“அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை

தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலாவில் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப்...

ஊடகவியலாளர் ஆர்தர் வாமணன் கைதானமை உரிமை மீறல் என மனுத்தாக்கல்

சண்டேலீடர் பத்திரிகை ஆர்தர் வாமணன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமாகும் என்று குறிப்பிட்டு அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஜீ.ஜீ.அருட்பிரகாசத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில்...

நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி

எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கர்ப்பிணியாக இருப்பதாக வெளியான செய்தி தவறானது,'' என்று நடிகை காவேரி கூறினார். நடிகை காவேரி நேற்று கூறியதாவது: கேமராமேன் வைத்தியுடன்...

இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு

இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில்...

மீண்டும் மம்பட்டியான்!

தமிழ் ரசிகப் பெருமக்கள் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று மலையூர் மம்பட்டியான். இருபது வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் என்ற சாதாரண நடிகர், மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர முக்கிய காரணமாக...

10 நிமிடத்தில் வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை

ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றக் கொள்ளவும் முடியும். தற்போது ஆண்களுக்கு வாசக்டமி முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை...

உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?

பிரிட்டனில் அதிக பருமன் உள்ள இரண்டாயிரம் பேர் வேலை பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நடத்த ரூ. 35 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், வேலை தேடுவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதே...

பிரித்தானியாவில் தடுப்புக் காவலில் இருந்த புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் பிணையில் விடுதலை

பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாகத் தடுப்புக் காவலில் இருந்த விடுதலைப்புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் எனும் அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு...

ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு

ஓவியத்தில் லயித்துப்போய், லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கம்போடியா நாட்டில் மூல் பகுதியைச் சேர்ந்தவர் ரிடிசைம்(30). பெண் நீதிபதி. ஓவியம் வரைவதுடன ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவர்...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது மகளுக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். இதை திண்டுக்கல்...

முகப்பரு “கிரீம்’கள் பயன்படுத்தினால் விபரீதம் * 26 பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் “திடுக்”

முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகளை அகற்றுவதற்காக விற்கப்படும் முகப்பூச்சு கிரீம் மருந்தை பயன்படுத்திய 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.முகப்பரு தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். பருக்களை குணப்படுத்தி முகத்தை...

காரை ஏற்றினாரா சல்லு? மீண்டும் பரபரப்பு! : மாடல் அழகியால் தப்பினார்

ஏற்கனவே, காரை ஏற்றி நான்கு பேருக்கு காயம் ஏற்படுத்திய வழக்கில் சிக்கித்தவிக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், கடந்த திங்கட் கிழமை, மீண்டும் ஒரு பரபரப்பில் சிக்கினார். ஆனால், இந்த முறை அவர் கார்...

பெண்களிடம் `ஐ லவ் யு’ சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி?

கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், `செக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

நிருபருக்கு அடி-ஆர்த்தி குடும்பம் கைது

திடீர் திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் தந்தை, சகோதரி, சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை முயற்சி புகழ் ஆர்த்தி திடீரென ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் வைத்து உஜ்வால்...

தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகள் பயன்படுத்த பிரிட்டனில் தடை

செக்ஸ் ஊக்க மாத்திரையான "வயாக்ரா' போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த செக்ஸ் ஊக்க மாத்திரைகளின் விற்பனை பிரிட்டனில் சக்கை போடு போடுகிறது. இவற்றை உட்கொண்டால் விரைவில் மரணம் தான் என்றும், அந்த மாத்திரைகளை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

தம்பதியை தற்கொலைக்கு தூண்டிய 5 அரசு ஊழியர்கள் கைது

கணவர், மனைவி ஆகியோரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயலட்சுமி....

கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை!! பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா!

உலக கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும், தத்தமது துறைகளில் முன்னணியில் உள்ளனர். முதல் 20 பெண் வாரிசுகளின் பட்டியலில் உலக கோடீஸ்வரரும், வெளிநாட்டு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் பாட்டியா முதல்...

நடிகை காவேரிக்கு மருத்துவ பரிசோதனை!!!

கணவன் செய்து கொள்ள இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி போலீசில் புகார் கொடுத்த நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தின்...

ஜப்பானில் வெளிநாட்டினர் அனைவரும் போட்டோ எடுக்கப்படுவார்கள்; தீவிரவாதத்தை தடுப்பதற்காக

ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் போட்டோ எடுக்கப்படுவார்கள். ஜப்பானில் வெளிநாட்டினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு...

ஒரே நாளில் ஐந்தாயிரம் திருமணங்கள்: நடத்த இடமின்றி டில்லிவாசிகள் திணறல்

திருமண சீசன் துவங்க உள்ளது. ஆனால், திருமண மண்டபம் கிடைக்காமல் திணறிப்போயுள்ளனர் டில்லி வாசிகள். டில்லியில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இப் போது புதிதாக திருமண மண்டபம் பதிவு செய்வது தொடர்பான பிரச்னை முளைத்துள்ளது....

மீண்டும் மன்மத ராணி சாயா சிங்!!!

