கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மிரள வைக்கும் கவர்ச்சியில் அஞ்சலி! -மனசு நிறையும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'பெற்றது மனசு' என்று ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தார் அஞ்சலி. நேரிலும், தபாலிலும் ரசிகர்கள் இவரிடம் கேட்கிற ஒரே கேள்வி, 'கவர்ச்சியாக நடிக்கக் கூடாதா?' அவர்களுக்கெல்லாம் 'சீக்கிரம் நடிப்பேன்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையிலிருந்து கனடா செல்வதைத் தடுப்பதற்கு கனேடியத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது...

31 மலேசியத் தமிழர்கள் மீதான வழக்கு வாபஸ் – ஜாமீனில் விடுதலை

கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகி, கொலை முயற்சி வழக்கை சந்தித்த 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு தலைமை வக்கீல் திரும்பப் பெற்றார். இதையடுத்து 31 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மலாய்...

விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி

பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்குள் போட்டி கிடையாது. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பிரிமியர் ஷோ என்றால் அத்தனைபேரும் ஒன்றுகூடி விடுவார்கள். கோடம்பாக்கத்தில் அப்படியில்லை. சக நடிகரை போட்டியாளராக கருதி...

யால, வில்பத்து தேசிய பூங்காவுக்கு செல்ல உல்லாசபயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பு

கடந்த இரு மாதங்களாக உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதும் யால, வில்பத்து தேசிய பூங்காவுக்குள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யால தேசிய...

போலி நாணயத்தாள்களின் பாவனை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், பெருமளவிலான போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார்...

வடக்கில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் கிறிஸ்மஸ் வியாபாரம் களைகட்டவில்லை

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை வியாபார நடவடிக்கைகள் களை கட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து பொருட்களை எடுத்துவருவதில் ஏற்படும்...

மன்னார் மோதலில் படைவீரர் உயிரிழப்பு

மன்னாரில் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பள்ளங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளிவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு, பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள்ளிருந்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அவ்வீட்டு உரிமையாளரென்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர் சுமார் 45 வயது மதிக்கத் தக்கவர் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் கூறினர். குறித்த...

இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்

ஜனவரி 12-ந் தேதி இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இ.மெயிலில் மிரட்டல் டெல்லியை ஒட்டியுள்ள அரியானா...

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாகிஸ்தான் இலங்கைக்கு உதவும்

பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு போதை வஸ்து கடத்திவரப்படுவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் உதவத் தயாராகவுள்ளதாக பாகிஸ்தானின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹமீட் நவாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடிய...

படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு

படை வீரர்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து முன்னெடுத்துள்ளன. இந்த வீடுகள் நிர்மாணம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில்,...

வெளிநாட்டு சிறைகளில் 5,197 இந்தியர்கள்!!

வெளிநாடுகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்களில், ஐக்கிய அரபு நாடுகளில் தான் அதிகபட்சமாக 1,059 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்கள் மொத்தம் 5,197 பேர். ஆசிய...

காதலியை கண்டுபிடிப்பதில் அபாரம் * ஆப்ரிக்க யானைகளின் அறிவு திறன்

காதல் பெண் யானையைக் கண்டுபிடிப்பதில் ஆப்ரிக்க ஆண்யானைகள், அபாரமாக நினைவுத்திறனை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கென்யா நாட்டில் உள்ள எம்போசேலி தேசிய பூங்காவில், ஆப்ரிக்க யானைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு விவரங்கள்...

பிரபாவுக்கு மட்டும்தான் காதல் வருமா?, சீமானிடம் ஒரு கேள்வி!! – வித்தி

புலம்பெயர்ந்த தமிழர்களை கவர்வதற்காகவே தமிழகத்தில் அவ்வப்போது சினிமாக்கள் தயாரிக்கப்படுவதுண்டு.அந்த வகையில்தான் அண்மையில் வெளிவந்த ராமேஸ்வரம் திரைப்படமும் எடுக்கப்பட்டது.ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதியாக வரும் இளைஞன் ஒருவன், தமிழகத்து பண்ணையார் ஒருவரின் மகளைக் காதலிப்பதாக அந்த திரைப்படத்தின்...