நளினி மனுவுக்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு

விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது நிலையைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மகளிர்...

மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி மனு

வடமத்திய மாகாணசபை மற்றும் சப்பிரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து ஜே.வி.பிசார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் இரு அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த சபையில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் உறுப்பினர்களான ஆர்.கே இந்திராநந்த மற்றும்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர் இத்தாலியின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறை...

அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால்.. விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை!

அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை...

பின்லேடன் உயிருடன் உள்ளார் -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

சர்வதேச ஒசாமா பின்லேடன் சாகவில்லை; இன்னும் உயிருடன்தான் வாழ்கிறார் என, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திங்கள்கிழமை தெரிவித்தார். பிரிட்டனில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...

தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல -கே.வி. பாலகுமாரன்

தனித்தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர - சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய...

அணி மாற்றம்: பாமக கடந்த வந்த பாதை

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக -மதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தது. வாஜ்பாய் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டதால் அந்தக் கூட்டணி 13...

ஈராக் குண்டுவெடிப்பு: 51 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்ததில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 3 மாதங்களில் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் ஆகும் இது. பாக்தாத்தில் நேற்று பரபரப்பு...

சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்த அமெரிக்க இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில்...

புளொட் இயக்கத்தின் ஓழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க மறுத்து தலைமறைவாக வாழ்ந்தவர் ஆச்சிராஜன்! பணத்திற்காக எதையும் செய்வேன் -கூறுகிறார் ரிபிசி ராமராஜன்..

புளொட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த ஆச்சிராஜன் என்பவர் பணத்திற்காக அந்நிய சக்திகளுக்கு சோரம் போய் எம்மியக்கத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் கொலைச் சதிமுயற்சிளை முன்னின்று நடாத்தி எம்மியக்கத்திற்கு துரோகங்களை இழைத்து பெரும் தொகைப்...

நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தோன்றும் "வீடியோ' காட்சியொன்று, 5 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம்...

உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும் -ராகுலன்

காலம் தாழ்த்தியென்றாலும் புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்து, அங்கு வாழ்கின்ற இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு கனடிய அரசாங்கம் பெரும் நன்மையொன்றைச் செய்துள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தமிழர்...