கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஓமலூரில் காதலி வீட்டில் சிறை வைக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது கட்டிகாரனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கருப்பண்ணன் (வயது 25). இவர் சேலம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த மாணவி...

பூட்டிய வீட்டிற்குள் பிணம் தாய்- குழந்தைகள் தற்கொலை ஏன்?- புதிய தகவல்கள்

சேலம் பொன்னம்மா பேட்டை செங்கல் அணை ரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவரது இரண்டாவது மனைவி கோமதி (32). இவர் களுக்கு புவனேசுவரி (7), கார்த்தி (4), கவுசல்யா (2)...

குடிசை வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கள்ள தொடர்பை கண்டு பிடித்த கணவன்: கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் ரோடு, மாரியா பிள்ளை காடு பகுதிகளை சேர்ந்த முருகேசன் (வயது 31). கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி...

பழைய கவர்ச்சி படங்கள் இந்தியில் டப்பிங்: ஷில்பா ஷெட்டி வருத்தம்

லண்டனின் பிரபல டி.வி. சேனல் நடத்திய "பிக்பிரதர்'' நிகழ்ச்சியின்மூலம் உலகப் புகழ்பெற்றிருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கிட்டதட்ட ஹாலிவுட் நடிகை அந்தஸ்தில் இருக்கும் ஷில்பாஷெட்டிக்கு இந்திபட உலகில் தனிமார்க்கெட் உரு வாகியிருக்கிறது. அவரது பெயருக்கென்றே படங்கள்...

8 வயதில் இருந்து நரக வேதனை: தாயின் 2-வது கணவர் செக்ஸ் தொல்லை; சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்

சென்னை அரும்பாக்கம் ரஜனி பிளாசா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் மெகஜெபின் (வயது 52). இவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தங்கீரா (வயது 27). ஆரிபா (20) என்ற 2...

வடிவேலுவுடன் நடனம் ஆடியது ஏன்?- ஸ்ரேயா

தமிழ்- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் நடிகர் வடிவேலுடன் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி...

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவன் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் வன்னியம் பகுதியை சேர்ந்தவர் ரவி. சலவை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு ஜனனி, முகேஷ்குமார் என 2 குழந்தைகள் உள்ளனர். ரவி குடி...

பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கிலப் பரீட்சை கட்டாயம் எழுதவேண்டும்

பிரிட்டனில் குடியேறியவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆங்கிலப் பரீட்சை எழுதவேண்டியது கட்டாயமென பிரிட்டனின் குடியேற்றத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் பிரிட்டனில் வசிப்பவர்களைத்...

கம்பஹாவில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தனது ஆள்...

விடுதலைப்புலிகளுக்கு வட கொரியா ஆயுத உதவி

விடுதலைப்புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வட கொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைப்புகளின் பட்டியலிலிருந்து வட...

நாயைக் கடித்த மனிதன்

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல. ஆனால், மனிதன் நாயைக் கடித்து விட்டால்.... அது செய்தியென்று இதழியல் துறையைக் கற்போருக்கு செய்தி என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கப்படுவது முதுமொழியாகிவிட்ட நிலையில் அதனை யதார்த்தபூர்வமானதாக்கியுள்ளார் இந்தியாவின்...

ஈராக்கில் 3 கார்க்குண்டு தாக்குதலில் 26 பேர் பலி

ஈராக்கில் நடந்த மூன்று கார்குண்டுத் தாக்குதல்களில் 26 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஈராக்கின் அமரா என்ற நகரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வெடித்தது இதனால், ஏற்பட்ட...

பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்களில் 81 சதவீதமானவை வெளிநாட்டவரின் கரங்களில்

பிரிட்டனில் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளில் 81 சதவீதமானவை வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இத்தரவுகள் வெளியிடப்பட்டிருப்பதுடன் இது பிரிட்டிஷ் மக்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது....

செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்

உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டில் பிரிட்டனில் பர்மிங்ஹாமிலுள்ள ஹவ்டன் என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக...