கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஒருகோப்பையளவு தண்ணீரில் சலவை செய்ய புதிய இயந்திரம் -லீட்ஸ் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

"கடந்த ஒரு மாத கால அனுபவத்தை புத்தகமாக எழுதுவேன்,'' என சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறினார். சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவர் எழுதிய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய...

பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாம்பாட்டி ஆகியோருக்கு மேற்கு வங்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்...

நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரே நடத்தையில் சந்தேகம் கொண்டதால் விரக்தியடைந்த மனைவி நடு ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மேட்டுபாளையம் பால்வாடி வீதியை சேர்ந்தவர் பிரபு(24). இவரது மனைவி வனிதா(20)....

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு : கண்ணை மறைக்கும் காதல் விளையாட்டு

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு! இது தமாஷ் இல்லை... நிஜம். ஆமாம்! தன் கணவனுக்கு பாடம் கற்பிக்க ஒரு புரட்சி பெண் செய்த செயல், பெண் இனத்தையே அதிரவைத்துள்ளது. கட்டிய கணவன்...

மியூசியமாகும் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு அருங்காட்சியகமாகிறது. உலகைக் கலக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் சார்லி சாப்ளின் மறக்க முடியாதவர். வசனம் பேசாமல் வெளியான அவரது படங்கள் அனைத்தும் உலகம்...

தன்னை கொல்ல சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளதாக டயானா எழுதிய கடிதம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு

டயானா மர்ம மரணம் பற்றிய விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. என் கணவர் சார்ள்ஸ் காரை ஏற்றி என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று டயானா தன் கைப்பட எழுதிய கடிதம் விசாரணை...

“பகவான்” என்னை கவர்ந்துவிட்டார்: பெண் டாக்டர் “தில்’ பேட்டி * போலி சாமியார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

"இரண்டு பெண்களை மணந்திருந்தாலும், என்னை கவர்ந்தவர் அவர் தான். அவரை விரும்பி மணந்து கொண்டேன். இதில் எந்த வசியமோ, மந்திரமோ இல்லை. தொடர்ந்து அவருடன் வாழ்வேன்,'' என்று போலி சாமியார் விவகாரத்தில் சிக்கியுள்ள பெண்...

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்! கடவுள் தாழ்மையையே விரும்புகிறார்!!

தாங்கள் மட்டுமே நேர்மையானவர் என்று கூறி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கிய சிலரை குறித்து இயேசு தனது சீடர்களிடம் கூறியதாவது: இருவர் இறைவனிடம் வேண்ட கோயிலுக்கு சென்றனர். ஒருவர் பரிசேயர். மற்றவர் வரி வசூலிப்பவர். பரிசேயர்...