அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவ சந்தேகநபர்கள் நால்வர் இனங் காணப்பட்டனர்

அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வரும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி ஒலுவில் தென்னம் தோட்டத்தில் வைத்து தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட...

பொலிஸ் மா அதிபருக்கு எதிராகப் பிலியந்தலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கு

பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களுக்கு பி;ன்னர் பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்தமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்க தாக்கல் செய்துள்ளார் இந்த அடிப்படை...

ஓட்டுசுட்டானில் விமானத் தாக்குதல்

நேற்றுமாலை 5.45மணியளவில் விமானப்படையினர் ஒட்டுச்சுட்டான் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது அதேவேளை 1-24ரக உலங்கு வானூர்திகள்...

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் 25.06.08 மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:- ஆசிரியர்...

ஜே.வி.பியின் புலமைச் சொத்துக்களை வீரவன்ச திருடியுள்ளார் -ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சியை ஆரம்பித்த விமல் வீரவன்ச ஓர் புலமைச்சொத்துடன் திருடன் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் கொழும்பு நூகச்சேவை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூதுவராலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஒருவகை தூள் காரணமாகவே தூதரகம் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் அந்த தூளில் இரசாயனம் ஏதும் கலக்கப் பட்டுள்ளதா?...

ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்

ஐக்கிய தேசிய கட்சி மீது விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி சகல பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா விசனம் தெரிவித்துள்ளார் யுத்தத்தை இவ்வாறு முன்னெடுப்பதில் பயன்...

முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்து வரும் புலிகள் இயக்கம்!

கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் புலிகள் அமைப்பு முக்கிய படையணிகளை வழி நடத்தி வந்த பல தலைவர்களை இழந்துவிட்ட நிலையிலும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் சக்தி வெகுவாகக் கீழடைந்துள்ள நிலையிலும்...

கியூபா அரசில் பிளவு இல்லை:பிடல் காஸ்ட்ரோ

கியூபா அரசில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்நாட்டு முன்னாள் அதிபரும், மூத்த தலைவருமான பிடல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் ருவல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்ற...

‘நமீதா’ பெயரில் மீண்டும் ஒரு சிடி!

சிடி வடிவில் சில மாதங்களுக்கு முன் சென்னையைக் குலுக்கியெடுத்த 'நமீதா' புயல் இப்போது தென் மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. 'நமிதாவின் துபாய் டூர்' எனும் பெயரில் பரபர விற்பனையில் உள்ள இந்த பலான சிடிதான்...

சீனாவில் செல்போன் வைத்திருப்போர் 40 கோடி

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட சீனா, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தொலைதொடர்பு வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே மாத புள்ளி விவரப்படி சீனாவில் 40...

சிங்களப் படமான “பிரபாகரன்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சிங்களப் படமான பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ், சிங்களம் மற்றும் தமிழில் இயக்கியுள்ள படம் பிரபாகரன். இப்படத்தில் விடுதலைப் புலிகள்...

பணி அனுமதி பெற சவூதியில் இனி திறனறி தேர்வு கட்டாயம்

சவூதியில் புதிதாக பணி நியமனம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவூதியில் வசிப்பதற்கு அனுமதி பெற அவர்கள் திறன் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகிறது. புதிதாக தேர்வுபெறும் தொழிலாளர்கள் அந்த பணிக்கான தகுதி உடையவர்களா? அந்த பணிக்கு...

துருக்கியில் மினி பஸ் மீது ரயில் மோதல்: 11 பேர் பலி

துருக்கியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பாதையை கடக்க முயன்ற மினி பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் பலியாகினர். தென்கிழக்கு காஸியான்தெப் மாகாணத்தில் உர்தகி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு...

மகனின் தண்டுவடத்தை முறித்து விட்டனர்!: வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குமுறல்

சிறையில் செய்த சித்திரவதையால் தனது மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு தண்டுவடம் முறிந்துள்ளதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், இங்குள்ள சிகிச்சையால் தனது மகனை குணப்படுத்திட முடியாது. அவருக்கு வெளிநாட்டில்...

நவாஸ் ஷெரீப் தகுதி இழந்ததாக கோர்ட்டு தீர்ப்பு: இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என லாகூர் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் முஸ்லிம்லீக் கட்சி தலைவராகவும் இருந்து...

அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலில் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார். இப்போது இவர் கடற்படையில் 2 மாதங்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடலில் உள்ள போதைபொருள் கடத்தல்காரர்களை வேட்டையாடும் பணியில்...

இலங்கையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்த உத்தரவு

ஆகஸ்ட் மாதம் முதல் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் இயங்கும் சகல தனியார் பஸ்களிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் டிக்கெட்...

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்..

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது...

விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டம்?

இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி களில் பங்கேற்கும் 18 வீரர்களுக்கு டென்னிஸ் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது டென்னிஸ் போட்டிகளிலும்...

ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி

நடிகர் ஆர்யா பங்கேற்கும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்தபோது லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில்...

இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு வாரம் ரூ.875 உதவிதொகை

இங்கிலாந்தில் உள்ள டண்டி நகரில் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிடச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வாரத்துக்கு 875 ரூபாய் வழங்குவதற்கு அந்த நகர நிர்வாகம் முன்வந்து உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அந்த நகரத்தில் புகை...

5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் முடித்து திரும்பிய பாட்டி

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டி ரோசி ஸ்வாலே போப். இவர் 61 வயதில் கடந்த 2003-ம் ஆண்டு உலகப்பயணத்தை மேற்கொண்டார். அவரது 2-வது கணவர் கிளைவ் 73 வயதில் புற்றுநோய்க்கு பலியானதை தொடர்ந்து இந்த...

சீனாவில் பெண் போலீசுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு எதிர்ப்பு

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் அனாதையான குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசாருக்கு அரசாங்கம் பதவி உயர்வு அளித்து இருப்பதற்கு இணையதளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நல்ல செயல்கள் அடிப்படையில் பதவி உயர்வு...

10 ஆண்டுகளுக்கு பிறகு வளர்த்தவரிடம் திரும்பிய புறா

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டினோ ரீடர்டன். இவர் புறாக்களை வளர்த்து அவற்றுக்கு பயிற்சி அளிப்பதில் நிபுணர் ஆவார். இவர் பூமராங் என்ற புறா ஒன்றை வளர்த்து வந்தார். இதை 1998-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில்...

திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்

அரசின் சலுகையைப் பெறுவதற்காகவும், மீண்டும் இலங்கை செல்லும்போது சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவும், 51 இலங்கை அகதி ஜோடிகள் தங்களது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே உள்ள...

கட்டுகஸ்தோட்டை ரயில் பாலத்தில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த குண்டு

கண்டி கட்டுகஸ்தோட்டை நவயாலத்தென்ன ரயில் பாலத்தின் அடிப் பகுதியில் காந்தத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த சி. 4 ரக வெடிகுண்டு ஒன்றினை கடந்த சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்....

புலிகளின் தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவிப்பு! -இலங்கையின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை

ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பாகும் புலிகளின் "தரிசனம்' தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளையடுத்தே இந்த ஒளிபரப்பை தடை செய்வதாக இஸ்ரேல் அரசாங்கம் "தரிசனம்' நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. தரிசனம்...

ஈராக்கில் பெண் தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலில் 16 பேர் பலி

ஈராக் நாட்டில் பக்பா நகரில் டியாலா மாநில கவர்னரின் மாளிகைக்கு வெளியே ஒரு பெண் தீவிரவாதி, தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். இதில் 16 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்....

புயல் தாக்கியதில் 229 பேர் பலி; 740 பேருடன் கப்பல் மூழ்கியது பயணிகள் கதி என்ன?

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 229 பேர் பலியானார்கள். கடலில் 740 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியது. இதில் 4 பேர் பலியானார்கள். மற்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டை...

மக்கள் வருமானத்தின் நான்குவீதம் ஜனாதிபதியின் செலவீனம்

சர்வதேசமெங்கும் விலைவாசிகள் அதிகரித்துச் செல்கின்ற இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா அரசும் மக்களும் முகம் கொடுத்துள்ள இந்த இக்கட்டான வேளையில் செய்யப்பட வேண்டிய முக்கிய காரியம் என்னவென்றால் பட்டியை இறுக்கிக்கொள்வதாகும். அதாவது செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாகும்...

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த...

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன்: சர்வதேச அணுசக்தி கழக தலைவர் தகவல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சர்வதேச அணுசக்தி கழக தலைவர் முகமது எல்பராடி கூறினார். ஈரான் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் நாளில் 9 ஆயிரம் திருமணம்: இப்போதே முன்பதிவு நடக்கிறது

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ஒலிம்பிக்போட்டிகள் தொடங்குகின்றன. மேலும் சீனர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். எனவே இந்த நாளை, தங்களின் வாழ்நாளின் முக்கியமான தினமாக கருதும் சீன இளைஞர்கள்...

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம்

இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன்...

மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்

மெக்சிகோ நாட்டின் இரவு நடன விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மெக்சிகோ நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், குறிப்பிட்ட...

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான “ஆயுர்வேதம்” லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பு

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான "ஆயுர்வேதம்' லண்டன் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரபல இந்திய ஆயுர்வேத நிறுவனமான சாந்திகிராம் தனது புதிய கிளையை லண்டன் செüத்ஹால் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்தக்...

சிந்திப்பதிலும் ஆண், பெண் வேறுபாடு!

சிந்திப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சிந்திக்கும்போது, மூளையில் உள்ள நூற்றுக்கணக்கான மரபீனிகள் செயல்படத் துவங்குகின்றன. இந்த செயல்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களுக்கும்...

மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்

இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன்...