சினிமா ஒளிப்பதிவாளருடன் ரகசிய காதல் திருமணம்; நடிகை காவேரி, காதல் கணவர் மீது பரபரப்பு புகார்: `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, 2-வது திருமணம் செய்ய முயற்சிக்கிறார்’

சினிமா ஒளிப்பதிவாளரை ரகசிய காதல் திருமணம் செய்த நடிகை காவேரி, போலீஸ் கமிஷனரிடம் தனது காதல் கணவர் மீது பரபரப்பான புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, இன்னொரு பெண்ணை...

புயலால் பாதிக்கப்பட்ட வங்காள தேசத்துக்கு சர்வதேச நாடுகள் ரூ.100 கோடி உதவி

வங்காள தேசத்தை தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்கு உலக நாடுகள் முன்வந்து உள்ளன. அந்த நாடுகள் 100 கோடி ரூபாய்க்கு உதவி அளிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்து உள்ளன....

சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை

சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் மற்றும் மத எதிர்ப்பு கருத்துக்கள் அடங்கிய இரண்டு வீடியோ கேம்களுக்கு...

இங்கிலாந்தில்; இந்தியர்கள் கள்ளத்தனமாக குடியேறுவது எப்படி?: பாராளுமன்ற குழு விசாரணை செய்கிறது

இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் கள்ளத்தனமாக இங்கிலாந்தில் அதிகஅளவில் குடியேறுவது எப்படி என்பது பற்றி இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றக்குழு விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபில் இருந்து திருட்டுத்தனமாக இங்கிலாந்துக்கு குடியேறுவது பற்றி தயாரிக்கப்பட்ட...

செல்போனுக்காக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடும் பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்பட்ட செல்போனுக்காக ரூ.4ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் ஆண்டுக்கு 3 முறை செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். மொபைல் போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டு இறுதியில்...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடமும்...

வீட்டில் அடைத்து வைத்து கும்பலால் மனைவி கற்பழிப்பு; வரதட்சணை பணத்துக்காக கணவன் செய்த வெறித்தனம்!!

வரதட்சணைக்காக, பெண்கள் எவ்வளவோ சித்ரவதை அனுபவிக்க வேண்டியிருக் கிறது. ஆனால், வரதட்சணை பணம் பெற்று வரவில்லை என்பதற்காக, சொந்த கணவராலேயே, பலரால் கற்பழிக்கப்பட்ட கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உ.பி., மாநிலம் துஜனாவில் வசிப் பவர் அந்த...

ராமர் பிறந்தது கி.மு., 5114, ஜன.10ல் என்கிறார் நிபுணர்

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி....

புளொட் முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் சந்திப்பு

புளொட் அமைப்பின் நோர்வே அமைப்பாளரான ராஜன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் சுரேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்றுபகல் ஜே.வி.பியின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சமகால அரசியல் தொடர்பாகவும், இனப்பிரச்சினை தீர்வு...

முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே!!

தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இது தொடர்பாக தனிமையில் முதுமையை கழிப்போரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாவது: ஆண்களை விட பெண்கள், துணையை இழந்து தனிமையில் வசிக்கும் போது...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சிறுவனின் உடல் தானம்

மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, இறந்த தனது 6 வயது மகனின் உடலை தானம் செய்த முன்னாள் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரின் செயலுக்கு மருத்துவமனை டாக்டர்களும், தானம் பெற்று பயனடைந்தவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிதம்பரம்...

ஆப்கானிஸ்தானில்: தற்கொலை தாக்குதலில் கவர்னர் மகன் பலி

ஆப்கானிஸ்தானில் நிம்ரஸ் மாநில கவர்னர் ஈரான் எல்லை அருகே உள்ள ஜாரஞ்ச் நகருக்கு சென்றார். அவருடன் அவரது மகனும் சென்றார். கவர்னரை கொல்லவேண்டும் என்ற திட்டத்துடன் ஒரு தற்கொலை தீவிரவாதி வழியில் அவரது காரை...

காவலர் மீது மனைவி புகார்

காவலர் ஒருவர் தனது மூன்றரை வயது மகனை கடத்திச் சென்று விட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் வசந்தி (வயது...

பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று சவுதி அரேபியா செல்கிறார்; மன்னருடன் ஆலோசனை நடத்துகிறார்

பாகிஸ்தான் அதிபர் முஷரப் இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபியா செல்கிறார். அங்கு அவர் மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசுகிறார். அப்போது பாகிஸ்தானில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அவரது...

அம்பத்தூர் பகுதியில் அண்மையில் நடந்த கொலையில் தொடர்பு: 2 பேர் கைது

அம்பத்தூர் பகுதியில் அண்மையில் நடந்த கொலை ஒன்றில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். ஏழு கிணறில் வசித்து வந்த பாலசுப்பிரமணி (வயது 35) என்பவர் அம்பத்தூர் ஸ்டேட் முகப்பேர் சாலையிலுள்ள...

புலிகளை ஆதரிப்பதன் மூலம் தமிழகம் வரலாற்றுத் தவறினைப் புரிந்து விடக் கூடாது! -தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆனந்த சங்கரி வேண்டுகோள்

இந்தியாவின் தமிழகத் தலைவர்கள்; சிலர் இலங்கை பிரச்சினை விடயத்தில் வழங்கும் ஆதரவானது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். அது எவ்வித தீர்வுக்கும் உதவாது. ஆகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள...

மட்டக்களப்பில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம்கள் வற்புறுத்து

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த வார நிலைமைகள் தொடர்பாக கண்காணிப்புக்குழு...

ஜனவரி – 8 இல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்; முஷாரப் அறிவிப்பு

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் கடந்த காலங்களைப் போன்று வாக்களிப்பு நடைபெறும் நேரங்களில் இராணுவத்தினர் பணிக்கமர்த்தப்படமாட்டார்களெனவும் தெரிவித்துள்ளார். முஷாரப்பின் வீட்டில் இடம்பெற்ற சிந்து மாகாண...

எவரெஸ்ட்டில் சீனா அமைத்தது மொபைல் ஸ்டேஷன்

சீனாவின் பிரபல மொபைல் போன் இணைப்பு நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,மொபைல் டிரான்ஸ்மிஷன் கோபுரத்தை நிறுவி, வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது. சீனாவில் உள்ள , "சீனா மொபைல்' என்ற நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,...

உக்ரேன் நாட்டில் சுரங்கம் இடிந்து விழுந்து 100 தொழிலாளர்கள் பலி

முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரேன். இந்த நாட்டின் டோனட்சிக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் 456 தொழி லாளர்கள் 3300...

புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 25 சிங்கள இளைஞர்கள் இதுவரை கைது

தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்தி தெற்கில் ஊடுருவுவதும் தாக்குதல்களை நடத்துவதும் இயலாத காரியமாக வரும் நிலையில் சிங்கள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி அவர்களின் உதவியுடன் தெற்கில் தாக்குதல்களை நடத்தப் புலிகள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும்...

போதையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்; சென்னை நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் அழகிகள் ஆபாச நடனம்: போலீஸ் வேட்டையில் 80 பேர் சிக்கினார்கள்

சென்னை நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடிய அழகிகள் போலீசில் சிக்கினார்கள். சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன், நடன நிகழ்ச்சி நடத்த போலீசார் கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கி...

மதுவுக்கு எதிரான போராட்டம் தொடரும்; நடிகை ரோஜா பேட்டி

மதுவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று நடிகை ரோஜா கூறினார். பிரபல தமிழ் நடிகையும், ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான ரோஜா தனது பிறந்த...

அமெரிக்காவில், ஓடும் காரில் இருந்து விழுந்து `கோமா’ நிலைக்கு ஆளான தமிழ்ப்பெண்; ஆம்புலன்ஸ் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்

அமெரிக்காவில் வாழ்ந்த தமிழ் பெண், ஓடும் காரில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்து, `கோமா' நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று அவர், ஆம்புலன்ஸ் விமானம் மூலம், அமெரிக்காவில் இருந்து, சென்னை கொண்டு...

அரசு சம்பந்தப்பட்ட மதக் குழுவினரால் குழப்பமடைந்திருக்கும் கிழக்கு

உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் யதார்த்தத்தை முற்றாக விளங்கிக் கொண்டு அரசாங்கம் எதிர்காலத்தில் செயற்பட்டாலன்றி எதிர்காலம் எமக்கு நன்மை பூர்வமாகவும் சாதகமாகவும் அமையப் போவதில்லை. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக...

