கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்கள்……

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜொலிக்கும் தங்கத்தில் ஆடை அணிந்து பேஷன் ஷோவில் கலக்கிய மாடல் அழகி

தங்கத்தில் உடையை வடிவமைத்து, ஜப்பான் ஆடையலங்காரக் கல்லூரி மாணவர்கள், ஆடையலங்கார அணிவகுப்பில் அசத்திவிட்டனர். ஜப்பான், டோக்கியோவில் பங்கா பேஷன் கல்லூரி உள்ளது. இங்கு, ஆடையலங்கார அணிவகுப்பு நடந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆடையலங்கார...

மது விடுதிகளில் அதிரடி ரெய்டு: 29 பெண்கள் கைது

மும்பை மது விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 29 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மும்பை மது விடுதிகளில் பெண்கள் நடனமாட தடை விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மது விடுதிகளில் பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு...

இண்டர்நெட்டில் காதல் வளர்த்த ஜோடி வயது வித்தியாசம் பாராமல் திருமணம்

இனம், மொழி, தேசம் கடந்து இண்டர் நெட் மூலம் வளர்ந்த காதல், நீண்ட வயது வித்தியாசத்தையும் மீறி திருமணத்தில் முடிந்தது. 52 வயது ஆஸ்திரேலிய பெண்ணை 28 வயது திருச்சி வாலிபர் திருமணம் செய்து...

விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரம் வாக்கி டாக்கி’களை உடைத்தார் வாலிபர்

டில்லி சென்ற விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான "வாக்கி டாக்கி'களை உடைத்தெறிந்தார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியைச் சேர்ந்தவர் சம்போ மகோபத்ரா...

வளையலுடன் வந்த சீக்கிய மாணவி பள்ளியில் நீக்கம்

கையில் இரும்பு வளையலுடன் வந்த சீக்கிய மாணவி, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தெற்கு வேல்சில் உள்ள அபேர்தர் பெண்கள் பள்ளியில் 14 வயது மாணவி சரிகா சிங் என்பவர், மத நம்பிக்கை அடிப்படையில், "கரா'...

தண்டையார்பேட்டையில் பரிதாபம் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி கைது; கணவன் ஓட்டம்

கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார். கணவனை தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பஷீர் அகமது (35)....

ரூ.10 கோடி கேக்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேக் போன்ற இனிப்பு இது. அதில் விசேஷமே, இனிப்பில் பதிக்கப்பட்டுள்ள மரகதக் கற்கள்தான். மொத்தம் 133 மரகதக் கற்களின் மதிப்பு ரூ.10.4...

போப் ஆண்டவருக்கு தங்கவாள் பரிசு: சவுதி அரேபியா மன்னர் வழங்கினார்

சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா வாடிகன் நாட்டுக்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். அப்போது போப் ஆண்டவருக்கு தங்கவாள் ஒன்றை மன்னர் பரிசாக அளித்தார். சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அமெரிக்கா சென்று...

இலங்கை பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவில் ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர்

இலங்கையில், பல இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் போர் நடைபெற்றுவரும் நிலையில், பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது.இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற விமான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு...

பின்லாந்து நாட்டில், பள்ளிக்கூடத்தில், சரமாரியாக சுட்ட மாணவன்: 7 பேர் பலி

பின்லாந்து நாட்டில், துசூலா நகரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில், திடீரென்று ஒரு மாணவன் துப்பாக்கியை எடுத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுடத்தொடங்கினான். தங்கள் பள்ளியை சேர்ந்த மாணவனின் இந்த செயலைப் பார்த்து பீதியடைந்த மாணவர்களும்,...

மவுனத்தை கலைத்தார் நயன்தாரா

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி தனது பிறந்த நாளையட்டி பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி அளித்த நயன்தாரா, பிறகு மீடியாக்களிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஒருவருட இடைவெளிக்குப் பிறகு நேற்று மனம்திறந்து...

திருடு போன கன்றுக்குட்டிகளை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய “அடையாள அணிவகுப்பு”

காணாமல் போன பசுக்களையும் கன்றுகளையும் கண்டுபிடிக்க, பீகார் போலீசார் புதிய ஐடியா தான், "அடையாள அணிவகுப்பு!' குற்றவாளிகளை கண்டுபிடிக்க பலரை வரிசையாக நிற்க வைத்து, அடையாள அணி வகுப்பு நடத்துவது போலீசாரின் வழக்கம். ஆனால்,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத்...

போன் எண் வெளியானதால் சிக்கலில் ஷில்பா: “பழகிப் பார்க்க” ஆளாளுக்கு அழைப்பு!!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போன் எண்ணை இ மெயில் மூலம் ஒரு ரசிகர் வெளிப்படுத்தி விட்டார். இதனால், தினமும் நுõற்றுக்கணக்கானவர்கள் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பி...

பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது

இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து...

பிரதமர் மன்மோகன்சிங் ரஷியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் 11-ந்தேதி புறப்படுகிறார்

பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். ரஷியா பயணம் ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். அவர்...

ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

நான்கு கால்கள், நான்கு கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு, பெங்களூரு மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரித்தனர். இந்த குழந்தை நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்....

ஏழு ரூபாய் பால் பாக்கெட்டுக்கு அடித்தது ரூ.5 லட்சம் “ஜாக்பாட்”

பால் பாக்கெட் கசிந்து, பால் குறைந்திருந்தால், நீங்கள் புலம்புவீர்கள்... ஆனால், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், நுகர்வோர் கோர்ட்டுக்கு போய், ரூ.ஐந்து லட்சம் "ஜாக்பாட்' அடித்துள்ளார்! சண்டிகாரில் வசிப்பவர் டாக்டர் ராஜிந்தர் சிங்லா; கடையில் இவர்...

தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் வெளியாகாததால் ரசிகர்கள் சோகம்!!

தீபாவளிக்கு கமல், அஜீத், விக்ரம் படங்கள் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த "அழகிய தமிழ்மகன்', சூர்யாவின் "வேல்', சத்யராஜின் "கண்ணா மூச்சு ஏனடா', தனுஷின் "பொல்லாதவன்', ஜீவனின்...

தீபாவளியை கவுரவப்படுத்தி அமெரிக்க எம்.பிக்கள் தீர்மானம்!!

அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில், தீபாவளி பண்டிகையை கவுரவப்படுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்க பார்லிமென்ட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மிக அரிதான விஷயமாகும். அதன் 747வது...

ஒரே மாதத்தில் 400 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்; ராணுவம்

விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் மற்றும் 5 தளபதிகளை கொன்றதை ராணுவம் பெரிய வெற்றியாக கருதுகிறது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயச்சரா கூறியதாவது:- வடக்கு பகுதியில் சிங்கள...

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 6 எம்.பி.க்கள்- 100 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காபூல் நகருக்கு அருகே பஹ்வான் என்ற இடத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளை பார்வை யிட எம்.பி.க்கள்...

சீனாவில் அதிகரித்து வரும் எயிட்ஸ் நோயாளர்கள்

சீனாவில் மாதத்திற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி./ எயிட்ஸ் தொற்கு உள்ளாகின்றனரென அந்நாட்டு ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்.ஐ.வி.பாதிப்பிற்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் முறைகேடான பாலியல் தொடர்பு காரணமாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டின்...

அவுஸ்திரேலியா மண்ணில் முரளிதரன்; சாதனைக்கு வந்த சோதனை!!

அவுஸ்திரேலியா மண்ணில் சாதனை படைக்கும் ஆசையுடன் காலடி எடுத்து வைத்துள்ள முரளிதரனுக்கு நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. இவர் இன்னும் 9 வீக்கெட்டுகள் வீழ்த்தினால், ஷேன் வோர்ன் சாதனையை முறியடித்து விடலாம். இதனை தடுக்க `பொண்டிங்...

கண்டனங்களை விட அனுதாபங்களை மட்டுமே தந்த தமிழ்ச்செல்வன் படுகொலை!!

நீ எனது இருதைய மையப்பகுதியில் கைவைத்தால், நானும் வைப்பேன். அனுராதபுரத்திரத்திற்கு பதில் புலிகளின அரசியல் துறையைப் பலியெடுத்து அரசு தரப்பு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட பிஸ்ரல் குழு தலைவரும்(தினேஷ்)...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தமிழ்ச்செல்வனை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் பொட்டுஅம்மான் குழுவினரே தகவல் வழங்கினராம்!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் அரச விமானப் படையினர் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டது சம்பந்தமாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசங்களிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு புலிகளின் அரசியற் பிரிவு...

திருவாரூர் அருகே 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத அபூர்வ கிராமங்கள்

திருவாரூர் அருகே நீடாமங்கலத்தில் உள்ள ரிஷியூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடுவது இல்லை. புதுமண தம்பதிகளுக்கு கூட இங்கு தலை தீபாவளி இல்லை. நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை...

ஆப்கானில் குண்டுவெடிப்பு; 5 எம்.பி.க்கள் உள்பட 90 பேர் பலி

ஆப்கானிஸ்தானிலுள்ள வடக்குப் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் உள்பட 90 பேர் பலியாயினதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாக்லன் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் எதிர்கட்சியின் செய்தித்தொடர்பாளர் உள்பட 5...

விபசாரத்தில் தள்ளிய பெண் புரோக்கர் கைது

ஆந்திர மாநிலப் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார். சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மாறுவேடத்தில் விஜயராகவபுரம் பகுதியில்...

ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி...

13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயற்சி; தாய்-தந்தை உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை

13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயன்றதாக மாணவியின் தாய், தந்தை உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55)...

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் பதப்படுத்திய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்து நாட்டு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. எகிப்து நாடு பிரமிடுகளுக்கு புகழ் பெற்றது. இறந்த மன்னர்களின் உடல்களை பதப்படுத்தி இந்த...

கரூரில் காதல் காசுகளால் பரபரப்பு

கரூரில் புழக்கத்தில் உலவும் காதல் காசுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூரில் கடந்த சில நாட்களாக புதுவித நாணயம் உலா வந்து கொண்டுள்ளது. ஐந்து ரூபாய் நாணய வடிவில் இருக்கும் அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் இதயத்தின்...

அர்ஜென்டைனாவில் சிறைக்கு வைக்கப்பட்ட தீயில் 29 கைதிகள் பலி

அர்ஜென்டைனா சிறையில் இருந்து தப்பிக்க வழி தேடிய கைதிகள் வைத்த தீயில், 29 கைதிகள் உடல் கருகி பலியானார்கள். அர்ஜென்டைனா நாட்டில் உள்ள மத்திய மாகாணமான சாண்டியாகோ டெல் எஸ்டெரோவில் கடும் பாதுகாப்புக்கு உட்பட்ட...

பாம்பு என்றால் படையும் நடுங்கும்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கோ பாம்பைப் பார்த்தால்தான் விளையாடவே தோன்றும் போலிருக்கிறது. படத்தில் காணும் ஜாக்கி பிப்பிக்கும் ஏதாவது செய்து கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை....

மனித வெடிகுண்டாக மாறியது ஒரு சிறுவன் : பெனாசிர்

பாகிஸ்தானில் தனது வரவேற்பு ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது ஒரு சிறுவன் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த...