கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

டாக்டருக்கு பளார் – விஜயசாந்தி அதிரடி

ஹைதராபாத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் டாக்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், தல்லி தெலுங்கானா கட்சியின் தலைவியுமான விஜயசாந்தி, மருத்துவனை அதிகாரியை கன்னத்தில் அறைந்து பிரச்சினையை மேலும் பெரிதாக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு...

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் ரோடு ஷோ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பாண்டிச்சேரி பிரான்ஸ் நாட்டு தூதரகம் மற்றும் பிரான்ஸ் நாடு இணைந்து...

சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் பலி

சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் உடல் கருகி பலியானார். செய்யூர் அருகே பவுஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மகள் பெயர் வனஜா (வயது 22). சமைக்கும்போது திடீரென பம்ப் ஸ்டவ்...

பள்ளி மாணவி தீக்குளிப்பு

படிக்க விரும்பிய மாணவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் அருகே வேலிங்கப் பட்டறை காமராஜர் நகரில் வசிப்பவர் வெங்கடேசன். விவசாயம் செய்து...

கணவனுக்கு அடி உதை , மனைவியை போலீசார் கைது

ஒழுக்கமாக வாழ் என்று அறிவுரை கூறிய கணவனை அடியாட்களை வைத்து கொலை செய்ய முயன்றதாக அவரின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அடியாட்களை வலைவீசி தேடி வருகின்றனர். உள்ளகரம் பொன்னப்பன் தெருவில் வசிப்பவர் தேவராஜ்...

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைகிறார்

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு கட்சி தொடங்கும் முடிவு பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள்

இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்ள போர் நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் கொழும்புவுக்குள்...

யால காட்டினுள் படையினர் புலிகள் மோதல்

யால சரணாலயப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இராணுவ கொமாண்டோ படையணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதலொன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் இச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் சம்பவத்தில் 4 புலிகளும் கொமாண்டோ...

அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள்

நாடு முழுவதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 155 நகரங்களில் இலவச இன்டர்நெட் பார்லர்களை அமைக்க அகமதாபாத்தைச் ேசர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அஹெம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 275 கோடியை முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.நெட்ஹாட்ஜோன்...

கணவனால் கொளுத்தப்பட்ட துணை நடிகை-உயிருக்கு போராட்டம்

குடிப்பதற்கு பணம் தர மறுத்த துணை நடிகைக்கு அவரது கணவர் தீ வைத்தார். அந்த நடிகை உயிருக்கு போராடி வருகிறார். சென்னை யானை கவுனி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜ் (33). இவரது மனைவி...

சென்னை சிறையில் கைதியிடம் ரூ.1 லட்சம் மதிப்பு செல்போன்

சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் புதருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை அதிகாரிகள் கண்டெடுத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகள் செல்போன் மூலம் வெளியில் நடமாடும்...

பெண் என்ஜீனியர் சாவுக்கு இன்ஸ்பெக்டரின் செக்ஸ் கொடுமையே காரணம்!

தஞ்சையில் ஹோட்டலில் பெண் என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டதற்கு இன்ஸ்பெக்டரும், அவருடைய நண்பரும் செய்த செக்ஸ் கொடுமையே காரணம் என அந்தப் பெண் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. கோவையைச்...

80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407” காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்!

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான "பியற் 407" காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த...