சபரிமலை கோவிலுக்கு தடையை மீறி சென்ற புதுச்சேரி பெண் கைது

சபரிமலையில் புனிதமாக கருதப்படும் 18 படிகளிலும் ஏறியதோடு, ஐயப்ப சுவாமியின் சன்னதி வரை வந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. உலகம்...

பாகற்கொடியில் காய்த்த தக்காளி

பாகற்கொடியில் தக்காளி விளைந்த அதிசயம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. விவசாயி. வீட்டுத்தோட்டத்தில் பாகற்கொடி வளர்த்தார். பந்தலில் பாகற்கொடி படர்ந்துள்ளது. இதில் பாகற்காய்கள் காய்த்து தொங்குகின்றன.இந்நிலையில் பாகற்கொடியில் தக்காளிக்காய் காய்த்திருந்தது. இது...

மாவீரர்கள் தொடர்ந்தும் விதைக்கப்பட கூடாதாம்! வதைத்து புதைக்கப்பட்ட மாற்று போராளிகள்பற்றி பாலகுமார் மௌனம்!

தொடர்ந்தும் போராளிகளை இழக்க முடியாது என்றும், மிக விரைவில் நாம் விடுதலையை அடைய வேண்டும் என்றும் ஈரோஸ் பாலகுமார் தெரிவித்துள்ளார். ஈழப்புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் இயக்கத்தை அமைத்து விடுதலைகாண புறப்பட்ட இயக்கத்தலைவர் பாலகுமார்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சவுதி அரேபியாவில் கியாஸ் குழாய் வெடித்து 28 பேர் பலி: இறந்தவர்களில் ஒருவர் இந்தியர்

சவுதி அரேபியாவில் இருக்கும் தக்ரான் நகரில் உள்ள கச்சா எண்ணை ஆலைக்கு செல்லும் ராட்சத எண்ணைக்குழாய், திடீர் என்று தீப்பிடித்து எரிந்து, வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 28 தொழிலாளர்கள் இறந்தனர். இவர்களில் ஒருவர்...

பாகிஸ்தானில் மத மோதலில் பலி 91; காயம் 150: 4 நாட்களாக சண்டை நீடிக்கிறது

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சன்னி, ஷியா பிரிவினருக்கு இடையே கடந்த 4 நாட்களாக மோதல் நடந்து வருகிறது. இதில் 91 பேர் பலியானார்கள். 150 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சன்னி...

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்; பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்ய இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது.இலங்கையில் அனுராதபுரம் விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புகளின் விமானங்களும்,...

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு வெற்றி

2008ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் 2ம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்றுமாலை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. இதன்போது வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 118வாக்குகளும், எதிராக 102வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனடிப்படையினல் வரவுசெலவுத் திட்டம் 16மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசதரப்பு...

த்ரிஷா நடிக்கும் “அபியும் நானும்’

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் "அபியும் நானும்'. தந்தை-மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் "மேக்-அப்'பை குறைத்துக்கொண்டு நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படம் வெளிவந்தால் த்ரிஷாவின் "கனவுக்...

மதுரை அருகே அரசு பஸ்கள் மோதல்: திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் சாவு

மதுரை அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் உள்பட 5 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும், 22 பேர் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச்...

அசாமில் பொதுமக்கள் பீதி வீடுகளில் செல்போன் திருடும் குரங்குகள்

வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை குரங்குகள் எடுத்துச் சென்றுவிடுவதால் அசாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சாப்பிடுவதும், அங்கு இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும் பல நகரங்களில் அன்றாடம் நடந்து வருகிறது....

வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி

வீட்டுக்குள் நுழைந்த விஷப் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை கடித்தது. இதில் 3 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தன. மதுராந்தகம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி...

கார் மோதி பெண் ஒருவர் பலி

மதுரவாயல்தாம்பரம் பைபாஸ் சாலையில் கார் மோதி கட்டிட வேலை செய்து வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாங்காடு கரணைபுத்தூர் அருகே நோவா நகரைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 25)....