அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

மதிவதனி எம்மக்களை ஏமாற்றக் புறப்பட்டிருக்கும் விதம் பார்வைக்கு மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவற்றின் வக்கிரத் தன்மையை கூறித் தான் ஆக வேண்டும். வாழத் துடிக்கும் பச்சிளம் பாலகர்களை யுத்த முனையில் பலிக் கடாக்களாக்கி கொண்டு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… “COSMO” “COSMO” “COSMO”

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மெதுவாக நடந்து வந்ததால் பரபரப்பு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமா?

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் நடிகர் அபிஷேக்பச்சனை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. திருமணத்துக்குப் பிறகும் ஐஸ்வர்யாராய் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அவர்...

கிருஷ்ணா நதியில் 3 1/2 கி.மீ. தூரம் நீந்தி சிறுமி சாதனை

திருப்பதியை சேர்ந்தவள் ஆர். நவசக்தி (3 வயது) இவள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இவள் 2 வயதிலேயே நீச்சல் கற்று கொண்டாள். இவளது கண்ணில் ஏரி,குளம், ஆறு ஏதாவது...

டயானா கடிதம் வெளியீடு

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சாலை விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானா எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிமன்றத்தில் இந்த...

சிரஞ்சீவியை விமர்சிக்கும் ரோஜா

சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ஒரு கத்தியாக ஆந்திர அரசியலின் தலை மேல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் தவிர யாரும் அவரது அரசியல் பிரவேசத்தை...

பின்லாந்து நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண் கற்பழிப்பு

பின்லாந்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் நவி மும்பை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்டார். பின்லாந்தில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அந்த பெண் அலுவலக வேலையாக இந்தியாவுக்கு வந்திருந்தார். நேற்று...

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி...

அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார். காண்டிராக்டர் ராஜன் சென்னை மேற்கு முகப்பேரில் வசிப்பவர் ராஜன். கட்டிட காண்டிராக்டரான இவர்,...

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் டாக்டர் சாமியாருக்கு 3-வது மனைவி ஆனார் போலீசில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்

சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னை பெண் டாக்டர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். என்னை யாரும் கடத்தவில்லை. சாமியாரும், நானும் திருமணம் செய்து கொண்டோம் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஓமியோபதி டாக்டர் சென்னை முகப்பேர் கலைவாணர்...

5 மணி நேரம் விசாரணை நடத்தியும் நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை விசாரணை தள்ளி வைப்பு

சென்னை, ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தியும், நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவேரி...

தாறுமாறாக காரை ஓட்டியதில் 3 பேர் இறந்த சம்பவம் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்தார் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவு

சென்னையில் தாறுமாறாக, காரை ஓட்டி 3 பேர் பலியான விபத்தில் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். 3 பேர் பரிதாப சாவு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சென்னை நிï...

படம் பிடிக்க முயன்றவரை கடித்துக் கொன்ற புலிகள் அசாம் மிருக காட்சி சாலையில் பயங்கரம்

அசாம் மாநிலம் சிப்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பெஷ்பருவா (வயது 50). இவர், தனது மனைவி, 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் கவுகாத்தியில் உள்ள மிருக காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றார்....

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் அடுத்த ஆண்டு இறுதிவரை தங்கி இருக்க அனுமதி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் ராணுவம் அடுத்த ஆண்டு (2008) இறுதிவரை தங்கி இருக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்து உள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலின்...

சீனாவில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியையைக்கு மரணதண்டனை

தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும்,...