கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார்

சென்னை கோபாலபுரம் ஜெய்ப்பூர் காலனி பத்மாவதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்தர் ஜெயராணி (வயது18). வீட்டுப் பணிப்பெண். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க...

எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானத்துக்கு முரளியின் பெயர்

கண்டி அஸ்கிரிய மைதானத்துக்கு முத்தையா முரளிதரனின் பெயரை சூட்ட முடியாமல் போனாலும், எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய மைதானமொன்றுக்காவது முரளிதரனின் பெயர் சூட்டப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சரான காமினி லொக்குகே செவ்வாய்க்கிழமை சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின்...

கார் மோதி விபத்துக்குள்ளானவர் பெயர் கின்னஸ் சாதனை பதிவேட்டில்

அமெரிக்காவில் கார் விபத்தொன்றில் 118 அடி தூரம் தூக்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனை பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் திகதி விபத்தொன்றில் சிக்கியவர்களுக்கு இவர் உதவி செய்துகொண்டிருந்த...

வியட்நாம் விமானத்தில் ஊர்ந்த தேள்கள்

வியட்நாம் விமானம் பறக்க இருந்த நிலையில் அதில் தேள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனாங் என்ற இடத்தில் இருந்து வியட்நாம் தலைநகர் ஹனோய்க்குக் கிளம்பிய அந்த வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் ரன்...

போதையில் வீட்டைக் கொளுத்திய குடிமகன் – 3 வீடுகள் சாம்பல்

ஆக்ராவில், குடி போதையில் தனது வீட்டை தீவைத்துக் கொளுத்தி விட்டார் ஒரு குடிகாரர். பத்தேபாத்தைச் சேர்ந்த ரக்சபால் என்ற அந்த நபர் அளவுக்கு மீறி மது அருந்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். குடிபோதையில் என்ன...

சென்னை பண்ணை வீடுகளில் பெண்களை வசியப்படுத்தும் கேட்டமின் போதை பொருள்: தடை செய்ய போலீஸ் பரிந்துரை

சென்னை திருவான்மிïரில் இருந்து மகாபலிபுரம் வரையிலும், பண்ணை வீடுகளும் தனியார் தங்கும் வீடுகளும் ஏராளமாக பெருகி உள்ளது. 100 சதவீதம் இளம் ஜோடி களை குறி வைத்து செயல் படும் இந்த பண்ணை வீடு...

விடுதலைப்புலிகள் ஊடுருவல்: மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க.பொதுச்செய லாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் தமிழகத்தை ஏன், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பலர் இந்தியாவில் அதாவது தமிழகத்தில்...

லாரியில் இருந்து பாறை சரிந்து டிரைவர் பலி

கல் குவாரியில் லாரியில் ஏற்றப்பட்ட பெரிய பாராங்கல் தவறி விழுந்ததில் கீழே நின்றிருந்த லாரியின் டிரைவர் பலியானார். பம்மல்-திருநீர்மலை சாலையில் பல்லாவரம் அருகே உள்ள ஒரு குவாரியில் இச் சம்பவம் நடந்தது. லாரியில் கிரேன்...

தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி

தென் பிராந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ் கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-...

விருகம்பாக்கத்தில் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி விபசாரம்: பெண் புரோக்கர் கைது; 4 அழகிகள் மீட்பு

விருகம்பாக்கம் பகுதியில் புரோக்கர் ஒருவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு குடும்ப பெண்களை வீட்டுக்கே அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் விருகம்பாக்கம்...

18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…!

32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி...

மலேசியத் தமிழர்கள் மீதான அடக்குமுறை – அமெரிக்கா கவலை

மலேசியாவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும், சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசதியத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர்....

மதுரை அருகே மனைவியின் கள்ள காதலன் மீது தாக்குதல்; கணவர் கைது

மதுரை அருகே செக்கானூரணி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கலுங்கு பட்டியை சேர்ந்தவர் தெய்வம், அவரது மனைவி கவுசல்யா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் கனிராஜா (33). இவர்கள் வீடு அருகருகே இருப்பதால் கவுசல்யா, கனிராஜா...