கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
நாகர்கோவில்-பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடி!
நாகர்கோவில் அருகே பெண்ணின் நைட்டியை கிழித்து அவரை கற்பழிக்க முயன்ற பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில், வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நேசகுமார்....
துபாயில் தவிக்கும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்
துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கைகளில் பணம் இல்லாததால் சாலைகளில் பிச்சை எடுத்து வருகின்றனர். துபாயில் சமீபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோர் பொதுமன்னிப்பின் மூலம் எவ்வித அபராதமும் இன்றி தங்களது நாடுகளுக்கு திரும்பிச்...
பள்ளியில் மாணவனை சுட்டுக் கொன்ற மாணவன்
டெல்லி அருகே சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடந்த பயங்கர சம்பவத்தில், 8வது வகுப்பு மாணவன் சக மாணவனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் நகரில் ஈரோ சர்வதேச உறைவிடப் பள்ளி உள்ளது....
நடிப்புக்கு ஸ்ரீதேவி கும்பிடு
ஸ்ரீதேவி-போனி கபூர் இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதேசமயம் அரசியல் பக்கமும் கண்டிப்பாக தலை காட்ட மாட்டேன் என்று முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி கூறியுள்ளார். சின்னப் பெண்ணாக நடிக்க ஆரம்பித்து...
பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் ‘அமோகம்
இங்கிலாந்தில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரஜைகளை விட வெளிநாட்டினருக்குத்தான் 81 சதவீத வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து புள்ளிவிவர ஆணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில், 1997ம் ஆண்டு...
மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்
டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கை, ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தியதற்கு ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி...
தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்
தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் மகளை உயிரோடு எரிக்க முயன்ற அவருடைய காதலன், தானும் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்...
கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்: ஜப்பான் கப்பலை கடத்தினர்
கடல் கொள்ளையர்கள் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடத்தி சென்றனர். இதில் 23 மாலுமிகள் உள்பட ஏராளமான தொழிலாளர்களும் இருந்தனர். இவர்களை கடல் கொள்ளையர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கோல்டன் ரீ என்ற...
பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே பதட்டம் ஏற்படும் ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பருவ நிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில்...
கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு
கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை...
உடலில் பச்சை குத்துவதால் `எய்ட்ஸ்’ நோய் அபாயம்: ஆராய்ச்சி மாணவி தகவல்
தேனாம் பேட்டை நீதிபதி பஷீர் அகமது செய்யது கல்லூரி மாணவி சந்திரா பவுலின் சென்னையில் எய்ட்ஸ் நோய் பரவுதல் தொடர்பாக புதிய கோணத் தில் ஆராய்ச்சி செய்துள்ளார். போதை ஊசி போடுதல் மற்றும் பச்சை...
இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்
சென்னை கொடுங்கைïர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஜெனிவா. இவர் வக்கீல் தினேசு டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- நான்...