சார்க் மாநாடு: இந்திய அதிகாரிகள் குழு இலங்கை போய் சேர்ந்தது

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆகஸ்டு மாதம் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு (சார்க்) நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின்...

3 யு.எஸ். ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கடத்தினர்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 ஹெலிகாப்டர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். அதில் ஒரு ஹெலிகாப்டரை அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டனர். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட 3 ஹெலிகாப்டரின் பாகங்கள் பாகிஸ்தானின் கராச்சி...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து 4 பிரிட்டிஷ் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் தெற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். ஹெல்மான்ட் மாகாணத்தில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலிபான் அமைப்பினர் வைத்த குண்டு வெடித்து...

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது: சரத்குமார் திட்டவட்டம்

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது என்றார் அவருடைய கணவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: "புதுகை மக்களவைத் தொகுதி நீக்கம் பிரச்னையில் முதல்வர்...

டெஸ்ட் கிரிக்கட் தரநிலை: அவுஸ்திரேலியா, முரளிதரன், சங்ககார முன்னிலை..

சர்வதேசக் கிரிக்கட் சபையின் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான தரநிலையில், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னணியிலுள்ளது. அதேவேளை துடுப்பாட்டத்தில் குமார் சங்ககாரவும், பந்துவீச்சில் முத்தையா முரளிதரனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை அணி வீரர்களாவர். டெஸ்ட்...

குசேலன்’ படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்-அஜீத்-விக்ரம்; ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள்

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா'வை பற்றிய ஒரு பாடல், `குசேலன்' படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். கேரளாவில்...

கனடாவின் தீர்மானத்துக்கு இலங்கை அரசு நன்றி!

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த உலகத் தமிழர் இயக்கத்தை தடைசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மாணத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்....

ஓட்டுப்போட மறந்த அமெரிக்காவில் உள்ள கிராமம்

அமெரிக்காவில் உள்ள கிராமம் பர்னெஸ் கவுண்டி. வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மேயர் தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. அப்போது ஓட்டுப்போட ஒருவர் கூட வரவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட ஓட்டுப்போடுவதற்கு...

இந்த வார ராசிபலன் (20.06.08 முதல் 26.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம், குதூகலத்திற்குக் குறைவிருக்காது. விரோதங்கள் விலகும். பெண்களுக்கு: சுபகாரியம்...

தமிழ் மக்களை மிரட்டி பணம் பறித்த 33 புலிகள் இத்தாலியில் கைது! (விரிவான செய்தி)

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 33 பேரை இத்தாலி முழுவதிலும் நடத்தப்பட்டதேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறார்கள் என வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்று தகவல்...

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியா? உப்பா?: புதிய படத்தால் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் இருந்து `பீனிக்ஸ்' விண்கலம் அனுப்பிய படத்தில் வெள்ளையாக ஒரு பொருள் தோன்றுவதால் அது பனிக்கட்டியா? அல்லது உப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை...

வண்போர் பேஸ்’ முகாமை நெருங்கும் படையினர்

வெலிமடவில் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் ஊடுருவி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிவரும் அரச படையினர், அவர்களின் பாதுகாப்பு முன்னரண் பகுதியில் பதுங்கு குழிகளுக்கு அப்பால் சுமார் எட்டு கிலோ மீற்றர்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

கத்தார் நாட்டு தீ விபத்தில் ஐந்து இலங்கையர்கள் பலி

மத்திய கிழக்கு பகுதியிலுள்ள கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். புதன்கிழமை இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் ஏற்பட்ட மின் கோளாறு...

உடல் எடையை குறைக்கும் அதிசய உடை

அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்தது தான் இந்த ஹால்ப் பேண்ட். (அரைக்கால் சட்டை) இந்த கால்சட்டையை அணிந்து கொண்டால், 12 வாரங்களில் உடல் எடை குறைந்து விடுமாம். இதற்காக...

பாக். மீது நடவடிக்கை: ஒபாமா

பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வராமல் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அதிபர் புஷ்...

ஈராக்கில் கார் குண்டு வெடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்தது. காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் கடந்த செவ்வாய்க்கிழமை 51 பேர் பலியானார்கள். இது நேற்று 63 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 4...

