மரண அறிவித்தல்

எம்.எஸ்.லிங்கம் என்று அழைக்கப்படும் திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் லண்டனில் காலமானார். இலங்கை புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிநப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் (05.12.2007) அன்று காலமானார். இவர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ

பாபநாசம் அருகே பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணை அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு மருத்துவமனையில் சேர்த்தார். நெல்லை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜின் மனைவி ராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். உறவினர் வீட்டுக்கு தனியாக சென்றுள்ளார்....

மலேசியாவில் இறந்த பரமக்குடி இளைஞர் சாவில் புது திருப்பம்

மலேசியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பரமக்குடி இளைஞர் சுசீந்தரன், தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய வெளியுறவுத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை பைசல் செய்வதாக உயர்நீதிமன்றம்...

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் டிசம்பர் 5,...

காதலித்து கம்பி நீட்டியவருக்கு ‘காப்பு’!

நாமக்கல்லில் அப்பாவி பெண் ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ராஜாமணி. இவர் நாமக்கல்லில் உள்ள பிரபல...

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிமனிதனின் காலடித்தடம் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் `எடி' என அழைக்கப்படும் பனிமனிதனின் காலடித் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உண்மையில் பனிமனிதன் இருக்கின்றானா என்ற ஆய்வுக்கு உயிரூட்டியுள்ளது. இமயமலைப் பகுதியில் பாதி மனிதனாகவும் பாதி குரங்காகவும் விளங்கும்...

லாரி-கார் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி, 4 குழந்தைகள் காயம்

கோவை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். மேலும் 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தங்கள் குழந்தைகளுடன் சபரிமலை ஐயப்பன்...

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை

வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம்...

ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம்: டிஐஜி எஸ்ராவிடம் மிரட்டல் விடுத்த கைதிகள்

சேலம் மத்திய சிறையில் சோதனை செய்ய வந்த சிறைத்துறை டிஐஜி எஸ்ராவிடம், ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம் என்று கைதிகள் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளிடம்...

மத்திய கிழக்கிற்கான விஜயத்தை புஷ் ஜனவரியில் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளைமாளிகை அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிர்வரும் ஜனவரியில் மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இவ் அறிவிப்பு புஷ்ஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்ரேலிய பாலஸ்தீனத் தலைவர்கள்...

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சோதனை சாவடிகள் அகற்றப்படுகின்றன…!

கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தர சோதனைச் சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக...

பிரிட்டன் சுற்றுலா தலங்களில் இந்துக்கோவில் முதலிடத்தில்

பிரிட்டனின் பெருமைக்குரிய இடங்களில் முதலாவதாக லண்டனிலுள்ள சாமி நாராயணன் கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரிட்டன் அரசு பிரிட்டனிலுள்ள சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்வதற்கு இணையத்தளம் மூலமான வாக்கெடுப்பினை நடத்தியது. அந்த வாக்கெடுப்பிலேயே 2344 வாக்குகளைப்...

முழுப்பலத்தையும் பிரயோகித்து வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்போம். ஊடக அமைச்சர்…!

வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும்...