ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!

ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில்"புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இம் மாதம் 1 ஆம் திகதி முதல் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை சேர்பியாவிலிருந்து ஆரம்பித்தது.இதற்கான...

புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது

புலிகள் இயக்கத்திற்காக நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பெருந்தொகையான நிதி உதவிகளைச் சேகரித்தவரும் போலிக் "கிறடிற் காட்'களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடி புலிகள் இயக்கத்துக்கு...

ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமாவுக்கு முன்னாள் துணை அதிபர் அல்கோர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளை அடுத்த நான்கு...

ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா

நடிகை கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும்...

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டு வருகின்றனர். சீனாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை...

உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!

கனடா டொரன்டோவில் இயங்கிவரும் உலக தமிழர் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் நேற்றுப் பிரகரடனப்படுத்தியது. புலிகளுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கி வந்த இந்த நிறுவனம் அந்நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...

இலங்கையின் இரு மாகாணங்களுக்கு ஆகஸ்ட்டில் தேர்தல்!!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் சபரகாமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு...

முஷாரப்பை தூக்கிலிட வேண்டும்: நவாஸ்

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் நாவஸ் ஷெரீப் இன்று உரையாற்றினார். கடந்த பிப்ரவரி...

இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் செல்போன்கள் திருட்டு: புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க கூடாது என்கிறார்

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் 2 செல்போன்கள் திருட்டு போய் விட்டது. ஆனால் இது தொடர்பாக புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ள யாரையும் விசாரிக்க கூடாது என்று போலீசாருக்கு...

நாய் கடித்ததால் அவதிப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டி

"பட்ட காலிலே படும்'' என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. "துன்பங்கள் துரத்திக் கொண்டு வரும் தனியாக வருவதில்லை'' என்றும் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. இந்த பழமொழிகளுக்கு ஏற்ப தொடர்ந்து துயரமான அனுபவத்தை நடிகை...

தகவல் தொழில் நுட்பத்திற்கான பூங்காவை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டம்

தகவல் தொழில்நுட்ப பூங்காவொன்றை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.எஸ் குறூப் இலங்கையில் 80கோடி இலட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கவுள்ளது. இந்நிறுவனமானது...

புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் கொலையாளிகளின் நிலையென்ன??

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான ஆச்சிராஜன் என்பவன் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளான். 1989ம் ஆண்டு ஜூலை 16ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில்...

போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?: காயத்துடன் விமானி உயிர் தப்பினார்

வானத்தில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து ருமேனியா நாட்டு போர் விமானத்தின் மீது மர்ம பொருள் ஒன்று மோதியதில் விமானி காயம் அடைந்தார். அந்த விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியதா...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்யுமாறு கோரிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு

புலிகள் இயக்கத்துக்கு நிதிசேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளை தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டத்தை...

தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி

லண்டனில் கடந்த புதன்கிழமை ரெயிலில் பயணம் செய்த ஒரு உளவுத்துறை அதிகாரி, அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ரெயிலிலேயே தவற விட்டுச் சென்றார். பின்னர் இதை ஒரு பயணி கண்டெடுத்து ஒப்படைத்தார். இதனால்...

அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை

நேபாள மன்னர் வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் 240 ஆண்டுகால பழமை வாய்ந்த மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற...

மேல்மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்கட்சிகள் தீர்மானம்

மேல்மாகாண சபையையும் கலைக்குமாறு மேல்மாகாண ஆளுநரிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன இதுதொடர்பாக எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளின் எதிர்புகளுக்கு மத்தியில் வடமத்திய சப்பிரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையினால் எதிர்கட்சியினர் தங்கள் விருப்பத்துடன் மேல்மாகாண...

வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவு 1இலட்சமாக அதிகரிப்பு

வெள்ளதினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த நஷ்டயீட்டு தொகை ஒருஇலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த நிவாரணஅமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரைகாலமும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகக்கூடிய தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவந்ததாக கூறிய அமைச்சின் செயலாளர்...

ஆப்கன் சிறை மீது தாக்குதல்

ஆப்கனிஸ்தானில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஏராள மான சிறைக்காவலர்கள் கொல்லப் பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சிறையில் இருந்து...

ஷார்ஜாவில் 13-வது மாடியில் இருந்து குதிப்பதாக இந்திய பெண் தற்கொலை மிரட்டல்; போலீசார் தடுத்து நிறுத்தினர்

ஷார்ஜாவில் பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது இந்திய பெண், தற்கொலைக்கு முயன்றார். அவர் தான் குடியிருக்கும் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார்....

குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்

அண்மைக்காலமாக மத்திய மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குழுவினர்கள் கைது செய்யப்படுவது வெடிகுண்டுப் பொருட்கள் , ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மற்றும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் நடமாட்டங்கள்...

ஹாலிவுட் ‘ஷகீலா’ ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

்உலகின் மிகவும் பாப்புலரான பலான நடிகை ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ஜெனீபர் மேரி மஸோலி என்கிற இயற் பெயர் கொண்டவர் ஜென்னா. அமெரிக்காவின் பாப்புலரான பலான பட நடிகை. அவர் நடித்த அத்தனை...

ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்

அரசோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ ஊடகவியலாளரின் விவரங்கள் எதையும் திரட்டவில்லை ஆனால் ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் உள்ளது என வெளியான செய்தியானது ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டதாகும் இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர...

உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!

புலிகளின் உப அமைப்பாக கனடாவில் செயற்பட்டு வந்த உலகத்தமிழர் இயக்கம் நேற்று முதல் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே புலிகளின்...

கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு

கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா....

ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்

ஆயுதங்களை கீழேவைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறியிருந்தார் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை அவர்கள் பூண்டோடு ஒழித்துகட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம்...

உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!

புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக...

கொழும்பு மத்திய பேரூந்து சாவடியில் காவல்துறை அதிகாரி தகாதஉறவு

கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தின் காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்று திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமை நேரத்தி;ல்...

குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்

மட்டகளப்பு களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதேசங்கள் நேற்றுக்காலை குண்டுசத்தங்களால் அதிர்ந்தன இப்பாரிய குண்டு சத்தத்தால் அன்றாட கடமைகளில் ஈடுபட்டிருந்த இப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் இழுத்து மூடப்பட்டன சுமார்அரைமணிநேரம் சகல நடவடிக்கைகளும்...

புலிகளின் எல்லாளன் படைப்பிரிவை சுற்றிவளைக்க மூன்று விஷேட குழுக்கள் நியமிப்பு -திவயின நாளேடு தெரிவிக்கிறது

கொழும்பில் பல இடங்களில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படைப்பிரிவினரைக் கைதுசெய்ய விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சிலகாலங்களுக்கு முன்னர் எல்லாளன் படைப்பிரிவின் செயற்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான...

படைத்தரப்பினரின் தாக்குதல்களால் மேமாதத்தில் வடக்கில் 68 பேர் பலி -புலிகளின் சமாதான செயலகம் தெரிவிப்பு

படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த மேமாதம் தமிழர் தாயகபிரதேசத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்துடன் 44 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ளது அந்த மாதாந்த அறிக்கையில்...

வவுனியாவில் புலிகளின் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி

வவுனியாவில் இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 19 போலீஸார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்...

எருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மன்னார் எருக்கலம்பிட்டியிலுள்ள கடற்படைகளின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் அணிஒன்று கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியதையடுத்து அந்தப்பகுதி கரையோர படைநிலைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது எருக்கலம்பிட்டி கடற்படையினரின் நிலைகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து...

சிலாபத்தில் 11 பேர் கைது

சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுஅதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இருபெண்கள் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் ஏனையோர்...

சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு

சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் நேற்று முற்பகல் யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருக்கின்றனர் தென்மராட்சி தெற்கு கோயிலாக்கண்டியிலுள்ள ஐயப்பன் கோயிலடியில் நேற்றுமுற்பகல் 10.00 மணியளவில் மீட்கப்பட்ட இந்த சடலம் 25-30...

பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி

வத்தளை ஹெந்தல கடற்கரைப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நீராட சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள் கடல்அலை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது அங்கொடையைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஐவரே இவ்வாறு...

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க! – ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் சபையை கலைக்கவும் கோரிக்கை

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை உடனடியாக புதியதொரு அரசிடம் ஒப்படைக்குமாறு எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார.; நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை தீர்தமானிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அரசு தம்முடன் பேச முன்வரவேண்டும்...

வவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை

வவுனியா பறையனாளங்குளம் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இராணுவக் காவலரண் மீது நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.50 மணியளவில் விடுதலைப்புலிகளால் திடீரென மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவமானது அப்பகுதியி;ல் உள்ள...

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு: 1 லிட்டர் தண்ணீரில் 80 கிலோ மீட்டர் ஓடும்

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் காரை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. தாறுமாறாக உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்கால...