கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் சூளுரை

சர்வதேச நாடுகளிலும் உள்நாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனின் அழிவு வெகு தூரத்தில் இல்லையென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த விசேட உரையை ஆற்றுவதற்காக...

வருகிறது சிவாஜி வெள்ளி விழா

சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம்...

கணவர் குடும்பத்தாரை தூக்கில் போட வேண்டும்-ஜெனிதா

என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய என் கணவன் குடும்பத்தாரை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என அமெரிக்காவில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான திருச்சி பெண் ஜெனிதா கூறியுள்ளார். திருச்சியை சேர்ந்த...

நண்பருடன் ஓடிய மனைவியை கணவர் ஏற்க மறுப்பு: கள்ளக் காதலன் தலைமறைவு

நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். திருநெல்வேலி பத்தமடையைச் சேரேந்த தங்கபாண்டியும் ரமேசும் நண்பர்கள். இதனால் ரமேஷ்...

‘சாக்லேட்டுக்கு’ பெண்-‘ஸ்னாக்ஸுக்கு’ ஆண்!!

லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை...

குண்டு வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு! மூன்று சிறு குழந்தைகளும் படுகாயம்

நுகேகொட சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பிந்திக் கிடைத்த தகவல்களின்படி நுகேகொட சந்தியில் உள்ள "நோ லிமிட்" விற்பனை நிலையத்தில்...

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல.. -திவ்யா குமுறல்

நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்! தூண்டில்...

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் சிறை-மாணவர்களுக்கு எச்சரிக்கை

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிபிசிஐடி டிஐஜி ஆறுமுகம் தெரிவித்துள்ளார். மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதைத்...

மாப்பிள்ளை மாயம்

திருவல்லிக்கேணியில் நடை பெறவிருந்த திருமணம், மாப்பிள்ளை திடீரென மாயமானதால் நின்றது. மணமகள் பெயர் ஷாலினி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திருவல்லிக் கேணியை சேர்ந்த இவர் அதே பகுதியில் வசிக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகர் (வயது...

வாலிபர்களிடம் வெடிபொருட்கள்

சிதம்பரத்தில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொள்ளிடத்திற்கு...

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் –TMVP பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான்!!

முன்னொரு போதுமில்லாத நெருக்கடிகளையும், இழப்புகளையும், தோல்விகளையும் தற்போது புலிப் பயங்கரவாதம் சந்தித்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான, காத்திரமான பதிலடி இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் இன்னும் சிறிது காலத்தில் இத்தீவு...

மலேசியா: இந்திய தலைவர் கைது

மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பேரணியை ஏற்பாடு செய்த இந்திய தலைவரை மலேசிய போலீசார் நேற்று காலை கைது செய்துள்ளனர். இந்து உரிமை நடவடிக்கைக் குழு என்ற அமைப்பை சேர்ந்த வி.கணபதி ராவ்...

துருக்கியில் விமானம் விழுந்து 56 பேர் பலி

துருக்கியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலியாகிவிட்டனர். அட்லஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த எம்.டி-83 ரக விமானம் இன்று காலை இஸ்தான்புல் நகரில் இருந்து இஸ்பார்டா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது....

கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலி..!

இலங்கைத் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இலங்கையில் கொழும்பு ம நகர எல்லைக்கு சற்றே தள்ளியுள்ள மக்கள் நெருக்கடி...

திடீர் வாந்தி, மயக்கம்

திருத்தணி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் கேண்டீனில் பல்லி விழுந்த சாம்பார் உணவை உட்கொண்ட 220 தொழிலாளர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணியை அடுத்த...

பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் 2வது முறையாக பதவியேற்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப் அந்நாட்டின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத்...