இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல்!! தீவிரவாத பெண் வெடித்து சிதறும் காட்சி;டெலிவிஷனில் ஒளிபரப்பு! (வீடியோ பதிவு)

சொழும்பு நகரில் உள்ள இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன், வவுனியா நகரைச்சேர்ந்த சுஜாதா(24) என்ற பெண் சென்றாள். தன்னை ஊனமுற்றவள் என்றும், மந்திரியை பார்த்து உதவி கேட்க வேண்டும்...

ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு வல்லமை தாராயோ படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது முப்பெரும் தேவியர் சிலைகள் முன், செருப்பு கால்களுடன் நடிகை குஷ்பு கால்...

இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்

இந்தியாவில் நடப்பு காலாண்டில் 24.5 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசியாவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் மொபைல் போன்களின் விற்பனை அதிகமாக உள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் 24.5 மில்லியன்...

பெண் தீக்குளிக்க முயற்சி-கணவர், குழந்தைகள் படுகாயம்

திருச்சி அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்ற போன அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர். திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன்-தேவி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கட்டட...

நடிகை காவேரியும், வைத்தியும் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்

நடிகை காவேரியும், ஒளிப்பதிவாளர் வைத்தியும் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 1 1/2 மணி நேரம் விசாரணை நடந்தது. போலீசில் புகார் நடிகை காவேரி...

கிளிண்டன் மனைவி ஹிலாரி அலுவலகத்தில் புகுந்த மனித வெடிகுண்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். அதே கட்சி சார்பில் ஓபாமா பராக்...

அரசின் அடக்குமுறை எதிரொலி மலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் தமிழர்கள்

மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பான்மையினர் தமிழர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சம உரிமை கோரி இந்தியர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க மலேசிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், மலேசியாவில் இருந்து...

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப இனி செல்போன் போதும்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவது இனி சுலபம். ஆம்.செல்போன் இருந்தால் போதும். இந்த வசதியை அறிமுகம் செய்வதில் ஏர்டெல் நிறுவனமும் வெஸ்டர் மணி டிரான்ஸ்பர் நிறுவனமும் கைகோர்த்து உள்ளன. இதற்கான நவீன தொழில்நுட்பம்,...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை 100 ரூபாயில் இலங்கை பறக்கலாம்

இந்தியாவுக்கு வாரத்தில் 100 விமான சேவைகளை இயக்கும் முதல் வெளிநாட்டு விமான நிறுவனம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 100வது விமான சேவையை இயக்கும் வகையில் கொழும்பு & திருச்சி இடையே...

உருளைக்கிழங்கு ஆடை

பெரு நாட்டில் வித்தியாசமான உணவுத் திருவிழா நடைபெற்றது. அப்போது உருளைக் கிழங்கால் ஆன ஆடை, தோடு, நெக்லஸ் அணிந்து புன்னகைக்கிறார் ஒரு மாடல். அவரது பக்கத்தில் இருப்பது கிறிஸ்துமஸ் மரம். இதுவும் உருளைக் கிழங்கால்...

விஜய் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சிவகாசி படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தி சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய், டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் ரத்தினம் ஆகியோர் மீது திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வக்கீல் செல்லபாண்டியன் அவதூறு...

அமெரிக்காவில் கிளிண்டன் மனைவியின் அலுவலகத்திற்குள் புகுந்த மனித வெடிகுண்டு; 5 மணி நேரத்திற்குப் பின் போலீசிடம் சரண் அடைந்தான்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியின் தேர்தல் அலுவலகத்திற்குள் ஒரு மர்ம மனிதன் புகுந்தான். அவன் 5 பேரை பணயக் கைதியாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த...

இலங்கை கைதிகளை கடத்த முயன்ற வழக்கு * 16 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

போதை பொருள் கடத்தலில் கைதானவர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில், 16 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார்(45). அவரது நண்பர் இம்தியாஸ் அகமது (42);...

மொபைல் குறுஞ்செய்தி அனுப்பி உலக சாதனை படைத்த சிறுவன்

மொபைல் போனில் 160 வார்த்தைகளை 45 வினாடியில் டைப் செய்து எஸ்.எம். எஸ்., மூலம் அனுப்பி சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து சிறுவன். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஈ நிகோலஸ்(17). மொபைல் போன் பயன் படுத்துவதில்...