கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது

தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் தாயை முகமூடி அணிந்து வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய என்ஜீனியரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர்...

பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்

பாகிஸ்தானின் கம்ரா நகரில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். கம்ரா நகரில் தீவிரவாதிகள் பள்ளிப் பேருந்தில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். அந்தப்...

சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்

கமர்ஷியல் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் விஜய்யிடம் வேர்விட்டுள்ளது. கமர்ஷியல் இல்லாத எதார்த்தமான கேரக்டரில் நடிக்க முன்னணி (தமிழில்) நடிகர்கள் பலர் முரண்டு பிடிப்பதால் இயக்குனர்களே கதாநாயகனாகிக் கொண்டிருக்கும் காலமிது....

2ம் வகுப்பு மாணவனிடம் ஹோமோ செக்ஸ்: வாலிபர் கைது

குளச்சல் அருகே 2ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஹோமோ செக்ஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் காரவிளையை சேர்ந்த ரவி-ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் மகன் பிரேம் (பெயர்...

துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக...

வரி கட்டாமல் ரூ.1 கோடி வெளிநாட்டு பொருள்: அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி வந்ததில் சட்ட விதிகளை மீறியதாக சிக்கலில் மாட்டியுள்ளனர். அபிஷேக்- ஐஸ்வர்யா திருமணத்துக்கு முன்பு இருவரும் வெளிநாடு சென்றார்கள். லண்டனில் ரூ. 1 கோடிக்கு...

புலிகள் ஊடுறுவல்: கடலோர தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – டிஜிபி

விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் கடலோரத் தமிழகத்தில் கடற்படை, கடலோரக் காவல் படையுடன் இணைந்து தமிழக காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாக டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், 2 விடுதலைப்...

11.47 நிமிடத்தில் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவி

திருச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 1,330 திருக்குறள்களையும் 11 நிமிடம் 47 விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். திருச்சியை அடுத்துள்ள மணப்பாறை அருகேயுள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரனின் மகள் தீபா(10)....

கல்முனை நகரில் இளைஞர் சுட்டுக்கொலை

கல்முனை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலையச் சந்தியில் மணிக்கூட்டுக் கடையொன்றின் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர்...

குஜராத்: போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!

சொராபுதீன் ஷேக் மட்டுமல்லாது குஜராத்தில் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் சொராபுதீன் ஷேக் போலி...

மலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை

மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்து போகும் மலையக சமுதாயத்தை அதனிலிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன்...

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார்

தேர்தலில் எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தொலைநோக்குப்...