கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

* பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் அதனையண்டிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கலகக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி எச்சரித்துள்ளார். இக்கலவரத்தில் காயமடைந்த பொலிஸாரை பார்வையிடச் சென்ற...

பொலநறுவையிலிருந்து வந்த தமிழ் இளைஞர் மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

பொலநறுவையிலிருந்து கொழும்பிற்கு வந்துகொண்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி ர.குமரகுருபரன்...

தற்கொலைதாரி தொடர்பாக தகவல் வழங்கக் கோரிக்கை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தக்குதலில் பலியான பெண் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் இது. இவர் தொடர்பான தகவல்களை பொது மக்களிடமிருந்த பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

செல்போன் ஒலித்ததால் 46 பேர் கைது – நீதிபதி டிஸ்மிஸ்

வழக்கு விசாரணையின்போது அதைப் பார்வையிட வந்திருந்த பார்வையாளர்களின் செல்போன் மணி ஒலித்ததால் கடுப்பான அமெரிக்க நீதிபதி, கூடியிருந்த பார்வையாளர்கள் 46 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்,...

மனைவியை கொன்ற வழக்கில் அமெரிக்க இந்தியருக்கு ஆயுள்

இந்தியாவை சேர்ந்த பெண்ணை கொலை செய்த அவரது அமெரிக்க இந்திய கணவர் மற்றும் மாமியாருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் டிவின்ஸ்பர்க்கை சேர்ந்தவர் சேட்டன் பட்டேல் (33). இவரது தாய் மீனாட்சி...

யாழில் இனந்தெரியாதவர்களால் இருவர் சுட்டுக்கொலை ..!

யாழ்ப்பாணத்தில் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையின் பின்னர் இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மாகியப்பிட்டியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் விஜயகுமார்...

மட்டக்களப்பு ஐயன்கேணிப் பகுதியில் இரு சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேணிப் பகுதியில் வைத்து இரு சிங்கள வியாபாரிகள் இனந் தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாணந்துறையைச் சேர்ந்த ரத்னசிறி குணதிலக, துவான்...

திருமணம் நடக்க சிறுவனை நரபலி கொடுத்த வாலிபர்

தனக்கு திருமணம் நடப்பதற்காக ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்க சிறுவனை நரபலி கொடுப்பதற்காக சிறுவனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ரமேஷ்-பாலநாகம்மாள் தம்பதியின் மகன் முகிலன்(4)....

தொடர்மாடி வீடுகளை பெற்றுக்கொள்வோர் விற்கவோ வாடகைக்கு விடவோ முனையக் கூடாது

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் தொடர்மாடி வீடுகளைப் பெறுவோர்,ஒரு போதும் அவ் வீட்டை விற்கவோ, அல்லது வாடகைக்கு விட முடியாத முறையில் உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டே குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுமென வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர்...

விமானத் தாக்குதல் தொடரும் – பிரதமர்..!

பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்கும் வரை எக்காரணம் கொண்டும் விமானத் தாக்குதல்கள் தொடரும் என பிரமர் நாடாளுமனறத்தில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ரெலோ இயக்க நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் முன் வைத்த பிரேரணைக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு...

அமெரிக்கா: ஹிலாரி ஒரு லெஸ்பியன்? அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வமான பிரசாரம் துவங்குவதற்கு முன்பே, தலைவர்கள் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று, தனது உதவியாளரும் மிக அழகானவருமான ஹுமா அபெடினுடன் ஹிலாரி லெஸ்பியன் உறவு வைத்திருப்பதாக எழுந்...

இந்த வார ராசிபலன் (30.11.07 முதல் 06.12.07 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். எந்த வேலையைச் செய்தாலும் கடின உழைப்பின் மூலம் தான் வெற்றியை பெற முடியும். யாருக்கும் உதவிகள் செய்யாதீர்கள். உறவினர்களிடம் சிறு...

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு : தூதராக இருப்பதில் பெருமை: கமல் உருக்கம்

சிகரெட், சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் விளம்பர தூதராக இருப்பதை விட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதற்கான தூதராக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ்...

கேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை

கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி பல்வேறு நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், புகைப்படங்களைத் தொகுத்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுலம்...

நடிகை ஷோபனா காதல் திருமணம்

நடிகை ஷோபனா இரண்டு வருடங்களாக காதலித்து வந்த ராகுல் மெஹ்ராவை வரும் ஜனவரியில் திருமணம் செய்து கொள்கிறார். எனக்குள் ஒருவன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷோபனா, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில்...

புலிகள் 12 முறை முயன்றும்; என்னைக் கொல்ல முடியவில்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!!

என்னைப் படுகொலை செய்வதற்கு புலிகள் 12 முறை முயன்றும் தோற்றுப்போய்விட்டனர். புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் என்னைக் கொலை செய்ய முடியாது. இத்தாக்குதலில் எமது நீண்டகால உறுப்பினரான தோழர் ஸ்டீவன் கொல்லப்பட்டதே பெரும் இழப்பாகும்...

புலிகள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்கு வரமாட்டார்கள் – த. சித்தார்த்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் நீண்டகால அரசியல் அனுபவமிக்கவர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத் முரண்பாடுகளால் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களில் இவரும் ஒருவர். உமா மகேஸ்வரனுடனும் சேர்ந்து...