கொழும்பு மத்திய பேரூந்து சாவடியில் காவல்துறை அதிகாரி தகாதஉறவு

கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தின் காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்று திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமை நேரத்தி;ல்...

குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்

மட்டகளப்பு களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதேசங்கள் நேற்றுக்காலை குண்டுசத்தங்களால் அதிர்ந்தன இப்பாரிய குண்டு சத்தத்தால் அன்றாட கடமைகளில் ஈடுபட்டிருந்த இப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் இழுத்து மூடப்பட்டன சுமார்அரைமணிநேரம் சகல நடவடிக்கைகளும்...

புலிகளின் எல்லாளன் படைப்பிரிவை சுற்றிவளைக்க மூன்று விஷேட குழுக்கள் நியமிப்பு -திவயின நாளேடு தெரிவிக்கிறது

கொழும்பில் பல இடங்களில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படைப்பிரிவினரைக் கைதுசெய்ய விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சிலகாலங்களுக்கு முன்னர் எல்லாளன் படைப்பிரிவின் செயற்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான...

படைத்தரப்பினரின் தாக்குதல்களால் மேமாதத்தில் வடக்கில் 68 பேர் பலி -புலிகளின் சமாதான செயலகம் தெரிவிப்பு

படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த மேமாதம் தமிழர் தாயகபிரதேசத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்துடன் 44 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ளது அந்த மாதாந்த அறிக்கையில்...

வவுனியாவில் புலிகளின் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி

வவுனியாவில் இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 19 போலீஸார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்...

எருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மன்னார் எருக்கலம்பிட்டியிலுள்ள கடற்படைகளின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் அணிஒன்று கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியதையடுத்து அந்தப்பகுதி கரையோர படைநிலைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது எருக்கலம்பிட்டி கடற்படையினரின் நிலைகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து...

சிலாபத்தில் 11 பேர் கைது

சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுஅதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இருபெண்கள் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் ஏனையோர்...

சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு

சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் நேற்று முற்பகல் யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருக்கின்றனர் தென்மராட்சி தெற்கு கோயிலாக்கண்டியிலுள்ள ஐயப்பன் கோயிலடியில் நேற்றுமுற்பகல் 10.00 மணியளவில் மீட்கப்பட்ட இந்த சடலம் 25-30...

பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி

வத்தளை ஹெந்தல கடற்கரைப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நீராட சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள் கடல்அலை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது அங்கொடையைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஐவரே இவ்வாறு...

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க! – ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் சபையை கலைக்கவும் கோரிக்கை

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை உடனடியாக புதியதொரு அரசிடம் ஒப்படைக்குமாறு எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார.; நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை தீர்தமானிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அரசு தம்முடன் பேச முன்வரவேண்டும்...

வவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை

வவுனியா பறையனாளங்குளம் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இராணுவக் காவலரண் மீது நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.50 மணியளவில் விடுதலைப்புலிகளால் திடீரென மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவமானது அப்பகுதியி;ல் உள்ள...

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு: 1 லிட்டர் தண்ணீரில் 80 கிலோ மீட்டர் ஓடும்

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் காரை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. தாறுமாறாக உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்கால...

குப்பை கொட்டுவதாக பொய் புகார்: இந்தியர்களிடம் லண்டன் எம்.பி. மன்னிப்பு கேட்டார்

லண்டனில் ஹாமர்ஸ்மித் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் லூசி இவிமி. இந்த பெண் எம்.பி. தனது பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே குப்பைகள் நிறைந்திருப்பதை கண்டார். உடனே அங்கு இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள்தான்...

அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது

கண்டியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் பொருட்டு கண்டி பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவுவரை மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டை வைத்திராத 22 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு...

்பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் ‘போதை’ ஆல்பம்!

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டு அவரது காதல் மனைவி கார்லா ப்ரூனி பாடல் பாடியுள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனி. இப்போது...

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாகவுள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு...

நடிகை ஊர்வசி விவாகரத்து கேட்டு மனு

விவாகரத்து கேட்டு நடிகை ஊர்வசி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முந்தானை முடிச்சு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள பட...

சண்டைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்

சமீப காலமாக டேனியல் கிரெய்க் என்ற நடிகர், ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார். ஏற்கனவே `கேசினோ ராயல்' படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த அவர், தற்போது `குவாண்டம் ஆப் சோலஸ்' என்ற படத்தில் அந்த வேடத்தில் நடித்து...

இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு

மீட்புப் பணிக்கு உதவும் அதிநவீன ரேடார் கருவியை இஸ்ரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எளிதில் மீட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ராணுவம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும்...