கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இளம்பெண் கற்பழிப்பு வழக்கு; சாட்சி சொல்ல இருந்த பெண் மீது தாக்குதல்; தந்தை – மகன் கைது

சேலம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சாந்தி (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கம்ப்ட்டர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு சாந்தியை...

பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்தது; 50 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அந்த ரெயிலில் ஏராளமானவர்கள் வெளி ïர்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண் டிருந்தனர்....

அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் உடல் 22-ந் தேதி ஐதராபாத் வருகிறது

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் ஆலம் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லூசியானா பல் கலைகழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது அறையில் 3 மர்ம மனிதர்கள்...

திருமணமான 3மாதத்தில் 3-வது கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பமீலா

நடிகை பமீலா தனது 3-வது கணவரை திருமணமான 3 மாதத்தில் விவாகரத்து செய்கிறார். பேவாச் டி.வி புகழ் நடிகை பமீலா ஆண்டர்சன். கவர்ச்சி புயல் என்று வர்ணிக்கப்படும் இந்த நடிகைக்கு 40வயது ஆகிறது. 40...

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: காதலியை விபசார கும்பலிடம் விற்ற வாலிபர்; 3 பேர் கற்பழித்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி...

மொனராகலைப் பகுதியில் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களை சமர்ப்பிக்க பணிப்பு

மொனராகலைப் பகுதியில் வாழும் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களையும் மொனராகலை காவல்நிலைய குற்றப்புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருப்பது அப்பட்டமான இன ஒடுக்குமுறையும், பகிரங்க மனித உரிமையை மீறும் செயல் என்று ஊவா மாகாண...

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பம்

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பமடைந்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 26 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் இளம் வயதிலேயே உலக புகழ் பெற்ற...

ஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள அல்அபாரா என்ற இடத்தில் ஓட்டல் ஒன்றின் உள்ளே தற்கொலைப்படையை சேர்ந்த மனித வெடிகுண்டு...

மூன்று மாதங்களுக்குள் கிளிநொச்சியை கைப்பற்றி பிரபாகரனை அழிப்போம்

இன்னும் மூன்று மாத காலத்தினுள் கிளிநொச்சியை கைப்பற்றி அங்கு பதுங்கியிருக்கும் பிரபாகரனை அழித்து விடுவோமென ஜனாதிபதியின் சகோதரரும் துறைமுகங்கள் அபிவிருத்தி, விமானத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். தென்னிலங்கை அபிவிருத்தி அதிகாரசபை 40 இலட்சம்...

வாரிக்குட்டியூர் பகுதியில் கிளேமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி, 2 பேர் காயம்

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் வீதிரோந்தில் ஈடுபட்டிருந்த படையினர்...

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க உடனடி ஏற்பாடு

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரான றிஷாத்...

திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள்...

வேகமாக பரவுகிறது எலிக் காய்ச்சல் 22 பேர் மரணம்; 2 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் வேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 22 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதுபற்றிய போதிய...

சொந்த செலவிலும் திட்டங்களை அமுல்படுத்த முடியவில்லை: தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்- நடிகர் விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் தனது தொகுதியான விருத்தாசலம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- எனது கட்சியில் 5200 பேர் இணைந்துள்ளனர். இதில் இருந்து தெரியும் என்னுடைய கட்சியின் வளர்ச்சி. எனக்கு நேர்மையாக...