திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்

அரசின் சலுகையைப் பெறுவதற்காகவும், மீண்டும் இலங்கை செல்லும்போது சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், 51 இலங்கை அகதி ஜோடிகள் தங்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள...

கட்டுகஸ்தோட்டை ரயில் பாலத்தில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு

கண்டி கட்டுகஸ்தோட்டை நவயாலத்தென்ன ரயில் பாலத்தின் அடிப் பகுதியில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த சி. 4 ரக வெடிகுண்டு ஒன்றினை கடந்த சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்....

புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் புலிகளின் "தரிசனம்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளையடுத்தே இந்த ஒளிபரப்பை தடை செய்வதாக இஸ்ரேல் அரசாங்கம் "தரிசனம்' நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. தரிசனம்...

ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி

ஈராக் நாட்டில் பக்பா நகரில் டியாலா மாநில கவர்னரின் மாளிகைக்கு வெளியே ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்....

புயல் தாக்கியதில் 229 பேர் பலி; 740 பேருடன் கப்பல் மூழ்கியது பயணிகள் கதி என்ன?

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 229 பேர் பலியானார்கள். கடலில் 740 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது. இதில் 4 பேர் பலியானார்கள். மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டை...

மக்கள் வருமானத்தின் நான்குவீதம் ஜனாதிபதியின் செலவீனம்

சர்வதேசமெங்கும் விலைவாசிகள் அதிகரித்துச் செல்கின்ற இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா அரசும் மக்களும் முகம் கொடுத்துள்ள இந்த இக்கட்டான வேளையில் செய்யப்பட வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் பட்டியை இறுக்கிக்கொள்வதாகும். அதாவது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகும்...

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த...

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன்: சர்வதேச அணுசக்தி கழக தலைவர் தகவல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சர்வதேச அணுசக்தி கழக தலைவர் முகமது எல்பராடி கூறினார். ஈரான் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் நாளில் 9 ஆயிரம் திருமணம்: இப்போதே முன்பதிவு நடக்கிறது

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ஒலிம்பிக்போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். எனவே இந்த நாளை, தங்களின் வாழ்நாளின் முக்கியமான தினமாக கருதும் சீன இளைஞர்கள்...

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம்

இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன்...

மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்

மெக்சிகோ நாட்டின் இரவு நடன விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மெக்சிகோ நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், குறிப்பிட்ட...

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்” லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பு

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான "ஆயுர்வேதம்' லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரபல இந்திய ஆயுர்வேத நிறுவனமான சாந்திகிராம் தனது புதிய கிளையை லண்டன் செüத்ஹால் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்தக்...

சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!

சிந்திப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சிந்திக்கும்போது, மூளையில் உள்ள நூற்றுக்கணக்கான மரபீனிகள் செயல்படத் துவங்குகின்றன. இந்த செயல்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கும்...

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன்...