கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மருத்துவமனையில் புதுமுக நடிகை சங்கீதா

கடந்த 6 நாட்களில் 5 முறை போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பி ஓடிய புதுமுக நடிகை சங்கீதா புதுவண்ணாரப் பேட்டை போலீசிடம் பிடிபட்டார். அளவுக்கு அதிகமான போதையில் இருந்த நடிகை சங்கீதா, அரசு...

போனில் தொல்லை தரும் விளம்பர அழைப்புக்கு இனி ரூ.1000 அபராதம்

அழைக்காதீர் பட்டியலில் தொலைபேசி எண்ணை பதிவு செய்த பிறகும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து போன் செய்தால் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இனி ஒரு அழைப்புக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இப்போது ஒரு அழைப்புக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது....

சிறையிலிருந்து சஞ்சய் தத் இன்று விடுதலை

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 6 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஜாமீன் பெற்றார். ஆனால், புனே எரவாடா சிறையிலிருந்து இன்றுதான் விடுதலை செய்யப்படுகிறார். உச்ச...

நமீதாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்

இலங்கையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகை நமீதாவிடம் அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் நமீதாவை காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்றனர். இலங்கையில் தனியார் தொண்டு...

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஏராளமான வெடிகுண்டுகள் பறிமுதல். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த...

நீர்கொழும்பு வைத்தியசாலை படுகொலை வைத்தியர் அடையாளம் காணப்பட்டார்

நீர்கொழும்பு வைத்தியசாலை மேல் மாடியிலிருந்து இளம் யுவதியைத் தள்ளிப் படுகொலை செய்தாரென குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காணப்பட்டார். நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பிலேயே...

ஆயுதங்கள் தளவாடங்களை கடத்த கேரள கடற்கரையை பயன்படுத்தும் விடுதலைப்புலிகள்

ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் மருந்து பொருட்களை கடத்துவதற்காக கேரள கடற்கரை பகுதியை மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.எக்ஸ் போன்ற வெடிமருந்துகளை மலபார் பகுதியிலிருந்து புலிகள் கடத்துவதாக தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள...

தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் தருநர்களுடன் அரசு பேச்சுவார்த்தை

தனியார் துறையினருக்கு சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழில் தருநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்...

பிறந்த குழந்தைக்கு சூடு வைக்கும் பழக்கம்

பிறந்த குழந்தையின் வீறிட்ட அழுகை, பொதுவாக பெரியவர்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய விடயம். ஆனால் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையோர கிராமங்களில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இது போன்ற வீறிட்ட அழுகை...

மதம் பிடித்த தனியார் யானை 20 கி.மீ., ஓடியதால் பரபரப்பு

மதம் பிடித்த தனியார் யானை, சங்கிலியை அறுத்துக் கொண்டு சாலையில் 20 கிலோமீட்டர் துõரத்துக்கு ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியே கதிகலங்கிப் போனது. கேரளா மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் சொந்தமாக யானை வளர்த்து...

அப்பா “துறுதுறு’ என இருந்தால் மகன் படு சுறுசுறுப்பு தான்!

"தாயை விட, தந்தையை போலத்தான் மகன் வளர்வான்; தந்தை சுறுசுறுப்பாக இருந்தால், கண்டிப்பாக மகனும் மிகவும் "துறுதுறு' என்று இருப்பான்! பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் , சர்வேயில் இது தெரியவந்துள்ளது. சர்வே அறிக்கையில்...

குடாநாட்டில் நடைபெற்ற மோதல்களையடுத்து இராணுவத் தளபதி அவசர விஜயம்

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம்காலை முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற பாரிய மோதலையடுத்தே இராணுவத் தளபதி யாழ்.குடாநாட்டுக்கு அவசர...