பிரிட்டிஷ் மகாராணியின் அழைப்பை வில்லியமின் காதலி நிராகரிப்பு

அரச குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்மஸ் கொண்டாட வரவேண்டும் என பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் விடுத்த அழைப்பை இளவரசர் வில்லியம்ஸின் காதலி கதே மிடில்டன் நிராகரித்துள்ளார். இளவரசர் சாள்ஸின் மகனான வில்லியம்ஸ் கதே மிடில்டன் என்னும்...

லண்டனில் கிட்டு, குமரப்பா ஞாபகார்த்தக் கூட்டம்

ஐக்கிய இராச்சியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் அங்கு நாட்டின் தலைநகர் லண்டனிலேயே புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான செயற்பாடுகள் பகிரங்கமாக நடந்து வருகின்றன. இவ்வாறு லண்டனில் இயங்கும் தமிழர்கள் அமைப்பாகிய...

வவுனியாவில் தேங்காய்க்குள் வெடிபொருள் கடத்திய பெண் கைது

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தேங்காய்க்குள் சி4 ரகத்தைசேர்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பொருளைக் கடத்திச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படும் தேங்காய் வியாபாரியான பெண் ஒருவரை வீதிச் சோதனையின்போது, வவுனியா பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா...

ஆறு மாத காலப்பகுதியில் புலிகளின் 228 சடலங்கள் படையினரால் கையளிப்பு!

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் 228 புலிகளின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் படையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு...

தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில்!

கிழக்கில் தாக்குதலுக்குள்ளான ஹெலிகொப்டர் இப்போது கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக...

இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன!

ஆசிய கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - இந்திய அணிகள் மோதவுள்ளன. பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இன்றைய போட்டி பாகிஸ்தான் கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின்...

படிப்புச் சுமை அதிகமானாலும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்: ஆய்வு முடிவு

இன்றைய குழந்தைகளுக்கு படிப்புச் சுமை அதிகம் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளாக இருந்தவர்களின் மனோபாவத்துடன் தற்போதைய குழந்தைகளின் மனநிலையை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்....

பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட இந்தியர் மீண்டும் சிறையில் அடைப்பு

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர், நாடு திருப்புவதற்கான ஆவணங்கள் இல்லாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் (51) என்பவருக்கு பாகிஸ்தானில் உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி 10 ஆண்டுகள்...

விண்வெளியில் திருமணம்; ராக்கெட்டில் ஊர்வலம்: ஆசை காட்டுகிறது ஜப்பான் நிறுவனம்

உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று. விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஈரானில் சாலை விபத்து: 25 பேர் பலி

ஈரானில் செவ்வாய்க்கிழமை பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் தெஹ்ரானில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற...

மனித உரிமையை பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவாராம் புதிய பொலிஸ் மா அதிபர்

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக நேற்று பதவியேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பை முழுஅளவில் உறுதிப்படுத்தவும் தாம்...

8குண்டு வீச்சு விமானங்கள் அம்பலகாமம் மீது தாக்குதல்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மாங்குளச்சந்திக்கு தொலைவில் அம்பலகாமம் பகுதியின் மீது நேற்றுக்காலை 6.15 மணியளவில் விமானப்படையினரின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின இத்தாக்குதலில் 8ஜெட் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன என்றும் அப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின்...

ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் மீண்டும்..

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் தமது நாடாளுமன்ற நிலையிலிருந்து விலகியிருந்தார் எனினும் அவரால் கிழக்குமாகாணசபை ஆட்சியை அவரால் கைப்பற்றமுடியவில்லை...

சார்க் உச்சிமாநாட்டின் போது இலங்கையில் கடல், வான் பிராந்திய கட்டுப்பாடு இந்தியாவிடம்

அண்மையில் இந்தியாவிலிருந்து இந்திய பாதுகாப்புச் செயலர் ஸ்ரீ. விஜயசிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகிய மூன்று முக்கிய உயர் மட்டப் பதவியிலுள்ளவர்கள் கொண்ட தூதுக்குழு கொழும்புக்கு வந்து...