கனடா நாட்டு கடற்கரையில் ஒதுங்கும் கால்கள்

கனடா நாட்டு கடற்கரையில் கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக மனித கால் ஒன்று ஒதுங்கியிருப்பது மர்மத்தை உண்டாக்கி உள்ளது. கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் முன்பாக கடற்கரையில் மனித...

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்களையும், கம்ப்ïட்டர்களையும் திரும்ப ஒப்படையுங்கள் என்று அந்த நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவுக்கும், அவரது மகன் பராசுக்கும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. நேபாள நாட்டின் கடைசி மன்னராக...

உலகத்திலேயே பணக்கார நாய்

உலகத்திலேயே பணக்கார நாய் எது என்று கேட்டால் அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள். நிïயார்க்கில் வசித்த ஓட்டல் அதிபர் லியோனா ஹெல்ம்ஸ்லி மரணம் அடைவதற்கு முன்பு தன் சொத்தான 42 கோடி ரூபாயை தான் வளர்த்த...

நளினி மனுவுக்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு

விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது நிலையைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மகளிர்...

மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி மனு

வடமத்திய மாகாணசபை மற்றும் சப்பிரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து ஜே.வி.பிசார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் இரு அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த சபையில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் உறுப்பினர்களான ஆர்.கே இந்திராநந்த மற்றும்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர் இத்தாலியின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறை...

அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால்.. விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை!

அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை...

பின்லேடன் உயிருடன் உள்ளார் -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

சர்வதேச ஒசாமா பின்லேடன் சாகவில்லை; இன்னும் உயிருடன்தான் வாழ்கிறார் என, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திங்கள்கிழமை தெரிவித்தார். பிரிட்டனில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...

தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல -கே.வி. பாலகுமாரன்

தனித்தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர - சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய...

அணி மாற்றம்: பாமக கடந்த வந்த பாதை

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக -மதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தது. வாஜ்பாய் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டதால் அந்தக் கூட்டணி 13...

ஈராக் குண்டுவெடிப்பு: 51 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்ததில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 3 மாதங்களில் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் ஆகும் இது. பாக்தாத்தில் நேற்று பரபரப்பு...

சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்த அமெரிக்க இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில்...

புளொட் இயக்கத்தின் ஓழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க மறுத்து தலைமறைவாக வாழ்ந்தவர் ஆச்சிராஜன்! பணத்திற்காக எதையும் செய்வேன் -கூறுகிறார் ரிபிசி ராமராஜன்..

புளொட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த ஆச்சிராஜன் என்பவர் பணத்திற்காக அந்நிய சக்திகளுக்கு சோரம் போய் எம்மியக்கத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் கொலைச் சதிமுயற்சிளை முன்னின்று நடாத்தி எம்மியக்கத்திற்கு துரோகங்களை இழைத்து பெரும் தொகைப்...

நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தோன்றும் "வீடியோ' காட்சியொன்று, 5 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம்...

உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும் -ராகுலன்

காலம் தாழ்த்தியென்றாலும் புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்து, அங்கு வாழ்கின்ற இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு கனடிய அரசாங்கம் பெரும் நன்மையொன்றைச் செய்துள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தமிழர்...

கனடாவில் இயங்கி வரும் விடுதலைபுலிகளின் உலக தமிழ் இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் உத்தரவு

உலக தமிழ் இயக்கத்தை கனடா நாடு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் 1986-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இயக்கம் என்னும்...

தி.மு.க-பா.ம.க உறவு முறிவு பற்றி காங்கிரஸ் கருத்து

தி.மு.க-பா.ம.க உறவு முறிவு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி நீக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு...

கத்தார் நாட்டில் புதிய சட்டம்: வீட்டு வேலை பெண்களுக்கு வார விடுமுÛ3-ந் தேதிக்குள் சம்பளம் தரப்பட வேண்டும்

கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், வீட்டு வேலை செய்து வருகிறார்கள். இப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதையடுத்து, வீட்டு வேலை செய்யும்...

சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிச்சுவான் மாகாணம் துஜியாங்யன் நகரில் பூகம்பம் தாக்கியபோது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சீன மொழி...

கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்

பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட முன்னணி நாடுகளில் புலிகள் இயக்கமும், அதன் செயற்பாடுகளும், மற்றும் அதற்கு ஆதரவான செயற்பாடுகளும்...