சாயா சிங்திருடா திருடி படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்ந்து மன்மத ராசா.. ஆட்டம் போட்டதோடு காணாமல் போன பெங்களூரைச் சேர்ந்த சாயா சிங் மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார். திருடா திருடி வெற்றிப் படம் என்றாலும்...

பெனாசிர் பேரணியின் போது கைக்குழந்தை உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்யப்பட்டதா?

பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி பெனாசிர் தன் தந்தை பூட்டோவின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக சென்றபோது, குண்டு வெடித்தது. இதில் 140 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் கைக்குழந்தை உடலில்...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மார்வன் அத்தப்பத்து இளைப்பாறினார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பான, நேர்த்தியான துடுப்பாட்ட வீரராகக் கருதப்படும் முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து தான் இலங்கை சார்பில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து இளைப்பாறுவதாக அறிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் இடம்பெற்று...

உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்!!

உடலில் காந்த சக்தி இருப்பதாக நம்பி ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர் நோயாளிகள். ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் வசிப்பவர் ஆரேல் ரேலென்யூ(40). இவரை அனைவரும் விநோதமாக பார்க்கின்றனர். இவரது உடலில்...

குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது!!

பிரிட்டனை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர், தனது மனைவியுடன் நியூசிலாந்து செல்ல விரும்பினார். அவருக்கு விசா கிடைத்து விட்டது; ஆனால், அவரது மனைவிக்கு விசா மறுக்கப்பட்டு விட்டது. காரணம், அவர் மனைவி மிக குண்டாக...

பிரெஞ்ச் நிறுவனத்தை வாங்குகிறது விப்ரோ?

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் கன்சல்டன்சி நிறுவனம், `கேப்கெமினி'யை , விப்ரோ நிறுவனம் வாங்கப்போவதாக தெரிகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்நிறுவனம், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சேவையில் பெரும் லாபம் சம்பாதித்து வருகிறது. இதன்...

தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது: கோலிவுட் டாப் 5 படங்கள்

தீபாவளி வாரமான கடந்த வாரத்தில் சூர்யாவின் வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் புத்தம் புதுப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில் சூர்யா நடித்துள்ள வேல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து...

பொறாமைப்பட்ட பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை

தனது பழைய ஆண் நண்பர்கள், திருமணம் செய்து மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதால் பொறாமை அடைந்த பெண், அவர்களுக்கு காமம் ததும்பும் காதல் ரசத்துடன் தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை...

21 இலங்கையர்கள் அமெரிக்கப் படையால் ஈராக்கில் கைது

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளமொன்றில் கடமையாற்றி வந்த 21 இலங்கையரை அமெரிக்க படையினர் கைது செய்துள்ளனர். பக்தாத் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் போது, சம்பவம் இடம்பெற்ற வீதியில் நின்று கொண்டிருந்த ட்ரக் வண்டியில் வைத்தே...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சொத்துக்களை உலக நாடுகள் முடக்கவேண்டும்! -வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை

அமெரிக்க அரசாங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போபொல்லாகம் சர்வதேச நாடுகளிடம வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நமீதாவின் யோகா மோகம்!!

இனி யாராவது கேட்டால் 'என் மேனி அழகின் ரகசியம் யோகா' என்று கொஞ்சு தமிழில் பதிலளிக்கப் போகிறார் தமிழ் சினிமாவின் 'ஜம்போ' அழகி நமீதா. நாளொரு சைஸில் மாறிக் கொண்டடே போகும் தனது உடல்...

ஆசியாவிலேயே அதிக வரி செலுத்துவது இந்தியர்கள்தான்!

வருமான வரியாகவும் பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்குமாக அரசுக்கு அதிகமாக பணம் செலுத்துவதில் ஆசியாவில் இந்தியர்கள்தான் முதலிடம் பிடித்துள்ளனர். மெர்செர் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு இதைத் தெரிவிக்கிறது. வருமான வரி...

மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் மர்மச்சாவு..!

மோசடி கும்பலைச் சேர்ந்த இளம் பெண் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூரைச்...

அரசியல் வாதிகளை விட ஊடகங்களே இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்றன’

அரசியல் வாதிகளால் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாத பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடகங்கள் தீர்வு பெற்றுக் கொடுக்கின்றன. என்று தெரிவித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மத்தியமாகாண உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.உடகெதர ஊடகங்கள் சக்திமிக்கவை என்பதை...

இலங்கை, இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது; அமெரிக்க வீரர்களும் கைது செய்யப்பட்டார்களா?

ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் ஒரு இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது. அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ஈராக்கில்...

தாய்-மகள் தற்கொலை: தூக்கு கயிறு அறுந்ததால் தப்பிய இன்னொரு மகள்

ராமநாதபுரம் அருகே இரு மகள்களுடன் தாய் தற்கொலை செய்தபோது தூக்கு கயிறு அறுந்து விழுந்து ஒரு மகள் மட்டும் தப்பினார். ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நேதாஜி நகரைச் சேர்ந்த சேதுராஜா-சேதுலட்சுமி தம்பதியின் மகள்கள்...

நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் திருமணம்!

நடிகை ஆர்த்தி அகர்வால் இன்று காலை திடீரென அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரை மணந்தார். தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தில் ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நடித்தவர் தான் இந்த ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக...