரப்பு! : மாடல் அழகியால் தப்பினார்

ஏற்கனவே, காரை ஏற்றி நான்கு பேருக்கு காயம் ஏற்படுத்திய வழக்கில் சிக்கித்தவிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த திங்கட் கிழமை, மீண்டும் ஒரு பரபரப்பில் சிக்கினார். ஆனால், இந்த முறை அவர் கார்...

பெண்களிடம் `ஐ லவ் யு’ சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி?

கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், `செக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

நிருபருக்கு அடி-ஆர்த்தி குடும்பம் கைது

திடீர் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் தந்தை, சகோதரி, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை முயற்சி புகழ் ஆர்த்தி திடீரென ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் வைத்து உஜ்வால்...

தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகள் பயன்படுத்த பிரிட்டனில் தடை

செக்ஸ் ஊக்க மாத்திரையான "வயாக்ரா' போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த செக்ஸ் ஊக்க மாத்திரைகளின் விற்பனை பிரிட்டனில் சக்கை போடு போடுகிறது. இவற்றை உட்கொண்டால் விரைவில் மரணம் தான் என்றும், அந்த மாத்திரைகளை...