கணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்

ஈரமான ரோஜாவே உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. இவருக்கும் டி.கே. பரத் என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. கடந்த சில காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது....

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனுவை வரும் 18-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு...

11 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

அமெரிக்க விமான தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியான விவகாரத்தால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. ஆனால் விமான தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தி...

ஈரானில் 8 பேருக்கு தூக்கு தண்டனை

ஈரானில் கற்பழிப்பு, கொலை ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு வடக்குப் பகுதியில் உள்ள இவின் சிறையில்...

‘ரான்பாக்சி’ அதிபருக்கு லக்: வாங்கியது ரூ.2.5 லட்சம் விற்றதோ ரூ.9,500 கோடி

நாட்டின் பிரபல மருந்து நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்சியை இரு நாட்களுக்கு முன்பு வாங்கிவிட்டது ஜப்பானின் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம். இந்த நிறுவனம் 56 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இப்போது...

ரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு

ஈராக் பாதுகாப்பு படைகள் பற்றியும், அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பற்றியும் இங்கிலாந்து உளவுத்துறை ஏராளமான ரகசிய தகவல்களை திரட்டி வைத்துள்ளது. இந்த ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களுடன் ஒரு உளவுத்துறை அதிகாரி, லண்டனில் ரெயிலில்...

சீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு

சீனாவில் யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் உரத் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயு கசிந்தது. அதை சுவாசித்த 6 பேர் பலியானார்கள். 28 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள்...

நெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்

பாளை பொட்டல் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர் பிரபல ரவுடியாக இருந்தார். வெடி குண்டு தயாரிப்பு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தனது...

ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு

நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வரும் காலமிது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். தற்போது நடிகர் கார்த்திக் புது கட்சியை ஆரம்பித்துவிட்டார். அதே போல தெலுங்கு சூப்பர்...

நியுசிலாந்து நாட்டில் இந்தியரை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

பஞ்சாபைச் சேர்ந்த நவ்தேஜ்சிங் (வயது 30) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்துடன் நியுசிலாந்து நாட்டில் குடியேறினார். 3 மாதங்களுக்கு முன்பு, ஆக்லாண்டு நகரில் அவர் ஒரு மதுக்கடையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த வாரம்...

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிரம்: பதுங்கு குழியை குறிவைத்து தாக்குதல்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் அவர் பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் ராணுவம் சூழ்ந்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இனப்போராட்டம் உச்ச...

முன்னாள் காதலிகள் அமர்க்களம்: ரூ.85க்கு இன்டர்நெட்டில் கிளின்டன் பற்றி “கிளுகிளு”

இன்டர்நெட்டில் எப்படி காசு பார்ப்பது என்பதற்கு வரைமுறையே இல்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் காதல் லீலைகள் பற்றி அவரது இரண்டு முன்னாள் காதலிகளின் பேச்சு இப்போது ரூ.85க்கு சுடச்சுட வசூலாகிக் கொண்டிருக்கிறது. 1992க்கு...

விஜய் நடிக்கும் புதிய படம் “வில்லு”; நயனதாரா தான் ஜோடி!

வில்லு படத்தில் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பத்தைப் போக்கும் வகையில் ஷூட்டிங்கில் நயனதாரா கலந்து கொண்டு நடித்தார். விஜய் நடிக்கும் புதிய படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடி நயனதாரா....

துபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனம், துபாயில் பிரமாண்ட பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்கிறது. துபாய் இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் இந்த நிறுவனத்தை அமைத்துத் தரவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் யாஷ் சோப்ராவும், துபாய்...