கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி மயக்கம்

குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவி திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார் பதானில் உள்ள ஆரம்ப ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான (ஜூனியர்) அந்தப்பெண்...

சட்டவிரோத இறுவட்டு தயாரிப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோத இறுவட்டுகளை தயாரிக்கும் நிலையங்கள் இரண்டை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர் இந்த இறுவட்டுதயாரிப்பு நிலையங்கள் குறித்து புலனாய்வுப்பிரிவு மூலம் கிடைத்த தகவலையடுத்தே இந்த முற்றுகை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நீர்கொழும்பு...

சொத்தி உபாலி கொலைச் சந்தேக நபர் விடுதலை

பிரபல பாதாள உலகத் தலைவர் சொத்தி உபாலியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திக ரொசான் பெரேரா என்ற சந்தேக நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்....

இரண்டு மகள்களுடன் பாலியல் சேட்டை செய்த தகப்பனுக்கு விளக்கமறியல்

அக்ரைப்பற்று பதூர் நகர்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த கிராண்ட்பாஸைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது மகளிடம் பாலியல் சேட்டை செய்து வருகிறார் என்ற முறைப்பாட்டை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் தோல்வி..

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் வருடத்தின் 3வது கிராண்டஸ்லாம் டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டமொன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சேர்பியாவின் எலீனா ஜன்கோவிச் அதிர்ச்சி தோல்வி...

தொழிலாளர்களின் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு சார்பான தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து அரச ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ள போதிலும் திட்டமிட்டபடி ஜூலை 10ம்திகதி தொழிலாளர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மத்திய...

இறுதிப்போருக்காக பாரிய அழிவை ஏற்படுத்தும் புதிய ஆயுதம் தயாரிப்பு

வடக்கில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிக் களப்பிரதேசமாகிய வன்னிக்காடுகளைத் தற்போது அரசபடையினர் முற்றுமுழுதாகச் சுற்றிவளைத்திருப்பதாகவும் இவ்வாறு சுற்றிவர நிலைகொண்டிருக்கும் களமுனைகளிலிருந்து நாளுக்குநாள் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய வன்னிக் கேந்திர நிலையங்களை நோக்கிச் சிறிதுசிறிதாக அரசபடையினர்...

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக கூறி தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் தலைமறைவு

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில்...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு விளக்கமறியல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது நேற்றைய தினம் கொழும்பு...

இத்தாலி நீதிமன்றத்தில் மொழி தெரியாது எனக்கூறி தப்பிக்க முயன்ற புலிகள்

இத்தாலியில் புலிகள் இயக்கத்துக்கான தடையைத் தொடர்ந்து இத்தாலிய பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடந்த 17 ஆம் திகதி நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்கத்தின் இத்தாலியத் தலைவர்,...

ஆசியக் கிண்ணக் கிரிக்கட்: பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை இறுதியில்..

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் 9வது ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் ‘சுப்பர் 4’ சுற்றின் 3வது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாகத் தோற்கடித்தது. இதன் மூலம் ஆசியக்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

மத்திய கிழக்கு நாடுகளில் உல்லாசப் பயணிகள் விஸாவில் தொழில் செய்பவர்களுக்கு எதிராக இலங்கை நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணிகள் விஸாவில் செல்பவர்கள் அங்கு தொழில் செய்வதை தடுப்பதற்கான புதிய நடைமுறைகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இந்த நடைமுறைகள் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக...

குழந்தைகளைக் கவராத பெற்றோர்கள்!

பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக விளங்குவர். ஆனால் மாறிவரும் சமுதாய சூழலில் இன்றைய தலைமுறை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கூட கவரவில்லை. சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய...

2 ஆண்டு சண்டையில் 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை தளபதி சொல்கிறார்

இலங்கை ராணுவ தளபதி சரத்பொன்சேகர் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய சண் டைக்கு பிறகு இதுவரை 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். வடக்கு...

மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் துருக்கி தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்; உயிருக்கு பாதுகாப்பில்லை என்று அறிவிப்பு

மலேசியா முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி துருக்கி தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அதோடு தன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறியவரிடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறார்....

ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதியாக முகாபே மீண்டும் பதவி ஏற்றார்

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் எதிர்வேட்பாளர் இன்றி தன்னந்தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் முகாபே நேற்று ஜனாதிபதியாக மீண்டும் பதவி ஏற்றார். ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 27 ஆண்டுகளாக ஜனாதிபதியாக...