கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

உலக அழகி சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு

உலக அழகி பட்டம் வென்ற சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள சான்யா நகரில் நேற்று முன்தினம் இரவு உலக அழகி போட்டி நடந்தது....

பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கச்சேரி ரோட்டைச் சேர்ந்த கந்தம்மாளின் மகள் மாதாளை. இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்திற்கும் திருமணமாகி...

திருச்சி சிறை வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், செத்தவாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசனின் மகன் கருப்பன் என்கிற சண்முகம் (23). சண்முகத்தை தஞ்சை கிழக்குப்...

மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி இணக்கம்

தலைநகர் கொழும்பில் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதையடுத்து பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணையின் பின்னர் தடுப்புக்காவல்...

தீக்கிரையாக்கப்பட்ட மகாத்மாகாந்தி மண்டப கட்டிடத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி ஆரம்பம்

1983 ஆம் ஆண்டின் இன வன்செயலின் போது முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட மாத்தளை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த மண்டபத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி கடந்த வியாழக்கிழமை காலை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த சபைத் தலைவரும் களுதாவளை ஸ்ரீ ஏழுமுக காளியம்மன்...

சென்னையில், பிரமாண்டமான விழா `தசாவதாரம்’ பட பாடல்களை ஜாக்கிசான் வெளியிடுகிறார், அமிதாப்பச்சன்-சாருக்கானும் கலந்து கொள்கிறார்கள்

கமலஹாசன் நடித்த `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், `ஹாலிவுட்' நடிகர் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். இந்த விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சாருக்கான் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள படம், `தசாவதாரம்.'...

சொந்த மண்ணில் முரளி உலக சாதனை!

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று நிலைநாட்டியுள்ளார். அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் உலக சாதனையை முறியடித்தே...

மகளுக்கு செக்ஸ் கொடுமை: கொடூர தந்தை கைது

சொந்த தந்தையால் செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் "மிஸ் ஜம்மு' பற்றிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அந்த காம கொடூரன் கைது செய்யப்பட்டு விட்டான். காஷ்மீரில் அழகி...

தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!

தமிழக அரசின் `டாஸ்மாக்' நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆறாயிரத்து 700 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களிடம் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்,...

வாஷிங்டனில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்

அமெரிக்காவில் மற்ற நகரங்களை விட தலைநகர் வாஷிங்டனில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வாஷிங்டனில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு...

சர்ச்சையில் சிக்கி உள்ள `இந்தி நடிகை மாதுரி தீட்சித் படத்துக்கு தடை விதிக்க முடியாது’ மத்திய அரசு அறிவிப்பு

நடிகை மாதுரி தீட்சித் நடித்து வெளியாகி உள்ள இந்தி படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு...

தமிழர்கள் போராட்டம்: எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்! -மலேசிய அரசு சொல்கிறது

"எங்கள் நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்'' என்று மலேசிய மந்திரி கூறி உள்ளார். மலேசிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதமாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்....

பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

பாகிஸ்தான் அதிபராக மீண்டும் பர்வேஷ் முஷரப் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "மீண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனது...

சிறப்பு விசா குறித்து லண்டன் ஐகோர்ட்டு மறு ஆய்வு

இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவதற்காக எச்.எஸ்.எம்.பி. என்னும் சிறப்பு விசா பெற்று தகுதி அடிப்படையில் ஏராளமான வெளிநாட்டு தொழில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இங்கிலாந்திலேயே குடியேறும் வகையில்தான் முதலில் விசா வழங்கப்பட்டது. ஆனால்...

வார்ன் உலக சாதனை சமன் செய்தார் முரளிதரன்

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் 4 விக்கெட் கைப்பற்றிய முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் உலக சாதனையை (708 விக்கெட்) சமன் செய்தார். இலங்கை, இங்கிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி கண்டி அஸ்கிரியா...