கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விருந்தில் சந்திப்பு ; நயன்தாரா-விஷால் காதலா? பரபரப்பு தகவல்கள்

சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச் சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை...

புலிகளுக்கு துருக்கியில் பி.கே.கே அமைப்பு ஆயுதமும், பயிற்சியும் அளித்து வருவதாக தகவல்

துருக்கியில் இயங்கிவரும் திவிரவாத பி.கே.கே. என்கிற அமைபபு அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத இயங்களின் பட்டியலில் இந்த அமைப்பின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது இந்த பி.கே.கே திவிரவாத அமைப்பு துருக்கியில் வைத்து புலிகளுக்கு ஆயுதங்களையும்...

புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் மசூதி முன்பு கூடி, தங்கள் குழந்தைகளை புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் வளர்ப்போம் என்று சபதம் செய்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது சிவப்பு மசூதி. இதில் தான் தீவிரவாதிகள் பதுங்கி...

பாகிஸ்தானில், 35 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்த தலீபான்கள்

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் டோவாபா என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தாக்கினர். அங்கு இருந்த 35 போலீஸ்காரர்களை அவர்கள் பணயக்கைதிகளாக கடத்திச்சென்று சிறை...

நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்டுகள் கைப்பற்றினார்கள். இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் `முதல்வன்' தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும்,...

இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு

சர்வதேச ஒசாமா பின்லேடனின் 16 வயதேயான இளைய மகன் ஹம்சா பின்லேடன் ஒரு கவிதை எழுதி இருக்கிறான். அதில் இங்கிலாந்தை அழித்து ஒழிக்க வருமாறு தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறான். அமெரிக்காவின் நிïயார்க் நகரின்...

அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா

கிழக்கு மாகாணத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். ரிஎம்விபியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சூரியன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி சொன்ன ரகசியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி ஒரு ரகசியம் சொன்னார். அந்த ரகசியத்தின்படி, கடந்த 14 வருடங்களாக வாழ்ந்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிக்கும் `குசேலன்'...

லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை

தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழரான தந்தையொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்ப்பிற்காக காத்திருந்தவேளை நஞ்சருந்தி தற்கொலை...

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 12 வருட கடூழியச் சிறை; 25,000 ரூபா அபராதம்

நான்கு வருடங்களுக்கு முன்னர் 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவருக்கு அம்பாறை மேல்நீதிமன்றம் 12 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து...

இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் 3 38 000க்கும் அதிகமானோர் மோதலில் பலி

இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் கடந்த 2002ம் ஆண்டு வரை 275000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஹவாட் மருத்துவக்கல்லூரி ஆகியன நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இத்தொடர்மோதல்களினால் 338000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என...