கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்

என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். அந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையில், மக்களிடம் பிரமையை...

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு 2 பேரை, விரட்டி விரட்டி கடித்துக் குதறிய டிரைவர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் ஒருவர் 2 பேரை விரட்டி விரட்டி கடித்துக் குதறினார். வெறிபிடித்த அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் செல்வராஜ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி அதிபர்...

அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார், அப்துல்கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு 4 மாத தாமதத்துக்கு பின் டெல்லியில் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இல்லம் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம், கடந்த ஜுலை 25-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு...

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் முஷரப் ஒப்புக்கொண்டார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் உள்ள பஜாவூர் பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார்'' என்று அந்த நாட்டு அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தானில் தஞ்சம் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தஞ்சம் புகுந்து...

இந்திய ராணுவ உயர்மட்ட குழு இலங்கை பயணம் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குகிறது

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழு, இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது. விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை விமானப் படையினருக்கு முக்கிய ஆலோசனை வழங்குகிறது. பத்திரிகை...

இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?

இமயமலை பனி உருகினால், பெரும் இயற்கை அழிவுகள் மட்டும் ஏற்படாதாம்; இந்திய துணைக் கண்டத்தில் போர் அபாயமும் உண்டாம்! ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிபுணர்கள் தான் இந்த அபாய சங்கை...

பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து இணைந்திருக்குமா?

பிரிட்டனுடன் ஸ்காட் லாந்து சேர்ந்திருக்குமா என்ற கேள்விக்குறி எழுந் துள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். இங்கிலாந்தும், ஸ்காட் லாந்தும் 1603ம் ஆண்டு மன்னராட்சியை பகிர்ந்து கொண்டாலும்,...

விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!

இலங்கை விமானப்படை குண்டு வீச்சில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் லேசான காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடித்து...

5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

மலேசியாவில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மலேசியப் பிரதமருடன் 13 இந்திய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அதேவேளை கைதான இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மலேசியாவில் வசித்து...

வீடு திரும்பினாள் குழந்தை லட்சுமி

பெங்களூரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒட்டி பிறந்த குழந்தை லட்சுமியின் உடல் நிலை நன்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அவள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பீகார், ஆராரியா மாவட்டத்தை சேர்ந்த சம்புபூனம்...

அமெரிக்காவில் இரட்டைக் கொலை: இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பி.எச்டி., படித்து வந்த இரண்டு ஆந்திர மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று கறுப்பின இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை...

கன்னிப்பெண்கள் தான் மெய்க்காவலர்கள் * பிரான்சில் லிபியா அதிபர் கடாபி அசத்தல்

லிபிய நாட்டின் அதிபர் கர்னல் முவாம்மர் கடாபி, பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரை சுற்றிலும், அழகுப் பதுமைகளாக, துப்பாக்கி ஏந்திய 30 கன்னிப் பெண்கள், மெய்க்காவலர்களாக, 24 மணி நேரமும் நிற்கின்றனர். தீவிரவாதத்தாலும், சர்வதேச...

“ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்’* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்!!

"ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு...