கல்லூரி மாணவி தற்கொலை

விரும்பிய படிப்பில் சேர முடியாததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் திருப்பானாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய...

நடிகை சரிதா விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தையில் இழுபறி பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில், நடிகை சரிதா மற்றும் அவரது கணவரும், நடிகருமான முகேஷ் ஆகியோர் நேற்று குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. விவாகரத்து வழக்கு...

அண்டார்டிகாவில் மிகப்பெரிய டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

அண்டார்டிகா பனி பிரதேசத்தில், பெர்ட்மோர் கிளேசியர் பகுதியில், கிர்க் பேட்ரிக் என்ற பனி மலை இருக்கிறது. இதில், 19 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய டைனோசர் மிருகத்தின் படிவம் கண்டு பிடிக்கப்பட்டு...

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு!!

எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண், 2006ம் ஆண்டு,...

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பெஷாவர் அருகே கோகாட் என்ற ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி...

சிறிய குடும்பம்; பெண் குழந்தையே வேணாம்!* இந்திய வட மாநில “ட்ரெண்ட்” இது

"சிறிய குடும்பம் போதும் பெண் குழந்தையே வேண்டாம்" இது தான், இந்திய வட மாநிலங்களில் பலவற்றில் இப்போது மக்களிடம் உள்ள மனப்போக்கு. கனடாவை சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் நிதி உதவியுடன், டில்லியில் உள்ள தன்னார்வத்...

பெண் “துணை’ இல்லாமல் தவிக்கிறது அபூர்வ இரட்டைக்கொம்பு காண்டாமிருகம்

இந்திய அசாம் மாநில வனவிலங்கு சரணாலயத்தில் காண்டாமிருகங்களுடன் உள்ள, மோகன் என்ற ஆப்ரிக்க நாட்டு இரட்டை கொம்பு இன காண்டாமிருகம், பெண் துணையின்றி 30 ஆண்டுகளாக தவித்து வருகிறது. ஒற்றைக் கொம்பு பெண் காண்டாமிருகங்கள்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மிரள வைக்கும் கவர்ச்சியில் அஞ்சலி! -மனசு நிறையும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'பெற்றது மனசு' என்று ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்தார் அஞ்சலி. நேரிலும், தபாலிலும் ரசிகர்கள் இவரிடம் கேட்கிற ஒரே கேள்வி, 'கவர்ச்சியாக நடிக்கக் கூடாதா?' அவர்களுக்கெல்லாம் 'சீக்கிரம் நடிப்பேன்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையிலிருந்து கனடா செல்வதைத் தடுப்பதற்கு கனேடியத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது...

31 மலேசியத் தமிழர்கள் மீதான வழக்கு வாபஸ் – ஜாமீனில் விடுதலை

கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகி, கொலை முயற்சி வழக்கை சந்தித்த 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு தலைமை வக்கீல் திரும்பப் பெற்றார். இதையடுத்து 31 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மலாய்...

விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி

பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்குள் போட்டி கிடையாது. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பிரிமியர் ஷோ என்றால் அத்தனைபேரும் ஒன்றுகூடி விடுவார்கள். கோடம்பாக்கத்தில் அப்படியில்லை. சக நடிகரை போட்டியாளராக கருதி...

யால, வில்பத்து தேசிய பூங்காவுக்கு செல்ல உல்லாசபயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பு

கடந்த இரு மாதங்களாக உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதும் யால, வில்பத்து தேசிய பூங்காவுக்குள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யால தேசிய...

போலி நாணயத்தாள்களின் பாவனை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், பெருமளவிலான போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார்...

வடக்கில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டால் கிறிஸ்மஸ் வியாபாரம் களைகட்டவில்லை

வவுனியா, மன்னார் பிரதேசங்களில் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை வியாபார நடவடிக்கைகள் களை கட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து பொருட்களை எடுத்துவருவதில் ஏற்படும்...

மன்னார் மோதலில் படைவீரர் உயிரிழப்பு

மன்னாரில் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பள்ளங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளிவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்....

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு, பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள்ளிருந்து பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அவ்வீட்டு உரிமையாளரென்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அவர் சுமார் 45 வயது மதிக்கத் தக்கவர் என்று வெள்ளவத்தைப் பொலிஸார் கூறினர். குறித்த...

இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல்

ஜனவரி 12-ந் தேதி இந்திய விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று இ.மெயிலில் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இ.மெயிலில் மிரட்டல் டெல்லியை ஒட்டியுள்ள அரியானா...

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாகிஸ்தான் இலங்கைக்கு உதவும்

பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு போதை வஸ்து கடத்திவரப்படுவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் உதவத் தயாராகவுள்ளதாக பாகிஸ்தானின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹமீட் நவாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடிய...

படை வீரர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணம் பாதுகாப்பு அமைச்சு, மத்திய வங்கி நிதி சேகரிப்பு

படை வீரர்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து முன்னெடுத்துள்ளன. இந்த வீடுகள் நிர்மாணம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில்,...

வெளிநாட்டு சிறைகளில் 5,197 இந்தியர்கள்!!

வெளிநாடுகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்களில், ஐக்கிய அரபு நாடுகளில் தான் அதிகபட்சமாக 1,059 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியர்கள் மொத்தம் 5,197 பேர். ஆசிய...

காதலியை கண்டுபிடிப்பதில் அபாரம் * ஆப்ரிக்க யானைகளின் அறிவு திறன்

காதல் பெண் யானையைக் கண்டுபிடிப்பதில் ஆப்ரிக்க ஆண்யானைகள், அபாரமாக நினைவுத்திறனை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கென்யா நாட்டில் உள்ள எம்போசேலி தேசிய பூங்காவில், ஆப்ரிக்க யானைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு விவரங்கள்...

பிரபாவுக்கு மட்டும்தான் காதல் வருமா?, சீமானிடம் ஒரு கேள்வி!! – வித்தி

புலம்பெயர்ந்த தமிழர்களை கவர்வதற்காகவே தமிழகத்தில் அவ்வப்போது சினிமாக்கள் தயாரிக்கப்படுவதுண்டு.அந்த வகையில்தான் அண்மையில் வெளிவந்த ராமேஸ்வரம் திரைப்படமும் எடுக்கப்பட்டது.ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதியாக வரும் இளைஞன் ஒருவன், தமிழகத்து பண்ணையார் ஒருவரின் மகளைக் காதலிப்பதாக அந்த திரைப்படத்தின்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்

என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். அந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையில், மக்களிடம் பிரமையை...

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு 2 பேரை, விரட்டி விரட்டி கடித்துக் குதறிய டிரைவர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் ஒருவர் 2 பேரை விரட்டி விரட்டி கடித்துக் குதறினார். வெறிபிடித்த அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் செல்வராஜ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி அதிபர்...

அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார், அப்துல்கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு 4 மாத தாமதத்துக்கு பின் டெல்லியில் அதிகாரப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இல்லம் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம், கடந்த ஜுலை 25-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசு...

பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் முஷரப் ஒப்புக்கொண்டார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் உள்ள பஜாவூர் பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார்'' என்று அந்த நாட்டு அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தானில் தஞ்சம் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தஞ்சம் புகுந்து...

இந்திய ராணுவ உயர்மட்ட குழு இலங்கை பயணம் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குகிறது

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழு, இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது. விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இலங்கை விமானப் படையினருக்கு முக்கிய ஆலோசனை வழங்குகிறது. பத்திரிகை...

இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?

இமயமலை பனி உருகினால், பெரும் இயற்கை அழிவுகள் மட்டும் ஏற்படாதாம்; இந்திய துணைக் கண்டத்தில் போர் அபாயமும் உண்டாம்! ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிபுணர்கள் தான் இந்த அபாய சங்கை...

பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து இணைந்திருக்குமா?

பிரிட்டனுடன் ஸ்காட் லாந்து சேர்ந்திருக்குமா என்ற கேள்விக்குறி எழுந் துள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். இங்கிலாந்தும், ஸ்காட் லாந்தும் 1603ம் ஆண்டு மன்னராட்சியை பகிர்ந்து கொண்டாலும்,...

விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!

இலங்கை விமானப்படை குண்டு வீச்சில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் லேசான காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடித்து...

5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

மலேசியாவில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மலேசியப் பிரதமருடன் 13 இந்திய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அதேவேளை கைதான இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மலேசியாவில் வசித்து...

வீடு திரும்பினாள் குழந்தை லட்சுமி

பெங்களூரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒட்டி பிறந்த குழந்தை லட்சுமியின் உடல் நிலை நன்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அவள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பீகார், ஆராரியா மாவட்டத்தை சேர்ந்த சம்புபூனம்...

அமெரிக்காவில் இரட்டைக் கொலை: இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பி.எச்டி., படித்து வந்த இரண்டு ஆந்திர மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று கறுப்பின இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை...

கன்னிப்பெண்கள் தான் மெய்க்காவலர்கள் * பிரான்சில் லிபியா அதிபர் கடாபி அசத்தல்

லிபிய நாட்டின் அதிபர் கர்னல் முவாம்மர் கடாபி, பிரான்சில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரை சுற்றிலும், அழகுப் பதுமைகளாக, துப்பாக்கி ஏந்திய 30 கன்னிப் பெண்கள், மெய்க்காவலர்களாக, 24 மணி நேரமும் நிற்கின்றனர். தீவிரவாதத்தாலும், சர்வதேச...

“ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்’* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்!!

"ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...